<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10696828</id><updated>2011-12-14T19:03:39.973-08:00</updated><category term='ஓவியம்'/><category term='அனுபவம்'/><category term='google கூகுள்'/><title type='text'>எழுதுவது சுகா..</title><subtitle type='html'>இது எனது பிரசங்க மேடை. இதில் எழுதுவதன் நோக்கம் நான் மற்றவர்களுடன் சில பொதுவான விஷயங்களை பகிர்ந்துகொள்ளுவதும் அவர்கள் கருத்துகள் வாயிலாக கற்பதுமே.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>77</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-314893686464605326</id><published>2007-12-29T15:52:00.000-08:00</published><updated>2007-12-29T17:02:36.222-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பயணங்களும் பாடங்களும் - 2</title><content type='html'>பயணங்கள் பல திக்கிலும் இருக்கின்றன..&lt;br /&gt;இலக்குகளை நோக்கி இடம் பெயர்வதும் ஒன்று..&lt;br /&gt;கல்வியின் பயணம் அறிவின் பாதையில்..&lt;br /&gt;பொருளாதாரப்பாதையின் பயண விளைவாக&lt;br /&gt;செல்வத்தின் வளர்ச்சி..&lt;br /&gt;சிலரின் ஆன்மீகப் பயணம்  அழைத்துச் செல்வது&lt;br /&gt;அமைதியின் பாதையில்..&lt;br /&gt;இரசிப்புத்தன்மையின் பயணத்தின் இலக்கோ&lt;br /&gt;எதையும் ரசிக்கப் பழகும்  பக்குவத்தில்..&lt;br /&gt;என பயணங்கள் பலபல திக்கிலும்..&lt;br /&gt;எனினும் அனைத்துப் பயணத்திலும்&lt;br /&gt;கையில் கடிகாரம்.. பயணத்திற்கேற்றவாறு..&lt;br /&gt;மணிகளை, மணித்துளிகளைக் காட்டிக் கொண்டு சில&lt;br /&gt;நாள்..வாரம் ..மாதமென சில..&lt;br /&gt;வருடங்கள் மட்டுமேயென சில வித்தியாசமாக..&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்களின் வாசனைகளும் பலபல...&lt;br /&gt;சில ரசிக்க வைக்கின்றன..&lt;br /&gt;சில முகம் சுழிக்க வைக்கின்றன..&lt;br /&gt;சிலவற்றை நாம் கவனித்ததேயில்லை..&lt;br /&gt;நமக்குப் பிடிப்பவை சில&lt;br /&gt;அருகிலிருப்போருக்குப் பிடிப்பதில்லை..&lt;br /&gt;அது சிலநேரம் கவலைப்படுத்துகிறது&lt;br /&gt;சில நேரம் சந்தோசப்படுத்துகிறது..&lt;br /&gt;எப்படியும் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பயணங்கள்&lt;br /&gt;பலரோடே இருக்கின்றன..&lt;br /&gt;பலருடையேயான பயணங்கள்&lt;br /&gt;இதமானவை பலநேரங்களில்..&lt;br /&gt;பலர் சென்று பக்குவப்பட்ட பாதைகள்&lt;br /&gt;வழியில் பார்க்கும் புதிய பாதைகள்&lt;br /&gt;ஓர் இனம் புரியா ஆவலைத் தூண்டுகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும்&lt;br /&gt;பயன்பாடதிகமில்லாமல் பளபளக்கும் சாலைகள்..&lt;br /&gt;அவற்றின் பயணிப்பயையும் இலக்கையும் பற்றிய கற்பனைகள்&lt;br /&gt;கிளர்ச்சியடைய வைக்கின்றன..&lt;br /&gt;சாலைகள் நொடிகளில் கடக்கப்பட்டாலும்&lt;br /&gt;அவற்றின் நினைவுகளும்&lt;br /&gt;பயணிக்க வேண்டிய ஆவலும்&lt;br /&gt;இரகசியமாய் புதைகின்றன மனதிற்குள்..&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் பயணங்கள்..&lt;br /&gt;வித்தியாசமானைவை…&lt;br /&gt;சிறிது பயத்தையும் .. ஆவலையும் கலந்து தருபவை..&lt;br /&gt;தனித்துப் பயணிப்பது பெருமையாய் இருந்தாலும்&lt;br /&gt;பாதைகளின்    பயமுட்கள்&lt;br /&gt;நம்பிக்கையில் தைக்கின்றன சிலசமயங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;தனித்த பாதையின் வளைவில்&lt;br /&gt;திடீரென இடர்ப்படும் சில மனிதர்கள்..&lt;br /&gt;ஊக்கமாகி உரமாகின்றனர் சில சமயங்களில்..&lt;br /&gt;இருந்தாலும் பாதையின் அடுத்த பிரிவுகளில்&lt;br /&gt;அவர்களின் காலடியற்ற கிளையை&lt;br /&gt;தேர்வு செய்ய விழைகிறது மனம் ..&lt;br /&gt;&lt;br /&gt;காலச் சக்கரத்தின் சுழற்சியில்..&lt;br /&gt;இத்தனிப் பயணங்களின்&lt;br /&gt;சிறு காயங்களும் களைப்பும்&lt;br /&gt;தூரத்தில் ஏதேனும் ஒரு தலையைத்&lt;br /&gt;தேட வைக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;பலரோடிணைந்த பயணங்களின்&lt;br /&gt;பக்கத்திருக்கையின் மனிதர்களில் இனியவர்களை&lt;br /&gt;நினைவுபடுத்துகிறது அந்த எதிர்பார்ப்புகள்..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பாதைப் பிரிவினில்&lt;br /&gt;காலடித்தடம் பதிந்த பாதையில்&lt;br /&gt;பதிக்கிறேன் பாதங்களை..&lt;br /&gt;இன்னும் சிறிது நேரத்தில்&lt;br /&gt;பலரோடிணைந்த பயணம்..&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை அருகிலமர்வோரை&lt;br /&gt;ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்..&lt;br /&gt;சன்னல் நோக்கி பார்க்க மனம் விழைவதில்லை..&lt;br /&gt;இதோ வந்துவிட்டார்..&lt;br /&gt;ஆச்சர்யம் .. இவரோடு ஏற்கனவே பயணித்திருக்கிறேன்..&lt;br /&gt;மகிழ்ச்சியாக.. இதமாக..&lt;br /&gt;புன்னகைப் பரிமாற்றத்தில்&lt;br /&gt;அவருக்கும் மகிழ்ச்சியெனப் புரிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;தனிவழிகளின் வேதனைகள் சற்றே&lt;br /&gt;மறக்கப்பட ஆரம்பிக்கின்றன..&lt;br /&gt;வார்த்தைகளாக அன்பு பரிமாறப்பட&lt;br /&gt;பேசியதேதும் நினைவில் நிறுத்தப்படாமல்&lt;br /&gt;பேச்சு மட்டும் தொடர்கிறது..&lt;br /&gt;பயணத்தின் வேகம்&lt;br /&gt;கொஞ்சம் பேச்சைக் குறைக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;சன்னலின் பார்வைகள்&lt;br /&gt;பனைமரங்களையோ..&lt;br /&gt;குதூகலிக்கவைக்கும் ஆலமரங்களையோ காட்டினாலும்&lt;br /&gt;மனம் பேசியதிலேயே லயிக்கிறது..&lt;br /&gt;துணையொன்றின் தேவையைப்&lt;br /&gt;புரியவைக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தில் நான் பெரும்பாலும் தூங்குவதில்லை..&lt;br /&gt;என் தோளில் திடீர்க் கனம்..&lt;br /&gt;என் தோளோடு சாய்ந்திருந்த&lt;br /&gt;அவரது தூக்கத்தைக் கவனிக்கிறேன்..&lt;br /&gt;மூடிய கண்கள்&lt;br /&gt;ஒரு நம்பிக்கையைக் காட்டுகின்றன..&lt;br /&gt;இப்போது அசையாமலிருக்க விழைகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-314893686464605326?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/314893686464605326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=314893686464605326' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/314893686464605326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/314893686464605326'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/12/2.html' title='பயணங்களும் பாடங்களும் - 2'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-1162520284274441160</id><published>2007-12-28T08:47:00.000-08:00</published><updated>2007-12-28T09:07:48.517-08:00</updated><title type='text'>பயணங்களும் .. பாடங்களும் - 1</title><content type='html'>நீண்ட பயணம் இது…&lt;br /&gt;வழிகள் மிகவும் பழக்கமாகி விட்டன&lt;br /&gt;வழித்துணைக்கெனெ வழிகளே எனக்காக&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்கள் இனிது&lt;br /&gt;எதிர்ப்படும் எதார்த்தங்கள் சுவையானவை&lt;br /&gt;ரசிக்க வைக்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;இரயில் பயணத்தின் சன்னலோர நினைவுகள் கூட..&lt;br /&gt;காற்று வீசாக் கோடையின்&lt;br /&gt;மதிய நேரக் கால்நடைப் பயணத்தில்&lt;br /&gt;கேசத்தைக் கொஞ்சம் கலைத்துச் செல்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்களின் அலுப்பைத் தீர்ப்பது கூட&lt;br /&gt;அதன் நினைவுகளாகவே இருப்பது&lt;br /&gt;ஆச்சர்யமாயிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;வேகமான பயணங்கள்&lt;br /&gt;பெரும்பாலும் ரயிலிருக்கைகளில்..&lt;br /&gt;&lt;br /&gt;கடக்கப்படும் எதையும் முழுதாகக் காட்டாமலே&lt;br /&gt;கூட்டிச் சென்று விடுகிறது..&lt;br /&gt;காணக் கிடைத்ததென்னவோ&lt;br /&gt;தூரத்தில் ரயிலை நோக்கி நகரும்&lt;br /&gt;சில பனைமரங்களும்&lt;br /&gt;அதைப் பற்றிப் பாடம் நடத்திய&lt;br /&gt;பள்ளி ஆசிரியரின் நினைவு தாம் என்றாலும்&lt;br /&gt;ரயிலோடு சேர்த்து&lt;br /&gt;பழைய நினைவுகளும்&lt;br /&gt;காண்பதை மறைத்துக்&lt;br /&gt;கண்டதை காட்டிக்கொண்டிருந்து விடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தண்டவாளத்தில்..&lt;br /&gt;சட்டென எதிரே செல்லும் ரயில்..&lt;br /&gt;நினைவுகளைக் கிழித்துக்&lt;br /&gt;கொஞ்சம் கலவரப்படுத்தி விடுகிறது&lt;br /&gt;திடுக்கிட்டுத் திரும்பி..&lt;br /&gt;அருகே அமர்ந்திருப்போரைப் பார்க்கையில்&lt;br /&gt;கொஞ்சம் அசடு வழியவேண்டியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;அழகான கைக்குழந்தை ஒன்று ..&lt;br /&gt;என்னையே கவனித்து கொண்டிருந்ததைக் கூட&lt;br /&gt;அப்போது தான் பார்க்கமுடிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்ததோ&lt;br /&gt;பனைமரத்தைப் பார்த்துக் கொண்டு&lt;br /&gt;என்னை உதாசீனப்படுத்தினாயோ என&lt;br /&gt;பாரதி மீசையோடு என்னை&lt;br /&gt;முறைப்பதுபோல் தோன்றியது&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை சிமிட்டிக் கொஞ்சம் சிரிப்பூட்ட&lt;br /&gt;தன் பொக்கை வாயை அழகாகக் காட்டிச் சிரிக்கிறது&lt;br /&gt;பனைமரமும் பள்ளிவாத்தியாரும்&lt;br /&gt;பறக்கிறார்கள் நினைவிலிருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல வெயில் இல்ல தம்பி” என&lt;br /&gt;நெற்றியில் துண்டை ஒற்றியபடி&lt;br /&gt;எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் கேட்க..&lt;br /&gt;கவனிப்பிற்குக் காத்திருந்த இன்னொரு குழந்தை..&lt;br /&gt;ஏதோ குத்தியது சுருக்கென்று..&lt;br /&gt;மனிதர்கள் ..&lt;br /&gt;இரத்தமும் சதையுமான இயற்கை..&lt;br /&gt;அமோதித்துக் கொண்டே பேச்சைத் தொடங்கினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்ப்புகளேதுமற்ற விசாரிப்புகள்&lt;br /&gt;ஏதேனும் வார்த்தைகளில் தொடர்பைத்&lt;br /&gt;தேடி மேலும் பேச விழையும் மனம்..&lt;br /&gt;சிரமமில்லாமல் பரிமாறப்படும் சிரிப்புகள்..&lt;br /&gt;அடுத்த ரயில் எதிரே போனதைக் கூட&lt;br /&gt;கவனிக்கவே இல்லை .. இந்தமுறை&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு முடிந்து செல்லும்&lt;br /&gt;ஆசிரியரைப் போல சென்று கொண்டிருக்கிறது..&lt;br /&gt;அந்த வண்டி..&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கன்னத்தில்&lt;br /&gt;லேசான துருவுடன் அழுந்தி&lt;br /&gt;அதன் அச்சை மட்டும் பதித்திருந்த&lt;br /&gt;சன்னல் கம்பிகளின்&lt;br /&gt;வழியாக தென்றலும் கசிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்கள் பாடங்களைத் தர&lt;br /&gt;தவறுவதே இல்லை…&lt;br /&gt;பாடங்கள் மறக்கப்பட்டாலும்&lt;br /&gt;அதை மன்னித்துவிடும்&lt;br /&gt;நல்ல ஆசிரியரின் புன்னகையோடு..&lt;br /&gt;மீண்டும் பாடங்களைச் சொல்லித்தர&lt;br /&gt;தயங்குவதே இல்லை பயணங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.. பயணங்களும்… பாடங்களும்…&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-1162520284274441160?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/1162520284274441160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=1162520284274441160' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/1162520284274441160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/1162520284274441160'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/12/1.html' title='பயணங்களும் .. பாடங்களும் - 1'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-2702429983652334122</id><published>2007-09-30T01:44:00.000-07:00</published><updated>2007-09-30T01:49:58.288-07:00</updated><title type='text'>பென்சில் ஓவியம் (செப்டம்பர்)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8LW2V2tiYlE/Rv9iPMx89EI/AAAAAAAABP4/9vSN8KjSJuA/s1600-h/arthe7.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5115915714984473666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8LW2V2tiYlE/Rv9iPMx89EI/AAAAAAAABP4/9vSN8KjSJuA/s400/arthe7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;போன மாதம் பாதியில் விட்டதை ஒரு சில சொதப்பல்களுடன் எப்படியோ முடித்தாகிவிட்டது :)  &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மேலும் சில ஓவியங்கள் இங்கே : pencilsketch.blogspot.com&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;சுகா&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-2702429983652334122?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/2702429983652334122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=2702429983652334122' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/2702429983652334122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/2702429983652334122'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/09/blog-post_30.html' title='பென்சில் ஓவியம் (செப்டம்பர்)'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8LW2V2tiYlE/Rv9iPMx89EI/AAAAAAAABP4/9vSN8KjSJuA/s72-c/arthe7.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-6817443918047523179</id><published>2007-09-10T17:32:00.000-07:00</published><updated>2007-09-10T18:03:16.345-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='google கூகுள்'/><title type='text'>எள்ளி நகையாடியவர்கள் எங்கே இப்போது</title><content type='html'>எங்கே செல்வன் ? எங்கே குமரன் ? :)  நான் கூகுளைப் பற்றி இதை எழுதியபோது ஏமாற்றுகிறேன் என்று சொன்னீர்களே ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sukas.blogspot.com/2006_03_01_archive.html"&gt;http://sukas.blogspot.com/2006_03_01_archive.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கள்.. ரகசியம் இப்போது வேறு நிறுவனம் வழியாக வெளியாயுள்ளதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.engadget.com/2007/09/10/mind-controlled-motorized-wheelchair-demonstrated/"&gt;http://www.engadget.com/2007/09/10/mind-controlled-motorized-wheelchair-demonstrated/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர இன்னமும் பல விஷயங்கள் இதைப்பற்றி&lt;br /&gt;&lt;a href="http://www.engadget.com/search/?q=thought%20controlled"&gt;http://www.engadget.com/search/?q=thought%20controlled&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை வெல்ல சில பல ஆண்டுகள் தேவைப் படுகிறது .. என்ன செய்ய..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-6817443918047523179?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/6817443918047523179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=6817443918047523179' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/6817443918047523179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/6817443918047523179'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/09/blog-post.html' title='எள்ளி நகையாடியவர்கள் எங்கே இப்போது'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-3501388594918782240</id><published>2007-08-16T20:53:00.000-07:00</published><updated>2007-08-17T11:36:45.223-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><title type='text'>நவீன ஓவியங்கள்</title><content type='html'>&lt;div&gt; நளாயினி அவர்களின் &lt;a href="http://nalayinykavithikal.blogspot.com/2007/08/blog-post.html"&gt;இந்தப் பதிவில்&lt;/a&gt; முதல் மறுமொழியில் ஒரு அனானி அந்த புகைப்படம் புரியவில்லை என்றும் புரியாததால் தான் அது நவீன ஓவியமா என உண்மையாகவே அங்கலாய்த்திருந்தார். அந்த அனானியின் நிலையில் நானும் இருந்திருக்கிறேன்.. நம்மில் பலரும் இருக்கலாம்.. எனவே நவின ஓவியம் குறித்த எனது எண்ணத்தை பகிர இந்த பதிவு.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மனம் அழுத்தமாக உள்ள சமயங்களில் எப்போதாவது புல்லாங்குழலின் இதமான இசையைக் கேட்டதுண்டா..   அந்த இசை நமது சுவாசம் போல் நம்மையுமறியால் உள்ளே சென்று நரம்புகளில் இதமாக ஊடுருவுகிறது.. அந்தப் புல்லாங்குழலின் இசை நமக்கு எதையும் குறிப்பாக உணர்த்துவதில்லை என்றாலும் அது மனதை இதமாக தாலாட்டுகிறது..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒவ்வொருவரையும் அவரவரின் அமைதியான இதமான கற்பனை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த சொர்க்கம் அவரவரின் கற்பனையில்... கோடைகாலத்தின் சாலையோர ஆலமரத்தடியாக இருக்கலாம்..அல்லது மரங்களடர்ந்த உயர்ந்த மலையோன்றின் சிகரத்தின் மயங்கிய மாலையாக இருக்கலாம்.. கேட்பவர்களை அந்த இசை ஆட்கொள்கிறது.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதுவே ..கண்ணதாசனின் சோககீதத்தை தத்துவப் பாடலைக் கேட்கும் போது அதன் அர்த்தம் பொதிந்தவரிகள், சில வேளைகளில் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.. ஆழமான அந்த வார்த்தைகளின் தேர்வு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.  &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வைரமுத்துவின் அடர்த்தியான உவமேயங்கள்.."முகிலினங்கள் அலைகின்றன முகவரிகள் தொலைந்தனவோ.." போன்ற கற்பனைகள் .. பாடுபொருள் பற்றிய கேட்பவரின் கற்பனைகளுடனேயே கவிஞரின் திறமையையும் மெச்சி சிலாகிக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நவீன ஓவியங்கள் முன்னால் சொன்ன இசைக்கு ஒப்பானவை. அர்த்தம் என குறிப்பாக ஏதும் இருப்பதில்லை. ஆனாலும் அதை அனுபவிப்பதில் தவறில்லை. ஓவியரின் கண்கொண்டு பார்க்க வேண்டியதில்லை ஆனாலும் அந்த வண்ணக் கலவைகள் மீட்டும் நுண்ணிய இசையைக் கண்கொண்டு கேளுங்கள்.. அவை புதிர்களல்ல தீர்வு காண்பதற்கு .. ஓவியரின் மனநிலையையும் கருப்பொருளின் ஆழத்தையும் கற்பனை செய்து பாருங்கள்..அமைதியான சூழ்நிலையில் சில ஓவியங்கள் இசையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.  உணர்வுகளை ஆட்கொள்ளவே படைக்கப் படுவதால் பெரும்பாலும் பிரம்மாண்டமான அளவில் படைக்கப்படுகின்றன இவை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்கள் , கவிதைகளுக்கு ஒப்பானவை. அர்த்தங்கள் வெளிப்படை.. பார்ப்பவர் அனைவருக்கும் ஒரேவிதமான விருந்து. பெரும்பாலும் ஓவியரின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன அல்லது  ஒப்பிடப்ப்டுகின்றன.  ஓரிரு தடவைகளுக்கு மேல் பார்க்க மனம் அவ்வளவாக விளைவதில்லை.. எத்தனை முறை பார்த்தாலும் ஒரே பொருள் தான்.. ஒவ்வொரு முறையிலும் முன்பு பார்க்க மறந்த நுண்ணிய பொருள்களை திறனைக் கண்டு வேண்டுமானால் வியக்கலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சில இயற்கை காட்சிகளின் ஓவியங்கள்  உங்களை ஆட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டலாம், இருந்தாலும் அவை ஏக்கத்தின் தாக்கமாக இருக்கலாமே தவிர புதிய உணர்வுகளைத் தூண்டும் வாய்ப்புகள் குறைவு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நவீன ஓவியங்கள் ஒவ்வொரு முறை பார்த்தாலும் ஒரு புதிய உணர்வை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தாக்கமும் ஓவியரின் கருப்பொருளை நோக்கி நகர்த்துகின்றது ரசிகர்களை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நவீன ஓவியத்தை அதனை வடிக்கும் திறன் கொண்டு எடைபோட வேண்டாம்; அது ஏற்படுத்தும் தாக்கம் கொண்டு எடை போடுங்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொதுவாக சில ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன, சில மனதினைத் தாக்குகின்றன. அனைவருக்கும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்த தேவையில்லை. இசை போன்றவை இவை.. அடுத்தமுறை நவீன ஓவியங்களை பார்க்கும் போது கண்ணைமூடி அவற்றின் வண்ணக்கலைவையை கற்பனை செய்து பாருங்கள் ; உங்களை ஆச்சர்யப்படுத்தலாம் அவற்றின் தாக்கம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மணிக்கணக்கில் வரையப்பட்டு நிமிடக்கணக்கில் எடைபோடப்படும் ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்களுக்கு மத்தியில் , வருடக் கணக்கில் சிந்திக்க/அனுபவிக்க வைக்கும் நவீன ஓவியங்கள் இப்போது பிரபலமாவதில் ஆச்சர்யமேதுமில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனக்குத் தெரிந்த சுமாரான நவீன ஓவியர் திருவாளர் இயற்கை.. மேகக் கூட்டங்களிலும்.. வனத்திடை சூரிய ஒளியின் நிழல்களிளேயும் என பல இடங்களில் வரைந்து தள்ளுகிறார். அவற்றில் சில ரசிக்கவும் படுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஓவியங்களைப் பற்றி எழுதுவது போல் ஓவியங்களுக்கு செய்யும் துரோகம் எதுவுமில்லை. ஆதலால் சில நவீன ஓவியங்கள் பார்வைக்கு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மூலம் : &lt;a href="http://www.yessy.com/"&gt;http://www.yessy.com/&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 320px; text-align: center;" alt="" src="http://img.yessy.com/1372994229-9577b.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;மூலம் : &lt;a href="http://www.artlex.com/ArtLex/f/images/futur_balla.lampada_xlg.jpg"&gt;http://www.artlex.com/ArtLex/f/images/futur_balla.lampada_xlg.jpg&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 320px; text-align: center;" alt="" src="http://www.artlex.com/ArtLex/f/images/futur_balla.lampada_xlg.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுகா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-3501388594918782240?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/3501388594918782240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=3501388594918782240' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/3501388594918782240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/3501388594918782240'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/08/blog-post_16.html' title='நவீன ஓவியங்கள்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-2570007814543053633</id><published>2007-08-16T17:10:00.000-07:00</published><updated>2007-08-16T17:15:08.274-07:00</updated><title type='text'>பென்சில் ஓவியம் - 3</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8LW2V2tiYlE/RsToExuYWqI/AAAAAAAAA8Q/QoosN8IAI4E/s1600-h/arthe2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5099455846855236258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8LW2V2tiYlE/RsToExuYWqI/AAAAAAAAA8Q/QoosN8IAI4E/s320/arthe2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது எனது புதிய கிராஃபைட் பென்சில் (தமிழ்??) ஓவியம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;மற்றவை : &lt;a href="http://pencilsketch.blogspot.com/"&gt;http://pencilsketch.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-2570007814543053633?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/2570007814543053633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=2570007814543053633' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/2570007814543053633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/2570007814543053633'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/08/3.html' title='பென்சில் ஓவியம் - 3'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8LW2V2tiYlE/RsToExuYWqI/AAAAAAAAA8Q/QoosN8IAI4E/s72-c/arthe2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-6618554340695900565</id><published>2007-08-09T01:16:00.000-07:00</published><updated>2007-08-09T01:17:56.436-07:00</updated><title type='text'>தீராப் புல்தரை</title><content type='html'>கானமுயல்கள் சிரிக்கின்றன&lt;br /&gt;யானை பிழைத்த வேல் ஏந்திக் கந்திய&lt;br /&gt;கைகளைக் கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பல சின்னஞ்சிறு கதைகளும்&lt;br /&gt;கேட்கப்படாமலே போக&lt;br /&gt;அடைக்கின்றன காதுகளும்&lt;br /&gt;பசியோ..&lt;br /&gt;&lt;br /&gt;பசியில்லை ஆடுகளுக்கு&lt;br /&gt;தீராப் புல்தரை..&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்தறியாத கழுத்துமட்டும்&lt;br /&gt;உறுத்துகிறது&lt;br /&gt;ஆனாலும் புல்சுவை அதிகம்&lt;br /&gt;&lt;br /&gt;புல் வளர்ப்பது புலி என்பது&lt;br /&gt;தெரிய வாய்ப்பில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்தல் பாவம்..&lt;br /&gt;சொன்னது கீதை&lt;br /&gt;&lt;br /&gt;கீதையின் பக்கங்களிலும்&lt;br /&gt;புலியின் உரோமங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தீராப் புல்தரை தீர்ந்தாலும்&lt;br /&gt;நிமிராதது கழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;புல்தரை தீர்ந்தது விதியால்..&lt;br /&gt;முன்செய் பாவங்களால்&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்தல் பெரும் பாவம்..&lt;br /&gt;பாவம் தருவது தீரும் புல்தரை&lt;br /&gt;&lt;br /&gt;தீரும் புல்தரை மீண்டும் வேண்டாம்&lt;br /&gt;பாவ நிமிர்தலிலும்&lt;br /&gt;சாவது மேல்&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் போதனை&lt;br /&gt;கைமேல் பலன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகள் சுவைதான்&lt;br /&gt;புலி உண்ணுமா புல்லை&lt;br /&gt;&lt;br /&gt;மேயும் போதும்&lt;br /&gt;பேசிக் கொள்கின்றன&lt;br /&gt;நிமிர்வதைப் பற்றிய&lt;br /&gt;பாவக் கதைகளை&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்தல் சிரமம்&lt;br /&gt;நிமிர்தல் பயம்..&lt;br /&gt;&lt;br /&gt;குனிதல் சுகம்&lt;br /&gt;குனிதலில்...&lt;br /&gt;தீரும் புல் ஒன்றே பயம்&lt;br /&gt;தீரும் புல் பாவத்தால்&lt;br /&gt;நிமிர்தலே பாவம்&lt;br /&gt;&lt;br /&gt;மை தீர தீர&lt;br /&gt;கீதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றன&lt;br /&gt;புலிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-6618554340695900565?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/6618554340695900565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=6618554340695900565' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/6618554340695900565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/6618554340695900565'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2007/08/blog-post.html' title='தீராப் புல்தரை'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-116114451516807807</id><published>2006-10-17T20:40:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:47.674-08:00</updated><title type='text'>கட்டங்களும் சில கோளங்களும்...</title><content type='html'>பிறந்ததும் நாம் வளர்வதும் நாம்&lt;br /&gt;ஆனால் வாழ்க்கை...&lt;br /&gt;சில கட்டங்களும் &lt;br /&gt;அதில் அடைப்பட்ட கோளங்களிலும்&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்புக்கு தேவைப்படாத &lt;br /&gt;சிக்கிமுக்கிக் கற்கள்..&lt;br /&gt;ஒலி வேகப்பயணத்துக்குக் கூட&lt;br /&gt;தேவைப்படாத சக்கரங்கள்...&lt;br /&gt;சிரிக்கின்றன &lt;br /&gt;மரத்தடியில் கை நீட்டி அமர்ந்திருப்பவரைக் கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;செயற்கை இதயமும் , இறந்து பிறந்த கண்களும் &lt;br /&gt;ஏளனம் செய்கின்றன எழுத்தாலும் எண்ணாலும் தன்&lt;br /&gt;விதியை ஆராயும் மதியைக் கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பயங்களும் குழப்பங்களும் &lt;br /&gt;வாய்ச் சாதுர்யக்ககாரர்களின் &lt;br /&gt;சாமர்த்தியத்திற்கு பரிசாகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் அவமதிக்கப்பட்டு&lt;br /&gt;பரிகாரங்கள் பதிலாகும் கேலிகள் &lt;br /&gt;பரவசப்படுத்துகின்றன கோமாளிகளை&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாங்கப் பக்கங்கள்..&lt;br /&gt;கண்டறிந்த தோஷங்கள் &lt;br /&gt;மிச்சப்படுத்துகின்றன பலரின் &lt;br /&gt;திருமணச் செலவை&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் ஆராயும் ஆறறிவு கூட ..&lt;br /&gt;கூண்டில் வீசப்படும் சில &lt;br /&gt;பொட்டுக் கடலைகளுக்கு&lt;br /&gt;விலை போகிறது&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் குறுக்கே போக..&lt;br /&gt;விரட்டப்படும் பூனைகள்&lt;br /&gt;விழுந்து விழுந்து சிரிக்கின்றன&lt;br /&gt;விதி பற்றிய பயமேதுமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் காலத்துப் பயிருக்கும்&lt;br /&gt;பத்தாயிரம் காலத்துப் பஞ்சாங்கங்கங்கள்&lt;br /&gt;வக்காலத்து வாங்கப்படுகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே இனிக்குமென &lt;br /&gt;விழுங்கப்படும் கசக்கும் விஷங்களைப்&lt;br /&gt;பார்த்துக் கைகொட்டி சிரிக்கின்றன&lt;br /&gt;முதுநெல்லிக் கனிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கணிணிகளை வாங்கக்கூடப் &lt;br /&gt;பார்க்கப்படும் நல்ல நேரங்கள் கண்டு&lt;br /&gt;நாள்காட்டிகளையும் நகைக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;வாரும்..&lt;br /&gt;பகுத்தறிவுப் புத்தகத்தின்&lt;br /&gt;முருகன் துணையாய் &lt;br /&gt;வாழ்வோம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-116114451516807807?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/116114451516807807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=116114451516807807' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/116114451516807807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/116114451516807807'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/10/blog-post.html' title='கட்டங்களும் சில கோளங்களும்...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-115674247477426164</id><published>2006-08-27T22:18:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:47.389-08:00</updated><title type='text'>சமூகம்</title><content type='html'>மக்களால் மக்களுக்காக ..&lt;br /&gt;பண்பட்ட வாழ்க்கைக்கெனவாய்..&lt;br /&gt;வாழையடி வாழையாய் விதிமுறைகள்&lt;br /&gt;&lt;br /&gt;யார் வகுத்தது .. யாருக்காக வகுத்தது இந்த விதிமுறைகள் ?&lt;br /&gt;கேள்விகள் .. பரவாயில்லை&lt;br /&gt;விதிமுறைகளைப் பற்றிய கேள்விகள் ..ம்ஹும்&lt;br /&gt;&lt;br /&gt;வல்லான் வகுத்தது வரலாறு மட்டுமா..&lt;br /&gt;விதிமுறைகள் ?&lt;br /&gt;போதும் என்னும் பொன் செய்யும் மருந்தைப் பொது ஜனத்துக்கு போதித்து&lt;br /&gt;பொன் சேர்த்தது யாரோ ?&lt;br /&gt;ஊரோடு ஒத்து வாழ ஊருக்கு அறிவுரை செய்து அதையே கொண்டு &lt;br /&gt;நாடு பிடித்தது யாரோ ?&lt;br /&gt;&lt;br /&gt;போதனைகள் என்றுமே போதிப்பவர்க்கல்ல&lt;br /&gt;அப்படி இருந்திருந்தால் அவர்களால் போதிக்கமுடியாது&lt;br /&gt;அவர்கள்...அரியணைகள்&lt;br /&gt;அரியணைகள்... விதிப்பவை&lt;br /&gt;விதிப்பவைகளை மதிப்பவைகளை மாயையாய் மதிப்பவைகள்&lt;br /&gt;விதிப்பவைகளை மிதிப்பவைகளை அவமதிப்பவை ..முளையிலேயே அழிப்பவை&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் கேட்கத்துணிபவன்..&lt;br /&gt;தனித்திருக்கப்படுகிறான்&lt;br /&gt;கேட்கத் துணியாதவர்களின் கேள்வி ஞானமெல்லாம் &lt;br /&gt;கேள்வியாய் ..கேலியாய்.. அவன் மீது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தனிமை ஒரு மலைமுகடு&lt;br /&gt;அவனால் அனைத்தையும் பார்க்கமுடிகிறது...&lt;br /&gt;அவன் மீது கேட்கப்படும் கேள்விகள் &lt;br /&gt;அவனை இன்னும் தெளிவாக்குகிறது...&lt;br /&gt;விடைகள் தேவையில்லாத கேள்விக் கணைகள் அவை&lt;br /&gt;ஆனால் அவனுக்கு விடைகள் கிடைக்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;சில அவனுக்கு தெரிந்திருக்கின்றன..&lt;br /&gt;சில அவனால் தேடி தெரிந்து கொள்ளபடுகின்றன.&lt;br /&gt;தேடித் தெரியும் வரை ..அவனுக்கு விடை தெரியாதென்பதாவது தெளிவாகத் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விடையின் அறியாமை அவனுக்கு தேடலையும்..&lt;br /&gt;அந்த அறியாமையை அறிந்தமை அவனுக்கு தெளிவையும் பரிசளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த தருமிகளின் அண்மை &lt;br /&gt;வேகமாக வளர்த்துகிறது அவனை...&lt;br /&gt;அவர்களின் பச்சாதாபம் அவனுக்கு கேளிக்கையாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;திருவாளர் பொதுஜனத்தின் மனசாட்சி..&lt;br /&gt;ஹும்..தெளிவு .. பெரிய தெளிவு... யாருக்குத் தேவை&lt;br /&gt;ஊர் சுகம் .. ஒத்து வாழ்தல் சுகம்&lt;br /&gt;கேள்விகள் அநாவசியம் .. யார் கண்டார்..அதன் விடைகள் விதிகளுக்கு எதிராகக் கூட இருக்கலாம்..&lt;br /&gt;விதிகள் வெகு அவசியம்...&lt;br /&gt;ஆமாமாமம்... விதிகள் வெகு அவசியம்&lt;br /&gt;&lt;br /&gt;ம்..என்ன ..வாழ்க்கை கொஞ்சம் அலுப்பாயிருக்கிறதே ..&lt;br /&gt;அதனாலென்ன..கேள்வி கேட்பவன் யாராவது கிடைக்காமலா போய்விடுவான்..&lt;br /&gt;நம் கேள்விகளைத் தயார்செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னோர் சொன்னதை எதிர்த்து எப்படி அவன் கேட்கத் துணிந்தான் ..&lt;br /&gt;ஏன் கேட்டான் .. என்ன கேட்டான் .. &lt;br /&gt;ம் ... அவன் கேட்டதும் சரிதானோ... &lt;br /&gt;அட ஆண்டவா... யோசிக்கிறேனே..&lt;br /&gt;தப்பு .. தப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;விதிமுறைகள் விளக்க வகுப்பு எடுக்கவேண்டும்...&lt;br /&gt;எந்த வகுப்பு எடுக்கலாம்..?&lt;br /&gt;புதிய 'வித்தியாசமான' திரைப்படங்கள் பார்ப்போமா ?&lt;br /&gt;ஆன்மீக வகுப்பேதும் போவோமா..?&lt;br /&gt;பண்பாட்டுக் காவலர்களின் படைப்பேதும் படிப்போமா ?&lt;br /&gt;உறவுகளின் பெருமை சொல்லும் நாடகங்கள் களிப்போமா ?&lt;br /&gt;அகராதிகள் படிப்போமா ... &lt;br /&gt;நம்மவர்களோடு அவனைப் பற்றி உரையாடுவோமா ?&lt;br /&gt;ஆஹா... அதுதான் சரி.&lt;br /&gt;சுவாரஸ்யம் அதுதான்... &lt;br /&gt;&lt;br /&gt;ஏனித்தனை கேள்விகளவனிடம்..