Monday, June 06, 2005

திருக்குறள் - சிறு திருத்தம்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மக்களைச்
சான்றோர்எனக் கேட்ட தாய்.

மாற்றினேன் 'மகனை' மக்களென்று
நிரைநேர் நேர்நேர் ஆயினும்
பொருள் நேர் ஆனது காண்.

-சுகா.

1 comment:

Floraipuyal said...

'மகவை' என்றிருந்தால் தளையும் தட்டாது.