Sunday, September 30, 2007

பென்சில் ஓவியம் (செப்டம்பர்)


போன மாதம் பாதியில் விட்டதை ஒரு சில சொதப்பல்களுடன் எப்படியோ முடித்தாகிவிட்டது :)
மேலும் சில ஓவியங்கள் இங்கே : pencilsketch.blogspot.com
சுகா

5 Comments:

Blogger வடுவூர் குமார் said...

அருமை அருமை.
இதே போல் என்னுடன் படித்த சாய்கிருஷ்ணன் - காரைக்கால் வாசி வரைவார், பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
அவரை இன்னும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பது உபரித் தகவல்.

4:29 AM, September 30, 2007  
Blogger Thekkikattan|தெகா said...

Suka, Came out really good. Thanks for sharing!

6:53 AM, September 30, 2007  
Blogger Suka said...

நன்றி வடுவூராரே.. ஒரு முறை Mair woods என்ற இடத்துக்கு ட்ரெக்கிங் போன போது ஒரு பெண் அங்கே ஆயில் பெயிண்டீங் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார்.. பாதி நேரத்தை அதை பார்த்தே களித்தேன் :) பார்ப்பதும் சுவாரஸ்யம் தான் ..

நன்றி தெகா ... நீங்களும் என்னைப் போல் காடு மேடல்லாம் சுற்றும் ஆள் தானே :)

10:47 AM, September 30, 2007  
Blogger PPattian : புபட்டியன் said...

அழகு, தத்ரூபம்... இதுபோல் நிறைய பார்க்க ஆசை

9:29 AM, October 08, 2007  
Blogger Suka said...

வாங்க புபட்டியன் :) நன்றி

2:59 PM, October 08, 2007  

Post a Comment

<< Home