&lt;br /&gt;அகராதிகள் படித்ததில்லையா அவன்...&lt;br /&gt;அர்த்தங்கள் தெளிவுதானே...&lt;br /&gt;இதிலென்ன சந்தேகம்... பொல்லாத சந்தேகம் ..&lt;br /&gt;அர்த்தங்களைப் பற்றி எப்படி கேள்விகள் .. சே&lt;br /&gt;கால விரயமது...&lt;br /&gt;காலத்தை உபயோகமாய் கழிப்போம்..&lt;br /&gt;அனைவரையும் போல் .. &lt;br /&gt;இனிய உலகை ரசிப்போம் .. &lt;br /&gt;பிடித்ததை செய்வோம்.. &lt;br /&gt;ஒவ்வொரு நொடியையும் அணுவணுவாய் ரசிப்போம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-115674247477426164?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/115674247477426164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=115674247477426164' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115674247477426164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115674247477426164'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/08/blog-post_27.html' title='சமூகம்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-115493185050980724</id><published>2006-08-06T22:55:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:47.174-08:00</updated><title type='text'>ரயில் நிலையம்...</title><content type='html'>பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத இடம்.. உள்ளே நுழைந்ததும் நமக்கும் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. நேரம் எவ்வளவு இருந்தாலும் கொஞ்சம் வேகமாகவே நகரத் தூண்டுகிறது.  நெரிசலில் வளைந்து வளைந்து ஊடுருவி செல்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குச் செல்லும் நாட்களில் சில மணிகள் முன்னதாகவே சென்றுவிடுவது வழக்கம். எனக்கு அலுப்பாகாத விஷயங்களில் ரயில் நிலையமும் ஒன்று.. அதிக ஆளில்லாத ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்து சாவகாசமாய் வேடிக்கை பார்ப்பது தனி சுகம்.&lt;br /&gt;&lt;br /&gt; பரபரப்பாக நகரும் ஆட்கள்.. வியாபாரிகளின் கலவையான சத்தம்.. வந்து சேர்ந்த ரயிலிலிருந்து இறங்கும் களைத்த ஆட்களும் அவர்களின் களைக்காத பரபரப்பும்.. நெரிசலில் வளைந்து நெளிந்து வேகமாகச் செல்லும் விலாங்கு மனிதர்களும்..பாரங்களின் சிரமங்கள்..பேரங்களின் வெற்றி, தோல்விகள்.. நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்.. மனிதர்கள் ..அவர்களின் பேச்சுகள் பாவங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மேடையில் அரங்கேறும் ஒரு எதார்த்தமான நாடகம் போல.. இங்கு யாரும் கதாநாயகர்கள் இல்லை..நாயகிகள் இல்லை.. கதையும் இல்லை.. முடிவும் இல்லை..ஆனால் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை.. நாயகர்கள் ஜெயிப்பதைப் பார்த்துப் புளித்துப் போன எனக்கு ...யூகிக்க முடியாத ..காட்சிகளுக்கு காட்சி வித்யாசமான ஒரு படத்தை அளித்தது போல்... எனக்காக மட்டுமே தயாரித்து அளித்தது போல் ஒரு திருப்தி. அனைத்தையும் மேலாண்மை செய்யும் ஒரு கடவுள் போல ஒரு திருப்தி.. கொஞ்சம் சேடஸ்டிக் திருப்தியும் கூட..&lt;br /&gt;&lt;br /&gt;எனது நேரமும் வருகிறது. நான் மேடைக்கு வரும்போதும் எங்கிருந்தோ பார்க்கும் பார்வையாளர்களின் பார்வை முதுகில் உறைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலில் தொற்றி ஜன்னல் வளியே பார்க்கும் போது.. சிலவேளைகளில்.. பரபரப்பான பிளாட்பாரத்தின் நடுவில் அமர்ந்து உணவைப் பரிமாறி சாவகாசமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடுவாசல் இல்லாதாரைப் பார்க்கும் போது.. கொஞ்சம் பொறாமையாய் இருக்கிறது. அந்த நொடியிலேயே ஒரு பொருளாதார மாற்றம் வந்து அவர்களையும் என்னைப்போல் ஏதாவது பரபரப்புக்கு ஆளாக்கமுடியாதா..&lt;br /&gt;&lt;br /&gt;பிளாட்பாரப் பெஞ்சுகளின் ஒய்யார பிச்சைக்காரர்களின் அரங்கநாதர் படுக்கையும், இரும்புப் பெட்டிகளை நோக்கிய அலட்சியப் பார்வையும் என்னைச் சில சமயம் கேலி செய்கிறது. அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் நகரும் நேரத்துக்கான விசில் ஏதோ சில சத்தங்களை அடக்கிவிட்டது போலிருக்கிறது. ஜன்னல் கம்பிகளில் சேர்ந்திருந்த கைகள் கொஞ்சம் இறுக்கமாகி பின் தளர்கின்றன. தன்னிச்சையாய் கால்கள் நகர்கின்றன. இலக்கு வரை நீண்ட ப்ளாட்பாரமும் இதே வேகத்தில் நகரும் ரயிலும் அமைதியாய்க் கேட்கப்படும் வரங்களாகின்றன. அதிகமாகும் வேகம் கால்களை நிறுத்தி கையை மட்டும் அசைக்க வைக்கிறது. அந்த நொடியில் பயணத்தின் அநாவசியத்தை நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலை நோக்கிய கையசைப்புகள் .. வாயிலில் இருந்து தலை மறையும் வரை பார்த்து அசைக்கப் படும் கைகளும் ஏதோ பேசிக்கொள்கின்றன போலும்.&lt;br /&gt;&lt;br /&gt; எனக்காக அசையாத கைகளாயிருந்தாலும் , அவை எப்படியோ எனக்காக அசைக்கப்பட்ட கைகளை நியாபகப்படுத்தி விடுகின்றன. நியாபகம் சிலவேளைகளில் கண்ணின் ஒரத்தில் லேசான ஈரத்தையும் விட்டுச்செல்கிறது. ரயில் செல்லக் கலையும் கூட்டத்திற்கு முன்பே அந்த ஈரமும் காய்ந்துவிடுகிறது. கலைந்து செல்லும் கூட்டத்தில் சிலவேளை இருக்கையில் அந்த ஈரம் காய இன்னும் சிறிது நேரமாயிருப்பதை உணர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-115493185050980724?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/115493185050980724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=115493185050980724' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115493185050980724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115493185050980724'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/08/blog-post.html' title='ரயில் நிலையம்...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-115351836194248514</id><published>2006-07-21T14:06:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:47.012-08:00</updated><title type='text'>தெளிவு</title><content type='html'>இன்னும் புரியவில்லை&lt;br /&gt;ஒருவேளை புரிந்தும் கூட இருக்கலாம்&lt;br /&gt;ஆனால் புரியாதது போல் தோன்றலாம்&lt;br /&gt;புரிந்ததே புரியாமல் போய்விட்டதா&lt;br /&gt;புரியவேண்டியதைப் பற்றிய ஏக்கம் தான் காரணமோ..&lt;br /&gt;இல்லை .. உண்மையிலேயே புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா..&lt;br /&gt;புரியவேண்டியதே இருந்தாலும்&lt;br /&gt;புரியவேண்டியதன் எதிர்பார்ப்புத்தான்  ஒருவேளை&lt;br /&gt;இப்படிப் புரியத் தூண்டுமோ என்ற எச்சரிக்கை&lt;br /&gt;ஒருவேளை புரியாமலிருக்கச் செய்கிறதோ..&lt;br /&gt;புரிந்ததா புரியவில்லையா எனப் புரியவில்லையென்பது மட்டும்&lt;br /&gt;தெளிவு..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-115351836194248514?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/115351836194248514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=115351836194248514' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115351836194248514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115351836194248514'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/07/blog-post_21.html' title='தெளிவு'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-115315857059951091</id><published>2006-07-17T10:13:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:46.804-08:00</updated><title type='text'>மீண்டும் மழை...</title><content type='html'>கோடையிலே மழையைப் பற்றிய கற்பனை கூட இதமாகத் தான் இருக்கிறது. பூமிக்கு வேண்டிய நீரெல்லாம் வானின்று பெய்யாமல் ஊற்றாகவே வந்துவிடும் இயற்கை நிகழ்வாக இருந்திருந்தால்  அதை இந்த அளவிற்கு ரசித்திருப்போமா என்ன..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ முதலில் பெய்து மண்வாசனையை மணியோசையாக்கிப் பின் வரும் பெருமழை.. பிடித்த விருந்தினர் வருகையறிவிப்புப் போல் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது அனைவருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சற்றும் எதிர்பார்க்காத மழைக்கு ரசிகர்கள் இன்னும் அதிகம். கருத்த வானம் மழையின் கனத்தை அறிவித்தாலும் .. சுழற்றியடிக்கும் காற்று கலைத்துவிடுமோ மேகங்களை என்று மனமும் கனக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சட சட வென துளிக்க , நினைவுக்கு வரும் கொள்ளைப்புறத்துத் துணிகள் மொட்டைமாடி வடாம்கள் அவற்றை அள்ளிவரச்சொல்லி அனுப்பப்படும் பொடுசுகள் அனைவருக்குமே பரபரப்புத் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;மாலை மழைக்குப் புண்ணியம் அதிகம்.. அனைவரும் வீடு சேர்ந்திருந்தால், அன்றைக்கும் மழையைப் பார்க்கமுடியாத குடைகளைத் தவிர வேறுயாருக்கும் வருத்தமிருக்காது. வாங்க மறந்திருந்த கடலைமாவு புண்ணியத்தில் குடும்பத் தலைவர்கள் கையால் குடைகள் ஜென்ம சாபல்யம் அடைவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குடைக்குள் என்னதான் ஒடுங்கி நடந்தாலும் காற்றால் சுழற்றியடிக்கப் படும் மழையின் சீண்டல் ரசிக்கத்தான் படுகிறது. தலையில் பாலித்தீன் பைகளுடன் ரோட்டில் செல்லும் சைக்கிள்காரர்களைப் பார்க்கப் பொறாமையாய் கூட உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மைக் கருப்பாய் கழுவப்பட்ட சாலைகளின் ஓரத்தில் தேங்கியிருக்கும் செந்நீர், கழுவப்பட்ட பேருந்துகளால் சல்லென தெறிக்கப் பட சிலவேளை சுள்ளென கோவப்படுவோரும் உண்டு.. வீடு சேர்கையில் அவர்களையும் குளிர்வித்துவிடுகிறது மழை.&lt;br /&gt;&lt;br /&gt;கால இயந்திரம் என்பது மழைதானோ என்று கூட தோன்றுவதுண்டு. மழையைப் பார்க்கையில் மழையைப் பார்த்த ரசித்த அனைத்துத் தருணங்களும் மழையாகவே கொட்டிச் செல்கிறது. மனதின் பின்னோக்கிய பயணத்தை மழையை நோக்கிய வெறித்த பார்வை சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதினைந்து அடி அகலச்சாலை. சாலையின் இருபுறமும் திண்ணையோடு இருக்கும் வரிசை வீடுகள். தெரு விளக்கு ஏதுமின்றித் திண்ணையில் எரியும் குண்டு மின்விளக்குகள். அந்த மின்விளக்கொளியில் தங்கக் கம்பிகளாய் ஒளிரும் மழைத் துளிகள். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுப் பாடத்தை சீக்கரம் முடித்துத் தண்ணீரில் கப்பல் விட , குப்புறப் படுத்துக் கொண்டு விரலை விட்டு எண்ணி கணக்கை விரைவாய் முடித்துக் கொண்டிருக்கும் பொடுசுகள். &lt;br /&gt;&lt;br /&gt;மின் இணைப்பு துண்டாவதற்குள் சமையலை முடித்துவிட எண்ணினாலும் மழை ரசிக்கப் படுவதால் கொஞ்சம் சாவகாசமாகவே அறியப்படும் காய்கறிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசுவதற்கு கூட பெரிதாய் ஏதும் இருப்பதில்லை. பேச்சுக்கள் ஆரம்பித்தாலும் சுருக்கென முடிகின்றன. மழைதான் பேசுகிறது..மழழை போல். ஏதும் புரிவதில்லை எனினும் அதை இடைமறிக்க யாருக்கும் விருப்பமிருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உதடுகள் குவித்து ஆற்றப் படும் சூடான தேனீரின் ஆவி தேனீரை விட சுவையானது. தீராத தேனீர்க் கோப்பைகளும் நிரம்பாத வயிறும் நிற்காத மழையும் காலச் சக்கரத்தையே நிறுத்திவிடக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் கழித்துச் சரி செய்ய, முகட்டைப் பார்த்து ஓட்டுச் சந்துக்களை மனத்தில் இருத்திவிடும் தந்தை. ஈரச் சாக்கும் நிரம்பிய பாத்திரங்களையும் பரிசளித்து விட்டு மழை விடைபெறுகிறது. பிடித்த விருந்தினர் பெரிய பரிசேதும் அளிக்க வேண்டுமென்பதில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;மழை சிலவேளைகளில் மனதையும் கழுவிவிடுகிறது. கனத்த மேகத்தைக் கொட்டித் தீர்ப்பது போல் நம்மையும் கொட்ட வைத்துவிடுகிறது. நாமும் மழை போல் ஒரு இயற்கை நிகழ்வுதான் என்றும் உணர்த்திவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மழை வந்த போதிருந்த ஆர்ப்பாட்டமேதுமின்றி  செல்கிறது. அதுவும் ஏனோ சோகமாவது போல் தோன்றுகிறது. மீதமிருக்கும் துளிகளை உதிர்த்து மழை போலாக்க முயல்கிறது வாசல் மரம். பாயில் படுக்கும் போது கூட லேசாக ஈரம் படிந்த போர்வையில் இன்னமும் மழை வாசம் இருப்பது போலிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-115315857059951091?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/115315857059951091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=115315857059951091' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115315857059951091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115315857059951091'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/07/blog-post_17.html' title='மீண்டும் மழை...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-115041818065353300</id><published>2006-06-15T16:56:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:45.592-08:00</updated><title type='text'>அரியவை ஆறு !</title><content type='html'>&lt;a href="http://silandhivalai.blogspot.com/2006/06/blog-post_14.html"&gt;வெங்கட்ரமணி இணைக்க&lt;/a&gt; ... இதோ எனக்குப் பிடித்த ஆறு..&lt;br /&gt;&lt;br /&gt;1) கல்லூரியின் பரிட்சைகளை முடித்து விட்டு களைத்துப்போய் கோடை காலத்தின் மதிய வெயிலில் உருகிக் கொண்டே வண்டியில் வீட்டுக்குச் செல்லும் போது .. பெரிய காய்ந்த வயலின் நடுவே இருக்கும் அரசமரமும் அதன் கீழ் அகன்ற திண்ணையும்.. இன்றைக்கும் நினைத்தால் ஏங்க வைக்கும் சொர்க்கம்... (அந்த திண்ணையில் யாராவது படுத்திருந்தால்.. நான் விடும் பெருமூச்சின் வெப்பத்திலே அவர் வெந்து விட்டிருப்பார்)&lt;br /&gt;&lt;br /&gt;2) கோடையிலே பெய்யும் திடீர்மழை.. ஜன்னல் மழையில் ஆசிரியர்கள் கூட பாடம் நடத்தாமல் ஃப்ரீயாக விடுவது.. பள்ளி விட்டவுடன், நிமிடம் தவறினால் கூட ஏதோ உலகம் அழிந்துவிடுவது போன்ற அவசரத்தில் .. நனைந்து கொண்டே சைக்கிளில் வீட்டுக்கு வருவது.. எதிர் காற்றோடு முகத்தில் அறையும் செல்ல ஊசிகள் தனி சுகம் ...வீடு சேர்ந்ததும், சூடான போண்டாக்களும் காபியும் பின் நண்பர்களுடனான ராஜாராணி விளையாட்டும் .. தோணியில் தண்ணீர் பிடிப்பதும்.. மீளாத சொர்க்கம் போலும்..&lt;br /&gt;&lt;br /&gt;3) குளிர்காலத்தின் காலைத் தூக்கம்.. இழுக்க இழுக்க வளரும் போர்வைக்கு ஒரு கண்ணன் கிடைத்தால் தேவலை.. பல் விளக்கிவிட்டு காபி குடிப்பது நல்ல பழக்கம் தான் ..இருந்தாலும்..&lt;br /&gt;&lt;br /&gt;4) சனிக்கிழமை அதிகாலைகளில் இந்திராநகரிலிருந்து இரண்டு பைக்குகள் கிளம்பி கனகபுரா ரோட்டையோ, மைசூர் ரோட்டையோ தேய்க்க ஆரம்பிக்கும்.. பெங்களூரில் செகண்டு கியர்க்கு மேல் போக முடியாத அந்த பைக்குகள் கிராமத்துச் சாலைகளில் விதிகளைக் கொஞ்சம் விளையாடுவது தனிசுகம்.. சனிக்கிழமை கூட பள்ளி போல .. லிப்ட் சிறுவர்கள் தாவிக்கொள்ள இலவசமாய்க் கிடைத்த பொதுசேவை வாய்ப்பு ஒரு ஸ்பெஷல் சுகம்..&lt;br /&gt;&lt;br /&gt;5) நண்பர்களிடம் வெட்டி அரட்டை.. பில்கேட்ஸ் கடன் கேட்டாரே செக் அனுப்பிட்டயா என அரம்பித்து 100% அக்மார்க் வெட்டியாய் முடியும் அரட்டைகள்&lt;br /&gt;&lt;br /&gt;6) ரயில் நிலையம் ... கோவை செல்லும் போது வெள்ளிக்கிழமைகளின் சாயங்காலத்தில் .. சரவணபவன் காஃபியோடு காத்திருக்கும் சென்னை செண்ட்ரல் .. இதைப் பற்றி ஒரு தனிபதிவே எழுதலாம் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணைக்க விரும்புவது&lt;br /&gt;===============&lt;br /&gt;1)&lt;a href="http://www.blogger.com/profile/10599077"&gt;Unmai&lt;/a&gt;&lt;br /&gt;2)&lt;a href="http://www.blogger.com/profile/23038989"&gt;வெற்றி&lt;/a&gt;&lt;br /&gt;3)&lt;a href="http://www.blogger.com/profile/20047444"&gt;SK&lt;/a&gt;&lt;br /&gt;4)&lt;a href="http://www.blogger.com/profile/22866996"&gt;கப்பி பய&lt;/a&gt;&lt;br /&gt;5)&lt;a href="http://www.blogger.com/profile/15141663"&gt;மணியன்&lt;/a&gt;&lt;br /&gt;6)&lt;a href="http://thadagam.blogspot.com/"&gt;ஸ்ருசல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-115041818065353300?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/115041818065353300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=115041818065353300' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115041818065353300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115041818065353300'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/06/blog-post_15.html' title='அரியவை ஆறு !'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-115031853100086921</id><published>2006-06-14T13:52:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:45.376-08:00</updated><title type='text'>எனது புதிய பென்சில் ஓவியம் -2</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/subha_g_scan.5.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/subha_g_scan.4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/subha_G_ref.6.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/subha_G_ref.5.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஏற்கனவே ப்ளாக்கரில் ஏற்றியது காணாமலே போய்விட்டது. என் மற்ற ஓவியங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-115031853100086921?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/115031853100086921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=115031853100086921' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115031853100086921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/115031853100086921'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/06/2.html' title='எனது புதிய பென்சில் ஓவியம் -2'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114955706587047417</id><published>2006-06-05T18:09:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:45.013-08:00</updated><title type='text'>தோல்விகள் பழகு</title><content type='html'>கடலிள் துளி நீராய் திழைத்திருந்தேன்&lt;br /&gt;ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க&lt;br /&gt;எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென &lt;br /&gt;தோற்றுப்போய் ஆவியுமானேன்&lt;br /&gt;&lt;br /&gt;அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது&lt;br /&gt;தேனாய் இனித்தது தோல்வி &lt;br /&gt;கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே&lt;br /&gt;மேகமுமாகி  ஊர்வலம் போனேன் வான் வழியே&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்த் தென்றல் எனைத் தீண்ட &lt;br /&gt;சிலாகித்து உருகி விட்டேன் நொடிப் பொழுதில்..&lt;br /&gt;புவியெனை ஈர்க்க மழையென மாறி&lt;br /&gt;மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..&lt;br /&gt;மீண்டுமோர் வீழ்ச்சி !&lt;br /&gt;&lt;br /&gt;மீழ்வேனாயென மயங்கிக் &lt;br /&gt;கிடந்தேன் சில நொடிகள் &lt;br /&gt;மண்ணின் மணமும் &lt;br /&gt;மலர்போல் படுக்கையும்&lt;br /&gt;உயிர் கொடுத்தது எனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;கடலலை மறந்தேன்&lt;br /&gt;வான்வெளி மறந்தேன்.&lt;br /&gt;மண்ணினில் தவழ்ந்தேன் &lt;br /&gt;குழந்தை போல..&lt;br /&gt;&lt;br /&gt;கடலாகி நிறமற்றிருந்தேன்&lt;br /&gt;வானாகி உருவற்றிருந்தேன்&lt;br /&gt;மண் சேர்ந்து மணம் பெற்றேன் &lt;br /&gt;செந்நிறம் பெற்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;அருவியாய்.. காட்டறாய்.. ஒடையாய்&lt;br /&gt;பீடு நடை போட்டு வந்த என்னை&lt;br /&gt;வஞ்சித்தானே விதைக் கள்ளன் &lt;br /&gt;வேரால் உறிஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;தோற்பது என் பிறவிக் கடனா&lt;br /&gt;தோற்க நான் என்றும் தோற்றதில்லையே&lt;br /&gt;&lt;br /&gt;விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்&lt;br /&gt;விழித்த பொழுதினில் &lt;br /&gt;விழிநோக்க வழியில்லை&lt;br /&gt;வழியின்றி விதை கிழித்தேன்..&lt;br /&gt;மண் பிழந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வித்தாகி &lt;br /&gt;தலை நீட்டி &lt;br /&gt;கதிர் நோக்கிய &lt;br /&gt;அந்நொடியில் அடைந்தேன் சொர்க்கத்தை &lt;br /&gt;&lt;br /&gt;உருவாக வாய்ப்பளித்த &lt;br /&gt;விதையோனை வாழ்த்தி&lt;br /&gt;வளர்ந்து மரமுமானேன்&lt;br /&gt;&lt;br /&gt;மரமழிக்க மரம் கொண்டுவரும்&lt;br /&gt;வருங்கால மனிதப் பிணமொன்றைத் தூரத்தில் கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;மனம் வருந்த மனமில்லை&lt;br /&gt;தோற்பது புதிதல்ல எனக்கு&lt;br /&gt;உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை&lt;br /&gt;எல்லாம் தோற்றப்பிழையன்றி வேறில்லை&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு&lt;br /&gt;வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்&lt;br /&gt;&lt;br /&gt;எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய&lt;br /&gt;தோல்விகள் எனது படிக்கற்கள்&lt;br /&gt;வெற்றியோ ஒரு போதை..&lt;br /&gt;என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;என் தோல்வி, தோற்கடிக்கப் பட்டதால்&lt;br /&gt;இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை&lt;br /&gt;நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்&lt;br /&gt;என் கையிலேயே..&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை&lt;br /&gt;இலக்குகளை உணர்ந்ததில்லை&lt;br /&gt;ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன்&lt;br /&gt;மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின&lt;br /&gt;ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன&lt;br /&gt;மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டத்தில் இருக்கும் போது&lt;br /&gt;மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை&lt;br /&gt;மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை&lt;br /&gt;&lt;br /&gt;வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்&lt;br /&gt;மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு&lt;br /&gt;வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு&lt;br /&gt;ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை&lt;br /&gt;அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகள்.. அனுபவங்கள்&lt;br /&gt;கற்றுத் தருபவை&lt;br /&gt;அடையாளம் காட்டுபவை&lt;br /&gt;எல்லைகளை வரையறுப்பவை&lt;br /&gt;உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை&lt;br /&gt;ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை&lt;br /&gt;தோல்விகள்.. அவமானங்களல்ல&lt;br /&gt;வழிகாட்டும் அடையாளங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகள் போதை..&lt;br /&gt;போதையின் களிப்பு&lt;br /&gt;வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி&lt;br /&gt;இதை அடையாதவர்களில்லை&lt;br /&gt;தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது&lt;br /&gt;தவிப்பர்கள் மீழமுடியாது&lt;br /&gt;தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..&lt;br /&gt;கண்ணீர்ச்சுவையை&lt;br /&gt;அவமானங்களின் பதைபதைப்பை&lt;br /&gt;எளனப் பேச்சுக்களை&lt;br /&gt;அதை எற்க மனமின்று செய்த வாதாட்டங்களை&lt;br /&gt;அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை&lt;br /&gt;வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்&lt;br /&gt;பணிந்து வணங்க மறந்த முகங்களை&lt;br /&gt;என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி&lt;br /&gt;&lt;br /&gt;தவறுகளை வலிக்கத் திருத்தும்&lt;br /&gt;தோல்விகள் எனது ஆசிரியர்&lt;br /&gt;காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய&lt;br /&gt;பாடம் எனது தோல்விகள்&lt;br /&gt;பாடங்கள் எனது வளர்ச்சிக்கு&lt;br /&gt;வளர்ச்சியே எனது வெற்றி&lt;br /&gt;தோல்விகள் எனது வெற்றிகள் !&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : இது ஒரு மறுபதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114955706587047417?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114955706587047417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114955706587047417' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114955706587047417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114955706587047417'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/06/blog-post_05.html' title='தோல்விகள் பழகு'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114929360880409815</id><published>2006-06-02T17:03:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:44.754-08:00</updated><title type='text'>கைப்புள்ள @ NBA</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/kaippu1.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/kaippu1.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/kaippu1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சங்கப்பலகைல இடம் இல்லாததால இங்க பிரசுரிக்க வேண்டியதா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பத்துன கமெண்ட்ரி வந்துகிட்டே இருக்கு .. இன்னமும் சில படங்களோட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114929360880409815?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114929360880409815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114929360880409815' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114929360880409815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114929360880409815'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/06/nba.html' title='கைப்புள்ள @ NBA'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114901413301877723</id><published>2006-05-30T11:06:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:43.932-08:00</updated><title type='text'>நடுநிலைவாதிகள்</title><content type='html'>நாங்கள் ஒரு நூறு பேராவது இருப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் பார்க்கிறோம்.&lt;br /&gt;ஆதரவு என்று யாருக்கும் தருவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் இவர்கள் விடுவதாயில்லை&lt;br /&gt;எங்கள் காது செவிடாகக் கத்துகின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிகள் மாறுகின்றன&lt;br /&gt;காட்சிகளும் மாறுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எம்மிடம் இருப்பவர்&lt;br /&gt;நாளை எதிரிடம் போகின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருப்பவர் இளித்துக் கொண்டே&lt;br /&gt;இங்கே வருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கண்டுகொள்வதில்லை&lt;br /&gt;அவர்களும் எங்களை மதிப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நாமில்லையெனில்&lt;br /&gt;பாவம் இவருக்கு சட்டசபையில் இருக்கை ஏது&lt;br /&gt;&lt;br /&gt;இது நிதர்சனமென தெரிந்தும் ஏனோ&lt;br /&gt;எம்மைத் துச்சமாக மதிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை.. ஏளனம்..எதிர்ப்பு..&lt;br /&gt;கோபங்கள்..கூச்சல்கள்&lt;br /&gt;வாழ்த்துக்கள் வசைமொழிகள்&lt;br /&gt;அடிதடிகள் அத்துமீறல்கள்&lt;br /&gt;ஏதும் செய்வதில்லை எங்களை&lt;br /&gt;&lt;br /&gt;சில காயங்கள் எங்களுக்கும் உண்டு&lt;br /&gt;யாரும் கண்டுகொள்வதில்லை&lt;br /&gt;நாங்கள் மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பேசியதைக் கேட்டோம்&lt;br /&gt;பின் அதையே மாற்றிப் பேசியதையும் கேட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;அதை எதிர்த்துப் பேசியவரையும் கேட்டோம்&lt;br /&gt;எதிர்த்தவர் திடீரென ஒத்துப் போவதையும் கேட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கேள்வி ஞானம் கண்டு&lt;br /&gt;வள்ளுவரே பூரிப்பார்&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி பேதமெமக்கில்லை&lt;br /&gt;தட்டுவோர் தட்டினால்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தமெழுப்பி ஆரவாரிப்பதைத் தவிர&lt;br /&gt;வேறொன்றும் யாமறியோம்&lt;br /&gt;&lt;br /&gt;அட.. நாம் நடுநிலைவாதிகள் அல்லவா!&lt;br /&gt;அதனால் தான் கரைவேட்டிகள் அமர&lt;br /&gt;படும் அங்கங்கள்&lt;br /&gt;எங்களை இன்னும் அசிங்கப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;-சட்டசபை பெஞ்சுகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114901413301877723?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114901413301877723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114901413301877723' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114901413301877723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114901413301877723'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/05/blog-post_30.html' title='நடுநிலைவாதிகள்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114858803369765361</id><published>2006-05-25T12:59:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:43.706-08:00</updated><title type='text'>ஒரு ரோஜாச்செடி வாங்க வேண்டும் :)</title><content type='html'>&lt;a href="http://sprott.physics.wisc.edu/fractals/collect/1995/ROSE.GIF"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://sprott.physics.wisc.edu/fractals/collect/1995/ROSE.GIF" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதற்காக நான் இந்தக் கடைக்கு வந்துள்ளேன். இது ஒரு அழகான வித்தியாசமான கடை. முற்றிலும் கண்ணாடிச் சுவர்களாலானது. அதனால் சுற்றி நடப்பவை எல்லாம் தெளிவாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழியாகச் சாலையில் செல்லும் போது பார்த்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக நானும் இங்கே நுழைவேன் என்று எண்ணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது சற்று வித்தியாசமான கடை என்று சொன்னேனல்லவா. ஏனெனில்...&lt;br /&gt;&lt;br /&gt;வழியெங்கும் இரண்டு பக்கங்களிலும் ரோஜாச்செடிகள் நிறைந்திருக்கும். நீங்கள் அதிலிருந்து பிடித்த ஒன்றைத் எடுத்துக் கொள்ளலாம். கடை எப்போதும் திறந்திருக்கும். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சாவகாசமாகத் தேடலாம்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கிருப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே. தேர்ந்தெடுத்தபின் நீங்கள் வெளியேற வேண்டியது தான். இன்னொரு முக்கியமான நிபந்தனை, வந்த வழியில் திரும்பி வரமுடியாது. ஆம்.. இது ஒரு ஒருவழிப்பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;வாயிலில் நுழைந்தவுடனேயே இன்று கூட்டம் அதிகமாக இருப்பதாக நினைத்தேன். அனால் அது நாம் ஏற வேண்டிய பேருந்து மட்டும் வருவதற்கு எப்போதும் தாமதமாவது போல் தோன்றுவது போன்ற தோற்றப்பிழையென உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த கூரையும் , கண்ணைக் கூசாத ஆனால் பிரகாசமான ஒளியும் இந்த இடத்தை ரம்மியாமாகக் காட்டுகின்றது. இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை போல; புலம்பல்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் தேவைகள் பெரியதோ என எண்ணத் தோன்றுகிறது. சரி நமது வேலையைக் கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நுழைந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். ஏதோ உற்சாகத்தில் சுற்றிலும் இருந்த ஆரவாரத்தில், புதிய சூழ்நிலையின் தோற்றக் கவர்ச்சியில், சில செடிகளைக் கவனிக்காமலேயே நடந்துவிட்டிருந்தேன். முடிவு தெரியாத தோட்டமிருக்க கவலையென்ன என அலட்சியமாக நினைத்தேன். இருந்தாலும் நடையின் வேகம் சற்றே குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் சில செடிகளின் பூக்கள் வெகு அழகாக இருந்தன, சில நல்ல மணம் வீசின.. சில மிக வித்தியாசமாய் இருந்தன.. ஆச்சர்யப்பட்டுக் கொண்டே என்னைக் கவர்ந்த சில செடிகளின் அருகில் சிறிது தாமதித்தேன். அதுவும் சுகமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்திலும் சில செடிகள் வெகு அழகாகத் தெரிந்தன. ஆனால் அவற்றிற்கான பாதை தெளிவாகத் தெரியவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும் பாதையில் பிரியும் சில கிளைப்பாதைகள் என்னை அங்கே கொண்டு சேர்க்கலாம்... சேர்க்காமலும் போகலாம். கிளைப்பாதைகளில் காலடித்தடங்கள் அவ்வளவாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இதில் போகலாமா என யோசித்துக் கொண்டே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹும்.. ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் வித்தியாசமாகவே இருப்பதாகத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் தனியாக வந்து தேடிக்கொண்டிருந்தனர். சிலர் பலருடன் வந்து கூடி விவாதித்துத் தேடிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் என்ன தேடவேண்டும் என்று தெரியாமல் தேடுவதைப் போல இருந்தது. சிலரோ மிகத் தெளிவான குறிக்கோளில் உறுதியாகத் தேடிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் மிகக் குறைவான கால அவகாசம் இருப்பதைப் போல வேகமாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ கட்டாயம் போல ஒவ்வொரு செடியையும் வேண்டா வெறுப்பாகப் பார்த்து முகம் சுளித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ரோஜாச்செடியின் பெயரை எழுதிவைத்து அதிலே எதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் ஏதோ அளவுகளைக் குறித்தவண்ணம் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் என்னைப் போல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் காரணம் வேறாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் யார் யாரிடமோ ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஒரமாக ஒதுங்கி, அவசரப் பட்டுக் கடந்து வந்த ரோஜாச்செடியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே பலகாலமாக எங்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் தேடிக் கோண்டிருந்தனர். சிலர் களைத்துப் போயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் கையில்செடியுடன் சந்தோசமாக வெளியேறும் வழியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடக்கும் சில செடிகளைப் பார்க்கும் ஏக்கப் பார்வையும் லேசாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் வழக்கமான வழிகளைத் தவிர்த்து மற்றவழிகளில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வெளிப்படையாகச் சிலர் பரிதாபித்தும், சிலர் பரிகாசித்தும் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடையின் இன்னொரு சிறப்பம்சம் இதன் முடிவே தெரியாததுதான். கடந்து வந்த பாதையின் தூரமும் , பார்க்கப்பட்ட செடிகளின் அலுப்பும் , கடையின் முடிவு அருகிலிருக்கிறது என்ற புரளிகளின் பயமும் சிலரின் பயணத்தை விரைவாக முடித்து வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தனியாகவே வந்திருந்தேன். சிலர் இலவசமாகக் கொடுத்த அறிவுரையைத் தவிர்த்து தனியே எனக்குப் பிடித்த ஒரு கிளைப் பாதையில் செல்ல முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பின்னே படப்படும் பரிதாபங்களும் பரிகாசங்களும் சிலவேலைகளில் முதுகில் உறைக்கத்தான் செய்கின்றன. என் முயற்சி வெற்றியா தோல்வியா என இவர்கள் உணரப்போவதுமில்லை ஆனால் இவர்களின் அறிவுரை எப்போதும் இலவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுப்பாதை எளிதானதல்ல.. வழியில் குத்திய முட்கள் சில , ஏனோ முன்பு பார்த்த.. பாதித்த செடிகளை நினைவு படுத்தின. தனிவழியின் பயங்கள் பழக்கப்பட்ட வழிகளின் சலசலப்பை விட சுகமாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யப்படும் வகையில், யாரும் பார்த்திராத சில காட்டு ரோஜாக்கள் இங்கே மலர்ந்திருக்கின்றன. புதிய முகம் கண்டு வரவேற்று அவை எஸ்டர்களை கொஞ்சம் அதிகமாகவே வீசுவது போலிருக்கிறது.. ம்.. எனது ரோஜாச்செடி அருகில் தான் எங்கோ இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114858803369765361?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114858803369765361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114858803369765361' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114858803369765361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114858803369765361'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/05/blog-post_25.html' title='ஒரு ரோஜாச்செடி வாங்க வேண்டும் :)'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114774036604430678</id><published>2006-05-15T16:45:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:43.382-08:00</updated><title type='text'>உங்களுக்கு 'ஆண்' மூளையா 'பெண்'  மூளையா ?</title><content type='html'>இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். நான் இப்போது தான் பார்த்து அசந்து போனேன். இதில் சொல்லப்பட்ட மனோதத்துவக் காரணத்தில் பெரிய உடன்பாடில்லையென்றாலும் இது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதைப் பதிய ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;Female Brain or a Male Brain - TEST&lt;br /&gt;&lt;br /&gt;Well do you have a male brian or a female brain?&lt;br /&gt;&lt;br /&gt;Check this..! (this worked for me mustwork for others too!)&lt;br /&gt;&lt;br /&gt;This is called the &lt;strong&gt;quick eye exam&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;Quick Eye Exam... This will blow your mind...!&lt;br /&gt;&lt;br /&gt;Just do it - don't cheat!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Count the number of F's in the following text in 15 seconds:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;FINISHED FILES ARE THE&lt;br /&gt;RESULT OF YEARS OF SCIENTIFIC&lt;br /&gt;STUDY COMBINED WITH THE&lt;br /&gt;EXPERIENCE OF YEARS&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;Managed it?&lt;br /&gt;&lt;br /&gt;Scroll down only after you have counted them!&lt;br /&gt;&lt;br /&gt;OK?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;How many?&lt;br /&gt;&lt;br /&gt;Three? (You r definitely male!!!)&lt;br /&gt;&lt;br /&gt;Wrong, there are six - no joke!&lt;br /&gt;&lt;br /&gt;Read again!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;FINISHED FILES ARE THE&lt;br /&gt;RESULT OF YEARS OF SCIENTIFIC&lt;br /&gt;STUDY COMBINED WITH THE&lt;br /&gt;EXPERIENCE OF YEARS&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The reasoning is ...&lt;br /&gt;&lt;br /&gt;The MALE brain cannot process the word "OF".&lt;br /&gt;&lt;br /&gt;Incredible or what?&lt;br /&gt;&lt;br /&gt;Anyone who counts all six F's on the first go has a brain of a Female&lt;br /&gt;&lt;br /&gt;You can test this by asking a Guy/Girl near you to work it out.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி எனக்கு 'ஆண்' மூளை தான் :(. பார்க்கலாம் .. இங்கே எத்தனை பேருக்கு இதில் கூறியபடி நடந்திருக்கிறது என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114774036604430678?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114774036604430678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114774036604430678' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114774036604430678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114774036604430678'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/05/blog-post_15.html' title='உங்களுக்கு &apos;ஆண்&apos; மூளையா &apos;பெண்&apos;  மூளையா ?'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114669007377558147</id><published>2006-05-03T13:34:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:42.730-08:00</updated><title type='text'>சில மனிதர்கள் ..சில பாடங்கள் - 1</title><content type='html'>சில மனிதர்களுக்கு அவர்களின் போராட்டங்களும் அவற்றின் வெற்றிகளுமே அவர்களை வெளியுலகத்திற்கு காட்டும் அடையாளங்களாக அமைந்துவிடுகின்றன. இந்த அடையாளங்கள் சுயமாகப் பெறப்பட்டதால் பெற்றவர்களுக்குப் பெருமையையும் பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையோரின் வாழ்க்கையின் போராட்டங்களையும் அவர்கள் அவற்றைச் சமாளித்தவிதங்களையும் பார்க்கும் போது நமது போராட்டங்களுக்கு ஊக்கமாகவும் பாடமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய வாழ்க்கைப் போராட்டவாதிகளைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அதில் ஒருவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தது பிப்ரவரி 24, 1955 இல் கலிஃபோர்னியாவின் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரில். பிறந்த ஒரே வாரத்தில் தனது தாயாரால் வேறோரு தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்தால் அந்த படிப்பை ஆறுமாதத்திற்கு மேல் தொடரமுடியவில்லை. பாதியில் வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் தனது முக்கியமான குறிக்கோளான 'இந்தியாவிற்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது' என்ற லட்சியத்திற்கு தேவையான பணத்தைப் புரட்டும் பொருட்டு வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள், விளையாட்டு விசில் ஒன்று எழுப்பிய சப்தம் தொலைபேசியின் அலைநீளத்தில் (2600 Hz)இருப்பதைக் கேட்டு அவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. விளைவு.. சிறிது நாட்களில் தனது நண்பருடன் சேர்ந்து வெகு தூர தொலைபேசி அழைப்புகளை இலவசமாக அளிக்கக்கூடிய 'ப்ளூ பாக்ஸ்' பெட்டியைத் தயாரித்து அதன் விற்பனையைத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சேமித்த பணத்தில், கல்லூரி நண்பர் ஒருவருடன் துணையுடன் இந்தியா சென்று தன் தனது நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். மழுங்க மொட்டையடித்த தலையும் இந்திய துறவிகளின் உடையும் அணிந்து அமரிக்கவிற்கு திரும்பி பழைய வீடியோ கேம் தயாரிப்பு வேலையிலேயே சேர்ந்தார். &lt;a href="http://www.granneman.com/images/jobs_and_wozniak_1975.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.granneman.com/images/jobs_and_wozniak_1975.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வயது இருக்கும் போது தனது நண்பர் ஒரு பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைக்கக் கண்டு அவருடன் சேர்ந்து சொந்தக் கம்பெனியை 1976 ஏப்ரல் முதல் நாளில் ஆரம்பித்தார். $666.66 விலையுள்ள ஆப்பிள்-1 அமோக வெற்றி பெற்றது. அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கம்பெனி பப்ளிக்லி ட்ரேடெட் கார்ப்பரேஷன் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பெனியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க ஒரு அனுபவம் வாய்ந்த CEO தேவைப்பட்டார். "உங்கள் வாழ்நாளின் மீதி நாட்களில் சக்கரரத் தன்ணீரை விற்பனை செய்யப் போகிறீர்களா ..இல்லை உலகின் மிக முக்கிய மாற்றத்துக்கு காரணமாக இருக்க விரும்புகிறீர்களா.." என சாமர்த்தியமாக பேசி பெப்சி கோலாவில் தலைமையிலிருந்தவரைக் கொணர்ந்து ஆப்பிளின் தலைமைப் பதவி கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1984 இல் முதல் கிராபிக்ஸ் கம்ப்யூட்டராக மேக்கிண்டோஷ் அமோக வெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமர்த்தியம் , விடாமுயற்சி இவற்றின் மறுபெயராய் இருந்த போதும் சக ஊளியர்களிடம் இருந்து அவர் "ஆத்திரக்காரர்,உணர்ச்சிவசப்படுபவர்" என்ற பட்டத்தையும் பெற்றார். இதன் விளைவாக 1985 இல் ஆப்பிள் நிறுவனத்தில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்டு அவரது முக்கியமான பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால் கோபமடைந்த அவர் பதவிவிலகி ஒரே ஒரு பங்கைத்தவிர தன்னிடமிருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.granneman.com/images/next_cube.jpg" border="0" /&gt;&lt;br /&gt;பின் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்ற பெயரில் புதிய கம்பெனியைத் துவங்கினார். தொழில்நுட்பரீதியாக மிகத் துல்லியமான தரமான கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கமுடிந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.granneman.com/images/1969_arpanet_4_nodes.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.granneman.com/images/1969_arpanet_4_nodes.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் , நாம் இன்று இணைந்திருக்கும் இணையம் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Tim_Berners-Lee"&gt;Tim Berners-Lee&lt;/a&gt; அவர்களால் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டரில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;1996 இல் ஆப்பிள் இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 402 மில்லியன் அமரிக்க வெள்ளிக்கு வாங்கியது. மீண்டும் தான் ஆரம்பித்த முதல் கம்பெனிக்கே திரும்பினார். 1997இல் இடைக்கால CEO வாக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும் அதிரடியாக அவர் செய்த மாற்றங்கள் பல ஊளியர்களுக்கு தங்களது வேலை தொடருமா என சந்தேகத்தைக் கிளப்பியது. பல திட்டங்கள் (projects) மூடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நெக்ஸ்ட் கம்ப்யூட்டரின் மூளை (operating system) ஆப்பிள் கம்ப்யூட்டரில் பொறுத்தப்பட்டு iMac என்ற பெயரில் சந்தைக்கு வந்தது. அவரது மிக சாமர்த்தியமான வியாபார விளம்பர உத்திகளால் நிலைகுலைந்திருந்த ஆப்பிளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய iPOD மற்றும் iTunes படைப்புகளின் வடிவமைப்பு மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது. தற்கால CEO (interim CEO) என்பதும் iCEO என்று மாறி புதுமையாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/ipod.jpg" border="0" /&gt;&lt;br /&gt;வெறும் ஒரு அமரிக்க டாலர் சம்பளத்திலேயே பலநாள் வேலை பார்த்தார். அது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விடாமுயற்சி, சாமர்த்தியம் மற்றும் உழைப்பு இவற்றின் மறுபெயராக இருப்பவர் தான் தற்போதைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; ஒரு அறிமுகத்திற்காகவே இக்கட்டுரையை எழுதியதால் ஆழ்ந்த கருத்துகளை இங்கே எழுதவில்லை. விருப்பமிருப்பவர்கள் கீழுள்ள தளங்களில் அதிக தகவல்களைப் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1) &lt;a href="http://en.wikipedia.org/wiki/Steve_Jobs"&gt;http://en.wikipedia.org/wiki/Steve_Jobs&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) அவரது வாழ்க்கை குறித்து அவர் பேசியது இங்கே &lt;a href="http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505.html"&gt;http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505.html&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114669007377558147?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114669007377558147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114669007377558147' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114669007377558147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114669007377558147'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/05/1.html' title='சில மனிதர்கள் ..சில பாடங்கள் - 1'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114660057745132420</id><published>2006-05-02T11:38:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:42.328-08:00</updated><title type='text'>தேடல்..வித்யாசப்படுதல்.. கனவுகள்..இதுதானே வாழ்க்கை</title><content type='html'>சிறுவன் ஒருவனுக்கு கனவுகள் பெரிது. அதனால் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாத அவனது அன்றாட வாழ்க்கையைத் தவிர்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது லட்சியப் புதையலைத் தேடி அடைவதே வாழ்வதன் பொருள் என மனஉறுதி கொள்கிறான். அதற்காக அவன் தேர்வு செய்தது ஊர் ஊராய்ச் செல்லும் ஆடு மேய்க்கும் தொழிலை.&lt;br /&gt;&lt;br /&gt;தேடல் என்பது லட்சியங்கள் மெய்ப்படுமாறு காணும் கனவுகளைப் போல் சுலபமானதல்ல. அவன் செல்லும் பாதைகளில் பற்பல சோதனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;விரக்தி அடையச் செய்யும் பாலைவனப் பயணக் களைப்பு ஒரு வித சோதனை என்றாலும் அனைத்துச் சோதனைகளும் உடல் உறுதியை மட்டுமே குறிவைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் சந்திக்கும் பெண்ணின் காதல் வடிவில் ஒன்று. அழகிய பாலைவனச்சோலையில் அமைய வாய்ப்புள்ள அமைதியான அருமையான வாழ்க்கையைப் பற்றிய ஆசையைத் தூண்டும் இதுவும் ஒரு சோதனையே. முந்தைய சோதனையைவிட இது வீரியமானது. வலிகளைக் காட்டி பயமுறுத்தாமல் இன்பங்களைக் காட்டி மயக்குவது. வாழ்க்கையின் லட்சியமே இதுதானோ என்றுகூட திசை திருப்பவைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சோதனையைக் கடக்கும் மனவலிமை அவனிடம் இருந்தது. அழகிய பெண்ணையும் அருமையான வாழ்க்கையையும் உதறி மீண்டும் ஒரு நெடிய பயணத்தை... இலக்கு இருக்கும் தூரமறியாப் பயணத்தை அவனால் தொடர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேடல்கள் சில வேளை வெறும் அலுப்பை மட்டுமல்லாது சில பாடங்களையும் கற்றுத் தருகின்றன. அந்தப் பாடங்களுக்குப் பரிசாக பலரின் லட்சியங்களையும் பெற்றுள்ளன. அந்தப் பாடங்களை நம் சிறுவனும் பெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடமைகளை இழந்து மொழி தெரியாத நாட்டில் நிற்கும் போது, அவனது கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் ஏதுமில்லை என்ற உண்மையும் அவனுக்கு உரைக்கிறது. பாலைவனம் அவனது லட்சியத்தைப் பறித்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவனுக்கு வாழ்க்கை மிக எளிதாக தெளிவாகி விட்டது. உயிர் வாழ்தலும் முடிந்தால் உறவுகளோடு சேர்வதுமே லட்சியமென ஆனது. உண்மை, சிலவேளைகளில் சிலரது நிலைமைகள் சாதாரண விஷயங்களையும் லட்சியமாக்கிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சியங்கள் பறிக்கப்பட்டாலும் பாலைவனம் பரிசளித்த பாடங்கள் அவனது வாழ்க்கையைப் படிப்படியாய் உயர்த்தியது. அவனது தினசரி உழைப்பின் அலுப்பான தூக்கத்தில் அவனது கனவுகளோடு தொலைத்திருந்தது புதையல் லட்சியங்களையும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை.  தன் லட்சியத்தைத் தொலைத்தவர் ஒருவரின் புலம்பலை தற்செயலாய்க் கேட்டு தன் லட்சியக் கனவுகளை மீண்டும் நினைவில் கொணர்கிறான் நம் சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களைத் தொலைத்திருந்தாலும் தனது நிலைமை முன்பிருந்ததை விட நன்றாயிருப்பதை உணருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது கற்பனை போன்ற லட்சியங்களும் நிதர்சனமான அனுபவங்களும் மோத அவன் எடுக்கும் முடிவுகள் ஒருபுறமிருக்க.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த "&lt;a href="http://www.amazon.com/gp/product/0062502182/102-3970669-2310507?v=glance&amp;n=283155"&gt;Alchemist&lt;/a&gt;" நமது புதைந்த லட்சியக்கனவுகளை வெளிக் கொணர்வது உறுதி.  முயன்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தை நியாபகப்படுத்திய சேரலின் பதிவுக்கு நன்றி. ஒருகாலத்தில் இதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று கூட நினைத்திருந்தேன். எளிய நடையில் ஒரு நல்ல புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள்&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114660057745132420?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114660057745132420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114660057745132420' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114660057745132420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114660057745132420'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/05/blog-post.html' title='தேடல்..வித்யாசப்படுதல்.. கனவுகள்..இதுதானே வாழ்க்கை'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114549295747844685</id><published>2006-04-19T17:18:00.000-07:00</published><updated>2006-11-13T14:57:42.116-08:00</updated><title type='text'>தேர்தல் புள்ளி விவரங்கள்..</title><content type='html'>&lt;a href="http://ceotamilnadu.nic.in/comparison/a_index_right.htm"&gt;அரசின் இந்த தளம்&lt;/a&gt; (&lt;a href="http://ceotamilnadu.nic.in/comparison/a_index_right.htm"&gt;http://ceotamilnadu.nic.in/comparison/a_index_right.htm&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;1977 இல் இருந்து முந்தைய தேர்தல்களின் வெற்றி தோல்வி புள்ளி விவரங்களை தொகுதி வாரியாக பட்டியலிட்டு காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;pattern matching இல் இந்த தேர்தல் முடிவை கணிக்க யாருக்கேனும் உதவியாய் இருக்கும் :)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை இந்த விவரங்களையும் பட்டியலிட்டால் வசதியாயிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;வேட்பாளப் பெருமக்களின் சொத்து மதிப்பு .. (அரசியல் வியாபாரமல்ல இருந்தாலும் லாபமில்லாமல் போவதில்லை)&lt;/li&gt;&lt;li&gt;யார் யார் எங்கிருந்து எந்தக் கட்சிக்கு சென்றனர்&lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகள்&lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு கட்சியின் கொள்கைகள் ( இது மட்டும் வெற்றிடமாகவும் இருக்கலாம்)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;வேறு எதுவும் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114549295747844685?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114549295747844685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114549295747844685' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114549295747844685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114549295747844685'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/04/blog-post_19.html' title='தேர்தல் புள்ளி விவரங்கள்..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114396966298587904</id><published>2006-04-02T01:02:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:41.702-08:00</updated><title type='text'>நட்சத்திரம் நகர்கிறது...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/karthi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/karthi.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இந்த வாரத்தில் தமிழ்மணம் கொடுத்த தனி இடம் வாசகர்களுக்கு ஒரளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.  இதன் மூலம் எனக்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நட்சத்திர இடம் அங்கீகாரம்..அந்தஸ்து என்பதை விட,  என்னை அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்பளித்து, ் பல நண்பர்களின் கவனத்தையும் ஈர்த்து என் வலைத்தளத்தின் பக்கம் திருப்பி அவர்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்தது. பல புதிய நண்பர்கள் தொடர்பும் கிடைத்தது. அதற்கு காரணமானவர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு அதிகமாகவே கிடைத்த வரவேற்பு மிக்க ஊக்கமளிக்கிறது. 4xxx இல் ஆரம்பித்த ஹிட் கவுண்டர் 7100க்கு மேல் போய்விட்டது. சாதாரணமாக வாரத்திற்கு ஒரு பதிவு எழுதுவேன்..இந்த ஊக்கத்தினால் இந்த வாரம் கொஞ்சம் அதிகம் எழுதியுள்ளேன்..&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள்...&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114396966298587904?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114396966298587904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114396966298587904' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114396966298587904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114396966298587904'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/04/blog-post_114396966298587904.html' title='நட்சத்திரம் நகர்கிறது...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114396552195443344</id><published>2006-04-02T00:10:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:41.250-08:00</updated><title type='text'>குழந்தைக் கவிஞர்...??</title><content type='html'>குழந்தைக் கவிஞர்...??&lt;br /&gt;எனக்கு உறுதியாகத் தெரியவில்லை..இந்தப் பாடலை எழுதியவர் வள்ளியப்பா அவர்களா என்று. ஆனால் அவராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இரண்டாம் வகுப்புப் பாடநூலில் வந்த பாடல்... ஆசிரியர் ஆட்டம் பாட்டத்தோடு சொல்லிக் கொடுக்க இன்றும் மழையைக் கண்டால் இந்தப் பாடல் மனதிற்கு வராமல் போகாது.. சில வரிகள் நினைவினில் இல்லை.. யாரேனும் நியாபகப்படுத்தினால் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானத்திலே திருவிழா&lt;br /&gt;வழக்கமான ஒருவிழா&lt;br /&gt;&lt;br /&gt;இடியிடிக்கும் மேகங்கள்&lt;br /&gt;இறங்கி வரும் தாளங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மின்னலொரு நாட்டியம்&lt;br /&gt;மேடை வான மண்டபம்&lt;br /&gt;&lt;br /&gt;தூறலொரு தோரணம்&lt;br /&gt;தூய மழை காரணம்&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு திக்கும் காற்றிலே&lt;br /&gt;ஏக வெள்ளம் ஆற்றிலே&lt;br /&gt;&lt;br /&gt;தெருவெங்கும் வெள்ளமே&lt;br /&gt;திண்ணையோரம் செல்லுமே&lt;br /&gt;&lt;br /&gt;தவளை கூட பாடுமே&lt;br /&gt;தண்ணீரிலே ஆடுமே&lt;br /&gt;&lt;br /&gt;..... வேடிக்கை&lt;br /&gt;ஆண்டு தோறும் வாடிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலைக் நினைக்கும் போது ஏதோ ஒரு கிராமத்து ஓட்டுவீட்டின் திண்ணையில் அமர்ந்து வீதியில் பெய்யும் மழையை ரசிக்கும் குழந்தை போலுணர்வதைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://sukas.blogspot.com/2006/03/blog-post_31.html"&gt;&lt;br /&gt;நகரத்து மழை பற்றிய என் கவிதை முயற்சிக்கு வித்திட்டதும் இந்த பள்ளிப்பாடலின் நினைவுகளே..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114396552195443344?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114396552195443344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114396552195443344' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114396552195443344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114396552195443344'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html' title='குழந்தைக் கவிஞர்...??'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114392469858861082</id><published>2006-04-01T12:12:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:39.224-08:00</updated><title type='text'>உங்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு இங்கே...</title><content type='html'>எதோ நேமாலஜி..வாஸ்து..நியூராலஜி என நினைக்க வேண்டாம்.. :) மிகப் பிரபலமான அறிவியல் முறை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் பல மேலாண்மையில் உபயோகப்படுத்தும் மிக எளிய முறை. நம்மில் பலர் நம்மை அறியாமலே இந்த முறையைப் பயன்படுத்தி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. அப்படியானால் நீங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.. தியரி ஆஃப் கன்ஸ்ட்ரெய்ன்ஸ் எனக்குத் தெரியும் என்று.  நீண்ட நாட்களாக எழுத நினைத்த தலைப்பு இது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் இங்கே முழுமையாக இந்த பதிவில் விளக்க முடியாதெனினும் சாராம்சத்தைத் தருகிறேன். தொடர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இணைப்புகளைக் கொடுக்கிறேன். தொடர்ந்து தமிழில் எழுதவும் முயல்கிறேன். எனக்கு தமிழ்ச் சொற்கள் தட்டுப்படவில்லை எனில் ஆங்கிலத்தைத் துணைக்கிழுப்பதையும் கண்டுகொள்ள வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தியரி ஆஃப் கன்ஸ்ட்ரெய்ன்ஸின்(TOC) சாராம்ஸம் இதுவே...&lt;br /&gt;&lt;br /&gt;1) பிரச்சனைகள் எதுவானாலும் அதற்கு பல தீர்வுகள் இருப்பது போல் தோன்றுவது ஒரு மாயை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே ஒரு மிகச்சரியான தீர்வு மட்டுமே உண்டு. (There is nothing called choices)&lt;br /&gt;&lt;br /&gt;2) நீங்கள் தீர்வுகளாக நினைக்கும் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யும் போது, தேர்வு செய்யப்படாத மற்றொன்றால் நீங்கள் ஏதேனும் பயனை இழப்பதென்பது அணுவளவிற்கும் இருக்கக்கூடாது. ( Never ever compromise on requirments)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை அடைவது எப்படி என பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினைகள்....அலுவலகமோ..சொந்த வாழ்க்கைப் பிரச்சினையோ.. அதைப் பற்றி நினைக்கும் போது முடிவில் ஒரு குழப்பத்தில் கொண்டுபோய் முடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்வதா... அதைச் செய்வதா... இதில் இந்த பயன்... அதில் அந்தப் பயன் .. நமக்கு இரண்டுமே வேண்டுமே.. என்ன செய்ய .. இது தான் குழப்பம் (dilemma)&lt;br /&gt;&lt;br /&gt;TOC இங்கே உங்களுக்கு உதவும்... மந்திர மாயம் போல் ஒரு தீர்வை எதிர்பார்க்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;TOCயால் நீங்கள் செய்ய நினைத்த செயல்களில் ஒன்றின் மூலமே.. நீங்கள் பெற நினைத்த இரண்டு பயனையும் ஒரு துளி கூட compromise செய்யாமல் பெறவைக்க உதவ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற தீர்வை அடைவது என்பது ஸ்வாரஸ்யமான 6 படிகள் கொண்ட முறை. ஒவ்வொரு படியும் உங்களை தீர்வின் அருகில் கொண்டு செல்வதை உணரமுடியும்..&lt;br /&gt;&lt;br /&gt;சில முறைகள் ... நீங்கள் யோசிக்க மறந்த சில பிரச்சனைகளையும் வெளிக்காட்டி அதையும் சரி செய்ய உதவும்..&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துப் படிகளையும் இங்கே விளக்க முடியவில்லை என்னும் அதன் முதல் படியை நான் எடுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துக்காட்டாக கொண்டு விளக்க முயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதம் முன்பு எனக்கு ஒரு பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனை: என் அலுவலகம் என் வீட்டிலிருந்து 50 மைல் தொலைவில் மாறிவிட்டது. கண்டிப்பாக கார் வாங்கவேண்டிய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;A) குறிக்கோள் : கார் வாங்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பத்திற்கு காரணமான இரண்டு தேவைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;B)தேவை 1: மாதாமாதம் அதிக பணப் பிடித்தம் கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;C)தேவை 2: காரில் ஓட்டுவது ஆபத்தில்லாமல் பிரச்சினையில்லாமால் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு தேவைகள் செய்யத்தூண்டும் இரண்டு conflicting செயல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;D)செயல் 1: உபயோகப்படுத்தபட்ட காரை வாங்கு&lt;br /&gt;&lt;br /&gt;D`)செயல் 2: புதிய காரை வாங்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படி 1 : CCC (Core confict cloud)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/prob1.0.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் யோசித்துப் பின் மற்றபடிகளையும் முடித்தபிறகு எனக்கு தோன்றிய முடிவு கீழே. மற்ற சாத்தியக்கூறுகளையும் தீவிரமாக அலசியதில் நான் எதிர்பார்த்த செலவிற்குள்புதிய காரை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/prob2.0.jpg" border="0" /&gt;&lt;p&gt;இந்த தியரி அஃப் கன்ஸ்ட்ரெயின்ஸை மேலும் அறிய இணைப்புகள் இதோ.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Theory_of_constraints"&gt;http://en.wikipedia.org/wiki/Theory_of_constraints&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.focusedperformance.com/articles/toctp2.html"&gt;http://www.focusedperformance.com/articles/toctp2.html&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114392469858861082?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114392469858861082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114392469858861082' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114392469858861082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114392469858861082'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/04/blog-post.html' title='உங்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு இங்கே...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114386944447808531</id><published>2006-03-31T21:30:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:21.691-08:00</updated><title type='text'>ஃபிபனோசி எண்கள் ! கணக்குப் பாடமல்ல..</title><content type='html'>&lt;div&gt;Fibonacci numbers&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிபனோசி எண்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எண்தொடரில் இவ்வளவு ரகசியங்களா..மர்மம்.. ஸ்வாரஸ்யம் இதன் மறுபெயர் தான் ஃபிபனோசி எண்கள் என நினைக்கிறேன். டாவின்ஸி கோட் என்னும் பிரபலமான நாவலும் இந்த எண்ணின் ரகசிங்களை உணர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையைக் கவிஞராக மட்டுமே உருவகப் படுத்திய கவிகள் இப்போது கணிதவியல் வல்லுனராக வாழ்த்திப் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிபனோசி எண்களைக் கேள்விப்படாதவர்கள் இங்கே குறைவுதான் என நினைக்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பிலேயே கணிதப் பாடத்தில் வந்திருக்கிறது அல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிகளின் கணிப்பொறியியல் படித்தவர்கள் நிச்சயமாக ஏதேனும் ஒரு கணிணி மொழியிலாவது இந்த ஃபிபனோசி எண்களை உருவாக்க ப்ரொகிராம் எழுதியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கும் இங்கே சிறு விளக்கம்..இந்த ஃபிபனாஸி தொடரில் ஒவ்வொரு எண்ணும் அதற்கு முந்தைய இரு எண்களின் கூட்டுத்தொகையாகும் ..இதோ அந்த தொடர்.. &lt;b&gt;Fibonacci series:&lt;/b&gt; 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377, 610, 987, 1597, 2584, 4181, ... அடுத்தடுத்த ஜோடி எண்களின் விகிதம் கோல்டன் செக்ஸன் ( &lt;strong&gt;golden section) &lt;/strong&gt;(GS) - 1.618033989 அதன் தலைகீழி 0.618033989 .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எண்களின் பயன்பாடு குறித்து எனக்கு அப்போது பெரிதாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்த எண் இவ்வளவு மர்மமான.. சுவாரஸ்யமான வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்பு படுத்தக் கூடியதாய் இருக்குமென நினனக்கவே இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையோடு இந்த எண்ணுக்குரிய தொடர்பைப் பார்க்கும் முன்பு ஒரு சிறிய வரலாற்றுப் பிண்ணனியைப் பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;1170இல் பிறந்த லியாணர்டோ பைசானோ (Leonardo Pisano ) என்பது இயற்பெயராக இருந்தபோது அதை ஃபிபனோசி அதாவது பனோசியின் மகன் (son of Bonacci) என மாற்றிக் கொண்டார். இவர் ஹிந்து-அராபிய (0-9) எண்களின் பயனை அறிந்து ஐரோப்பியாவில் அதை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் பங்களிப்பு பாஸ்கல் முக்கோணம் , தங்க கோணம் (Goldan Angle ) என பலபலவாக இருந்தாலும் இயற்கைக்குள்ள தொடர்பைக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலர் மலர்களை ரசித்திருந்தாலும் அவற்றின் இதழமைவை ஆராய்ந்திருப்போமா என்பது சந்தேகமே.அவ்வாறு ஆராய்ந்திருந்தால் பலபல மலர்களுக்கிடையேயான இதழ் எண்ணிக்கைகள் ஒரு எண் தொடரில் இருந்திருப்பதை உணரலாம்.. அது ஃபிபனோசி தொடரே&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;3 petals: lily, iris &lt;/li&gt;&lt;li&gt;5 petals: buttercup, wild rose, larkspur, columbine (aquilegia) &lt;/li&gt;&lt;li&gt;8 petals: delphiniums &lt;/li&gt;&lt;li&gt;13 petals: ragwort, corn marigold, cineraria, &lt;/li&gt;&lt;li&gt;21 petals: aster, black-eyed susan, chicory &lt;/li&gt;&lt;li&gt;34 petals: plantain, pyrethrum &lt;/li&gt;&lt;li&gt;55, 89 petals: michaelmas daisies, the asteraceae family &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;Some species are very precise about the number of petals they have - e.g. buttercups, but others have petals that are very near those above, with the average being a Fibonacci number.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="1" width="70%" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;ஒரு இதழில் மலர் ...&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;i&gt;white calla lily&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;center&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib01.jpg"&gt;&lt;img height="174" src="http://www.world-mysteries.com/fib01sm.jpg" width="228" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;&lt;p&gt;ஈரிதழ் மலர்கள் அரிய வகை &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;i&gt;euphorbia&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;center&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib02.jpg"&gt;&lt;img height="176" src="http://www.world-mysteries.com/fib02sm.jpg" width="233" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;மூவிதழ் மலர்கள் வெகு சாதாரணம் &lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;i&gt;trillium&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;center&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib03.jpg"&gt;&lt;img height="179" src="http://www.world-mysteries.com/fib03sm.jpg" width="236" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;&lt;p&gt;ஐவிதழ் மலர்க் குடும்பங்களே நூற்றுக்கணக்கில் &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;img height="180" src="http://www.world-mysteries.com/fib_flow5.jpg" width="240" border="0" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;&lt;p&gt;எட்டு இதழ்கள் கொஞ்சம் அரிது &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;i&gt;bloodroot&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;center&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib05.jpg"&gt;&lt;img height="178" src="http://www.world-mysteries.com/fib05sm.jpg" width="238" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;&lt;p&gt;இது பதிமூன்று &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;i&gt;black-eyed susan&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td align="middle"&gt;&lt;center&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib06.jpg"&gt;&lt;img height="179" src="http://www.world-mysteries.com/fib06sm.jpg" width="238" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;டெய்ஸி மலர்கள் 13, 21, 34, 55 அல்லது 89 இதழ்களோடு காணப்படுவது சாதாரணம். &lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;i&gt;shasta daisy with 21 petals&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib07.jpg"&gt;&lt;img height="179" src="http://www.world-mysteries.com/fib07sm.jpg" width="236" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="q"&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;34 இதழோடு.&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;a href="http://ccins.camosun.bc.ca/~jbritton/fibslide/fib08.jpg"&gt;&lt;img height="175" src="http://www.world-mysteries.com/fib08sm.jpg" width="234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;h4&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. அடுத்தமுறை என்ன பூ கிடைத்தாலும் பொறுமையாக எண்ணிப்பருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களோடு மட்டும் இது நிற்கவில்லை.. இதோ அடுத்த ஆச்சர்யம்.&lt;/h4&gt;&lt;p&gt;மனித கைகளின் விரலமைவும் கூட இந்த எண்ணை ஒத்து போகிறது. இது தற்செயலாகக் கூட இருக்கலாம் !&lt;/p&gt;&lt;p&gt;&lt;img height="254" src="http://www.world-mysteries.com/fib_hand.jpg" width="384" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்னும்பல ஆச்சர்யங்கள் இங்கே... &lt;a href="http://www.world-mysteries.com/sci_17.htm"&gt;http://www.world-mysteries.com/sci_17.htm&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114386944447808531?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114386944447808531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114386944447808531' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114386944447808531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114386944447808531'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_114386944447808531.html' title='ஃபிபனோசி எண்கள் ! கணக்குப் பாடமல்ல..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114384140472435419</id><published>2006-03-31T13:31:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:20.971-08:00</updated><title type='text'>கூகுள் சரணம் கச்சாமி : Just Think , don't type, we search for you</title><content type='html'>ஸ்டேண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பாலிகிராஃப் சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி நடந்து வந்தது. அதில் முக்கியமான கண்டுபிடிப்பு இது ..&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதாவது ஒன்றைப் பற்றி சிந்திக்கும் போது நம் மூளை அதைப் பற்றி மீச்சிறு அலைகளை எழுப்புகிறது..அது சிலசமயம் பேசுபவரின் தாய் மொழியின் வார்த்தைகளை ஒத்துள்ளது என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;பலநாள் முன்பு உடைப்பில் போட்ட இதை கூகுள் தூசி தட்டி எடுத்து இப்போது ஒரு புது தேடல் வசதியை அறிமுகப் படுத்த முயற்சி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு புதிதாக எந்த உபகரணமும் தேவை இல்லை என்பதே இதன் ஹைலைட். நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் மைக் போதும்.. அதுவே நாம் யோசிக்கும் போது வெளிப்படும் கீ வேர்ட்ஸ்ஸை உள்ளிழுத்து சில pattern மேட்சிங் செய்து அதை வைத்து இணையத்தில் தேட ஆரம்பித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு பிரச்சினை .. மிக முக்கியமான பிரச்சினை .. ப்ரைவசி.. ஆமாம் .. இந்த வசதி கொண்டு அருகில் உள்ளவரின் மனதையும் கிட்டத்தட்ட படிக்க முடியும்.. அதனால் கூகுள் குழம்பியுள்ளது..  இதை வெளியிடுவதில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து ஆராய்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹும்...பார்த்து யாரவது மைக்கோட இருக்கும் போது எக்கு தப்பா நினைச்சு வெக்காதீங்க .. :)&lt;br /&gt;&lt;br /&gt;மூலம் : &lt;a href="http://think.google.com/"&gt;http://think.google.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114384140472435419?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114384140472435419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114384140472435419' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114384140472435419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114384140472435419'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/just-think-dont-type-we-search-for-you_31.html' title='கூகுள் சரணம் கச்சாமி : Just Think , don&apos;t type, we search for you'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114383424645326181</id><published>2006-03-31T11:16:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:20.717-08:00</updated><title type='text'>வானின்று பெய்யும் அமிழ்தம் ..</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/rain3.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/rain5.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/rain5.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆதவன் கடல் காய்ச்சி&lt;br /&gt;கடைந்தெடுத்த அமிழ்தமது&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மேருமலை வருந்தவில்லை&lt;br /&gt;அரவக் கயிறும் தேவையில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஆமை முதுகிலும் பாரமில்லை&lt;br /&gt;ஆனாலும் அமிழ்து கிடைக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஆவியாதலனெ அறிவியலாருரைக்க&lt;br /&gt;ஆண்டவன் சித்தமென ஆன்மீகத்தார் கூற&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே சில கழுதைச் சோடிகளும் &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/rain2.1.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/rain2.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆவென்று வாய்பிளந்து வான்நோக்க&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புக் காளான்கள்&lt;br /&gt;சாலைகளில் முளைத்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;காய்ந்திருந்த மரங்களின்&lt;br /&gt;கற்பனையைத் தட்டிவிட அவை&lt;br /&gt;&lt;br /&gt;தூரிகை ஏதுமின்றித் தன் மேனியிலே&lt;br /&gt;பல வண்ண படம் வரைய&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிக்கு சாலைத் தண்ணீரும்&lt;br /&gt;தூக்கிய வேஷ்டிகளையும் புடவைகளைப் பதம் பார்க்க&lt;br /&gt;&lt;br /&gt;பலநாள் கழித்துக் குளித்த காக்கைகள்&lt;br /&gt;ஒரத்தில் ஒதுங்கி உடலுலுலர்த்த&lt;br /&gt;&lt;br /&gt;வானம் பார்த்த பூமியாம் சில&lt;br /&gt;உதடுகள் உஷ்ணமாக&lt;br /&gt;&lt;br /&gt;சில்லென காற்று டீ கடையில்&lt;br /&gt;சில சில்லரைகளைச் சேர்க்க&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவன் தன்னுள் சிலைரைத்&lt;br /&gt;தவணை முறையில் குளிப்பாட்டி &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/rain3.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/rain3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலையோர நடைபாதைவாசிகளை&lt;br /&gt;தாராளமாய்க் குளிப்பாட்ட&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள்காரர்கள் தலையில்&lt;br /&gt;பாலித்தீன் பூக்கள் பூத்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;மாடியிலே மறக்கப்பட்ட வடாம்கள் சில&lt;br /&gt;எமதர்மராணிகளை நினைத்து சிரிக்க&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு வீட்டுத் தோணிகளின் தண்ணீர்&lt;br /&gt;வீட்டுப் பாத்திரங்களை நிரப்ப&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணைக் குழந்தைகள்&lt;br /&gt;காகிதக் கப்பல் விட&lt;br /&gt;&lt;br /&gt;இடியே விழுந்தாலும் மெகாத்தொடர்கள்&lt;br /&gt;விடாது பார்க்கப் பட&lt;br /&gt;&lt;br /&gt;மறக்கப்பட்ட குடைகள்&lt;br /&gt;ஆணிகளில் தூங்கியிருக்க&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கடும்வெயிலென்ற&lt;br /&gt;வாநிலை ஆராய்ச்சி நிலையம் மீது&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கடுமையாகவே&lt;br /&gt;நீர் வீழ்த்த..&lt;br /&gt;&lt;br /&gt;சில செல்லத் திட்டுக்கள்&lt;br /&gt;சில நன்றிகள்&lt;br /&gt;சில சந்தோஷங்கள்&lt;br /&gt;சில எரிச்சல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் பொருட்படுத்தாமல்&lt;br /&gt;சோ வென பெய்யும் மழை..&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~****~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள கோடு ..இத்தோடு கவிதை முடிந்தது என்பதைக் காண்பிக்க. :) (நல்ல கவிஞர்களுக்கு இது தேவை இல்லை தான் ) .. மழைக் கவிதைக்கு காரணம் இதோ கீழே உள்ள வாநிலை அறிக்கை தான் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/Sc.jpg" border="0" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114383424645326181?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114383424645326181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114383424645326181' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114383424645326181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114383424645326181'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_31.html' title='வானின்று பெய்யும் அமிழ்தம் ..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114377182530603933</id><published>2006-03-30T17:16:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:20.295-08:00</updated><title type='text'>நோபல் பரிசின் ஏமாற்றமான மறுபக்கம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/150px-Rosalind_Franklin.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற வாரம் தொலைக்காட்சி &lt;a href="http://www.pbs.org/wgbh/nova/photo51/"&gt;(KQED)&lt;/a&gt; யில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. ஒரு நோபல் பரிசின் மறுபக்கம் இவ்வளவு மோசமானதாக இருக்கும் என நான் கனவினுலும் நினைக்கவில்லை&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/150px-Rosalind_Franklin.jpg" border="0" /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 15, 1953 இல் இயற்கை(Nature) என்ற அறிவியல் இதழில் மூன்று முக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. அவை மூன்றும் இன்றைய மருத்துவத்துறை வளர்ச்சியின் அடிப்படையான டி.என்.ஏ வின் கண்டுபிடிப்பைப் பற்றியவை. முதன் முறையாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கட்டுரைகள் மரபணுவின் அமைப்பின் இரும்புத்திரை ரகசியத்தை உடைத்து அதன் டபுள் ஹீலிக்ஸ் எனும் வடிவத்தை உலகிற்குக் காட்டின. இந்த ரகசியம் மனித உடலில் வியாதிகள் பரவும் விதத்தையும் அதற்கு உடல் தகவமைத்துக் கொள்ளும் விதத்தையும் அறிவியலாலர்களுக்கு எளிதில் புரியவைத்து பலப் பெரும் வியாதிகளுக்கு மாற்று மருந்துகளைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகளுக்கு இந்த நிகழ்வே முன்னோடி என்க் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1950க்கு முன்பு அறிவியலாலர்களுக்கு மரபணுவைப் பற்றி ஒரு விதமான அனுமானத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. கிரகார் மெண்டலின் அடிப்படைக் கோட்பாடுகள் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். அதற்கு அடுத்த படியை அடையும் ஓட்டப்பந்தயத்தில் அறிஞர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு ரோஸாலின் பிராங்ளின் பற்றி.. அவர் ஒரு கெமிஸ்ட், எக்ஸ் ரே கிரிப்டலோகிராஃபர் என தெரிந்திருந்தது. இன்னும் சிலருக்கு மட்டுமே அவருடைய எக்ஸ்ரே படங்களே.. இந்தப் புதிய கண்டுபிடிப்பிற்கு அடிகோலின என்றும் தெரிந்திருந்தது. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடிக்குப் பிறகு அந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக மிளிர்ந்த டி.என்.ஏ வின் வடிவக் கண்டுபிடிப்பின் பின் உள்ள ஒரு அசிங்கமான நம்பிக்கைத் துரோகம் விஷயமறிந்த பலரைப் பலகாலம் துக்கத்திலாழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;1951 இல் ரோஸாலின் லண்டனின் கிங்ஸ் காலேஜில் ரேண்டல் லேபில் ஆராய்ச்சியாளராகச் &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/maurice.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/maurice.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சேர்ந்தார். அங்கே ஏற்கனவே இருந்த மௌரிஸ்க்கு ரோஸலினை அவ்வளவாக பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து அடி உயரம்..வெகு ஒடிசலான தேகம்..யாரையும் சகஜமாய் பழகவிடாத வெட்கம்..வேலையைத் தவிர வேறெதையும் நினைக்காத குணம், எப்போதும் ஆராய்ச்சியே என கரும சிரத்தையாய் இருப்பது.. மனதில் பட்டதை வெளிப்படையாய் சொல்லுவது..போன்ற குணங்கள் அவருக்கு நண்பர்கள் யாரையும் சேர்க்கவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் நோபல் பரிசு வாங்கிய வாட்சன் தனது சுயசரிதையில் கூறுகையில் " ரோஸாலின் ஒரு பெண் போலவே இருக்கவில்லை.. உடையிலோ ..முக அலங்காரத்திலோ எதிலும் நாட்டமில்லை.." என தன் ஆணாதிக்கத்தைக் கொட்டினாலும் " அறிவுக்கு மட்டும் பஞ்சமில்லை" என ஒத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிங்ஸ் காலேஜில் ரோஸாலின் , மௌரிஸ் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.. டி.என்.ஏ வின் வடிவத்தை எக்ஸ்.ரே மூலம் கண்டறிவது..&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் கேம்பிரிட்ஜ் லேபில் வாட்சனுக்கு புரதங்களை ஆராய்ச்சி செய்யும் வேலை இருந்தது..ஆனால் அதில் நாட்டமில்லாமல் இவர்கள் ஆராயும் டி.என்.ஏ பக்கம் அவர் கவனம் திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸாலினின் கடின உழைப்பு படிப்படியாக பலனளிக்கத் துவங்கியிருந்தது.. மௌரிஸ்க்கு பெண்ணுடன் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்ற ஒரு குறுகுறுப்பும்..அதிலும் அவள் நன்றாக வேலை செய்கிறாலோ என்ற எரிச்சலும் அதிகமாகிக் கொண்டே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1951 இல் மௌரிஸ் வாட்சனை சந்தித்து பழக வாய்ப்பு கிடைத்தது.. ரோஸலினைப் பற்றிய மௌரிஸின் எரிச்சல்.. கிங்ஸ் காலேஜை ..கேம்பிரிட்ஜ்க்கு முன்னாலிழுத்துச் செல்லும் ரோஸலின் மீது உள்ள வாட்சனின் வெறுப்பு ..இரண்டும் இவர்களை நண்பர்களாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு பின் நவம்பர் 1951 இல் ரோஸலின் ஒரு ஆராய்ச்சி வகுப்பில் அதுவரையிலான தன் கண்டுபிடிப்பை விளக்கி .. டி.என்.ஏ வின் முதுகெலும்பு அதற்கு வெளியிலேயே அமைந்துள்ளது..அது ஹெலிக்கள் வடிவம் என விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாட்சன் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தார்.. குறிப்பேதும் எடுக்காமல்..தவறாக சிலவற்றை நினைவில் இருத்தினார். அதற்கு இரண்டு காரணம் ..ஒன்று அவர் ரோஸலின் போல கெமிஸ்ட்ரி மேஜர் அல்ல... இரண்டாவது ஒரு பெண்ணின் லக்ட்சரை கேட்பதா என்ற எண்ணம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தன் அரைகுறை அறிவுடன் கிர்க் என்பவருடன் சேர்ந்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.. அதன் அடிப்படையே தவறாக முதுகெலும்பை உள் நிறுத்தி டி.என்.ஏ வடிவம் செய்து அதை மௌரிஸ் மற்றும் ரோஸலின் முன் சமர்ப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸ்லின் அதை தக்க காரணங்களுடன் தவறு என அனைவர் முன் நிரூபித்துவிட..வாட்சன் , கிர்க் இருவருக்கும் அவமானத்துடன் எரிச்சலும் வந்துவிட்டது. இவர்களின் இந்தத் தோல்வி அவர்களது கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி தலைமைக்கு எட்ட ..புரதங்களை ஆராயமல் கால விரயம் செய்ததால் கடும் கோபம் கொண்டு டி.அன்.ஏ ஆய்வை அத்தோடு முடித்து பழைய ஆய்விற்குத் திரும்ப உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸலினின் வளர்ச்சியை அங்கீகரித்த கிங்ஸ் காலேஜ் உயர்ந்த இடம் கொடுத்துக் கவுரவப்படுத்தியது. ஆனால் உடன் வேலை செய்யும் மௌரிஸ் அதைப் பொருட்படுத்தாமல் ரோஸலினைத் தன் அஸிஸ்டெண்ட் போல பயன்படுத்த அதற்கு ஒரு நிலையில் எதிர்ப்பு தெரிவித்தார். மௌரிஸ் மட்டுமல்ல அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனிமைப் படுத்தப்பட்டார். மதிய உணவு கூட அனைவரும் அமர்ந்து உண்ணுமிடத்தில் உண்ண அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மௌரிஸ்ஸால் சுத்தமாக ரோஸலினை சகித்துக் கொள்ள முடியாத நிலை வந்துவிட்டது .. ரோஸலின் அறைப்பக்கமே போவதில்லை.. ரோஸலினோ சுற்றி நடப்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் ஆய்வில் மூழ்கியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மே 1952 இல் மிக நுண்ணியமாக அவர் எடுத்த இரண்டு டி.என்.ஏ படங்கள் ட்ரை மற்றும் வெட் ஃபார்ம் மிக முக்கியமான மைல்கல்லாகின. யாரும் அது வரை அவ்வளவு தெளிவாக எடுத்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் சாதிக்காத வெறியிலிருந்த மௌரிஸ் .. ரோஸலினின் ஆராய்ச்சிக் குறிப்பு.. படங்களை அவர் இல்லாத போது நகலெடுக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 1953 இல் வாட்சன் திரும்பவும் ரோஸலினை சந்திக்க வந்தார்.. அவமானகரமான முந்தைய சந்திப்பிற்குப் பிறகு இவர் மீண்டும் வரக் காரணம்... லைனஸ் பாலிங் என்ற மற்றோரு விஞ்ஞானி டி.என்.ஏ வடிவமைப்பு பந்தையத்தில் வாட்சனுக்கு முன்பிருந்ததே... எப்படியும் இந்த முறை சரியான தகவலைப்பெற்று வென்று விடவேண்டும் அதற்கு ரோஸலினை விட்டால் கதியில்லை என வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ரோஸலினை சந்திப்பதற்குள் மௌரிஸைப் பார்த்து வந்த காரணத்தைக்கூற... ரோஸலினிடனிருந்து திருடிய நகல்களைத் தாரைவார்த்தார். அந்தக் குறிப்புகளும் புகைப்படங்களும் அங்கேயே வெற்றிக் கோப்பையை வாட்சனுக்குக் காட்டின..&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டிலும் விஞ்ஞானிகள் தங்கள் படைப்புகளை பகிர்தல் அவசியம். அவ்வாறு பகிரும் போது கண்டுபிடிப்பாளர்களுக்குரிய அங்கீகாரம் வழங்க வழிவகுக்க வேண்டும் யாருடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பையோ தன்னுடையது என உரிமை கொண்டாடக்கூடாது. இதுவே அடிப்படை விதி.&lt;br /&gt;&lt;br /&gt;அதை மீறி வாட்சனும் , கிர்க்கும் ரோஸலினை அங்கீகரிக்காமல் அவரது படைப்பை மட்டும் கொண்டு இரண்டாம் மாதிரியைப் படைத்தனர். அதை ரோஸலினை வைத்தே சரிபார்க்க வைத்தனர்.&lt;br /&gt;அந்த ஆய்வினடிப்படையில் வெளியான கட்டுரைகள் தான் முதலில் நான் சொன்னது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/watson-crick.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/watson-crick.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கண்டுபிடிப்பின் காரணகர்த்தாவான ரோஸலினின் கட்டுரை ஏதோ வடிவமைப்பை சரிபார்க்க மட்டுமேபயன்படுத்தப்பட்டது போல் தோற்றத்தை ஏற்படுத்தி நோபல் பரிசைத் தட்டிச் சென்றனர் வாட்ஸனும் கிர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸலினுக்கு கிடைத்தது "டார்க் லேடி" என்ற சக ஆணாதிக்கவாதிகளின் பட்டப்பெயர் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;முலம்: &lt;a href="http://www.historycooperative.org/journals/ht/36.1/rapoport.html"&gt;http://www.historycooperative.org/journals/ht/36.1/rapoport.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114377182530603933?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114377182530603933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114377182530603933' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114377182530603933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114377182530603933'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_114377182530603933.html' title='நோபல் பரிசின் ஏமாற்றமான மறுபக்கம்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114374338753827547</id><published>2006-03-30T10:05:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:19.873-08:00</updated><title type='text'>நாடுகள் மாறலாம்.. கிண்டல்கள்!!</title><content type='html'>இன்று காலையில் பண்பலையில் கேட்ட செய்தி நன்றாக சிரிக்க வைத்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அவங்கவங்க அடுத்த நாட்டைப் பற்றிக் கிண்டலடிக்கறதிலிருக்க சுகம் அனைத்து நாட்டினருக்கும் பொதுதான் போல...&lt;br /&gt;&lt;br /&gt;இது அமரிக்காவின் கிண்டல் இங்கிலாந்தைப் பற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் ஜேப்படித் தொல்லை அதிகமாகி விட்டதாம்... போலீஸார் நேரில் திருடன் ஓடுவதைப் பார்த்தாலும் ஓடிப்போய் பிடிக்க முடியவில்லையாம்.. (இனி நம்ம ஊர் போலீசை யாராவது கிண்டல் பண்ணினீங்கன்னா பாருங்க..)&lt;br /&gt;&lt;br /&gt;அதனால ரெம்ப யோசிச்சு சூப்பரா ஒரு ஐடியா பண்ணினாங்களாம் .. (அநேகமா பின்னால விசாரிச்ச போது..அந்த ஐடியாவைக் கொடுத்தது ..போலீஸ் உடையணிந்த திருடன்ன்னு கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..)&lt;br /&gt;&lt;br /&gt;ஐடியா என்னன்னா.. ஸ்கேட்டிங் ஷூஸ்... ஆமாம் ..எல்லா ரோந்து போலீஸ் கால்லயும் சக்கரம் கட்ட சொன்னாங்களாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு கொஞ்ச நாள் ட்ரெயினிங் வேற .. எல்லாம் முடிஞ்சு களத்தில் குதிச்சா .. அங்க அவங்களுக்கு பெரிய ஆப்பு !&lt;br /&gt;&lt;br /&gt;திருடங்க இப்ப ரோட்ல ஓடாம ..புல் தரைல ஓடராங்களாம் உண்மைல நடந்தே போறாங்களாம்.. காலில் சக்கரத்தோடு போலீஸார் பாவமா முழிக்கறாங்களாம் ..&lt;br /&gt;&lt;br /&gt;இத சொல்லி அமரிக்க ரேடியோ கேலி பண்ணுது ..  இவங்களை பத்தி தெரியாதா.. இது ரெம்ப நாள் முன்னால கேட்ட ஜோக்..&lt;br /&gt;&lt;br /&gt;அமரிக்கா காரங்க விண்வெளிக்கு போயி.. (ஸ்டுடியோ இல்லைங்க.. நெஜமான விண்வெளி) அங்க எதோ நோட்ஸ் எடுக்க ட்ரை பண்ணும் போது ... பேனா எழுதுலயாம் ..&lt;br /&gt;&lt;br /&gt;என்னன்னு பார்த்தா .. விண்வெளில வாயு அழுத்தம் வேறு படரதுனாலன்னு கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சாங்களாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் .. இத சரி பண்ண ஒரு ஃபேமஸ் பேனா கம்பெனிக்கு நிறையா மில்லியன் கொடுத்து ஒரு புது டெக்னாலஜி பேனா .. விண்வெளில .. தண்ணீர்க்கடியில பயன்படுத்தறமாதிரி ஒரு சூப்பர் பேனா செஞ்சாங்களாம்.. மறக்காம பேட்டெண்ட் வேற பண்ணீட்டாங்க.. அதுல ரெம்ப கெட்டியாச்சே..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ரெம்ப நாட்களும் காசும் செலவாகிடுச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் யோசிச்சாங்க.. அட நம்ம ரஸ்யாகாரங்க கூட விண்வெளிக்கு போயிருக்காங்களே.. அவங்க கிட்ட கொஞ்சம் ஷோ விடலாம் என அவங்க கிட்ட எல்லா பிரசண்டேஷ்ன்லாம் கொடுத்துட்டு பந்தாவா கேட்டாங்கலாம் ... ' நீங்க எப்பிடி நோட்ஸ் எடுக்கப் போறீங்க? வேனும்ன்னா இந்த டெக்னாலஜிய காசு கொடுத்து வாங்கிக்கங்க " ன்னு தூண்டில் போட்டதும் அவங்க சொன்ன பதில கேட்டு அமரிக்காக்காகாரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்லியிருப்பாங்க .. எனி கெஸ் ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114374338753827547?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114374338753827547/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114374338753827547' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114374338753827547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114374338753827547'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_30.html' title='நாடுகள் மாறலாம்.. கிண்டல்கள்!!'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114370298849497353</id><published>2006-03-29T23:01:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:19.660-08:00</updated><title type='text'>தடா முடா ராய்க்கல் .... மரம்புடிச்சு.</title><content type='html'>.. மசா பந்து ..தண்ணீர் தரை ..அடி ஜான்.. டாம் டூம் .. மேடு பள்ளம்.. உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... புக் க்ரிகெட்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டுகளையெல்லாம் எத்தனை பேர் விளையாண்டிருக்குறீர்கள் என தெரியாது .. ஆனால் இது மாதிரி வேறு விளையாட்டுகள் .. வேறு பெயரில் விளையாண்டிருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தைப் பற்றி ரெம்ப யோசித்ததின் பக்கவிளைவு இது..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பொடுசுகள் பெரும்பாலும் கார்ட்டூன் சேனலிலும் கம்ப்யூட்டர்/வீடியோ கேம்களிலும் அதிக நேரம் செலவிடுவதாகவே நினைக்கிறேன் .. கண்களைக் கெடுத்துக் கொண்டு உடல் பெருப்பதும் வாடிக்கையாகிவிட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் பத்து பதினைந்து வருடங்கள் முன்பிருந்த விளையாட்டுகள் இப்போது மறைந்தே விட்டன என நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;பழைய விளையாட்டுகள் பற்றி சில வரிகள் பகிர்ந்து கொள்கிறேன்.. நீங்கள் இதை வேறு பெயரில் கூட விளையாடியிருக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;மசா பந்து ..கொஞ்சம் டேஞ்சரஸ் தான் .. ரெண்டு டீம் . ஒரு டீம்ல குறைந்தது 4 பேர்.. பந்த எடுத்து அடுத்த டீம் மேல அடிக்கனும் .. ரெம்ப அடி படாதமாதிரியான பந்து தான்.. அந்த டீம் கைல பந்து கிடச்சுடுச்சுனா ..ஓடி ஒளிஞ்சு தப்பிக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் தரை .. ஒரு வட்டம் அது தான் தண்ணீர்.. வெளில தண்ணீர்... யாரு சிக்கியோ அவங்க தண்ணீர், தரை இல்லைன்னா தண்ணீர்த்தரை ( வட்டத்துல ஒரு கால் .வெளிய ஒரு கால்) ன்னு சொல்வாங்க ...  அதுக்கு தகுந்த மாதிரி குதிக்கணும்.. மாறினா அந்த ஆள் சிக்கி..&lt;br /&gt;&lt;br /&gt;அடி ஜான்..  கோலி குண்டோ .. கல்லோ .. யூஸ் பண்ணலாம் .. கால்ஃப் மாதிரி :) .. அடுத்தவன் கல்ல முதல்ல வீசிடுவான் .. ரெண்டாவது ஆள் அதை அடிக்க ட்ரை பண்ணலாம் .இல்லைன்னா அந்தக் கல்லுக்கு ஒரு ஜான் பக்கத்துல கொண்டு போய் நிருத்தி மறுபடியும் அடிக்க ட்ரை பண்ணலாம்.. எவ்வளவு தூரம் தள்ளீட்டு போறமொ அவ்வளவு தூரம் அந்த ஆள் நொண்டனும்&lt;br /&gt;&lt;br /&gt;தடா முடா ராய்க்கல்...  கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடனும்..  ஆளுக்கொரு குச்சி வச்சிருக்கனும்.. யார் சிக்கியோ அவங்க குச்சி கீழ கிடக்கும் ..  அடுத்தவங்க அவங்க குச்சிய எதாவது கல் மேல ஊன்றி இருக்கனும் . .. சிக்கியான ஆள் ஏமாறும் போது அவன் குச்சிய தள்ளிவிடனும்.. தள்ள ட்ரை பண்ணும் போது தொட்டு விட்டால் அவுட்..&lt;br /&gt;&lt;br /&gt;மரம் புடிச்சு .. தென்னந் தோப்பு என்றால் .. மரமே . இல்லைன்னா .. ஜன்னல் தான் மரம் ... இத விளையாட அருகருகே ஜன்னல் இருக்கும் வீடுகள் வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;டாம் டூம் .. யாரது ... பேயது .என்ன வேண்டும்... நகை வேண்டும் .. என்ன நகை .. கலர் நகை... என்ன கலர்? . இந்த கேள்விக்கு சிக்கியானவன் எதாவது ஒரு கலர சொல்லீட்டு தொட ஒடி வருவான் ... அவன் வர்ரதுக்குள்ள அந்த கலரைத் தொட்டுடனும் ....&lt;br /&gt;&lt;br /&gt;புக் கிரிக்கெட் ....க்ரூப் ஸ்டடில இத விளையாடத ஆளுயாராவது இருப்பாங்களா என்ன ;)&lt;br /&gt;&lt;br /&gt;மேடு பள்ளம்..  இது தண்ணீர் தரை மாதிரியே ... நீண்ட திண்ணை இருக்கும் போது விளையாடலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ...  இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுத் தானே..&lt;br /&gt;&lt;br /&gt;உங்க வீட்டு பொடுசுகளுக்கும் சொல்லிக் கொடுத்து விளையாட வைங்க.. :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114370298849497353?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114370298849497353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114370298849497353' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114370298849497353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114370298849497353'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_29.html' title='தடா முடா ராய்க்கல் .... மரம்புடிச்சு.'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114361317076466673</id><published>2006-03-28T20:31:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:19.178-08:00</updated><title type='text'>பிண்ணனி இசையற்று இனிக்கும் சில பாடல்கள் (ஒலி வடிவில்)</title><content type='html'>&lt;a href="http://www.acidplanet.com/artist.asp?PID=759932&amp;t=2249"&gt;நிலாவே வா... &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.acidplanet.com/artist.asp?PID=752613&amp;t=5005"&gt;அன்பென்ற மழையிலே..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.acidplanet.com/artist.asp?PID=754987&amp;T=3861"&gt;பூவே பூச்சூடவா ..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல்கள் என் தங்கை ஆர்த்தி பாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாடி கேட்டுத் தான் ஆகனும் என அடம்பிடித்தால் யார் காப்பாற்றமுடியும் உங்களை.&lt;br /&gt;இதோ இங்கே &lt;a href="http://www.audioblogger.com/media/107285/324961.mp3"&gt;கிளிக்குங்கள்&lt;/a&gt;. அன்று கொஞ்சம் வாய்ஸ் சரியில்லை ..அனுசரித்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114361317076466673?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114361317076466673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114361317076466673' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114361317076466673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114361317076466673'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_114361317076466673.html' title='பிண்ணனி இசையற்று இனிக்கும் சில பாடல்கள் (ஒலி வடிவில்)'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114360529847221277</id><published>2006-03-28T19:57:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:18.787-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6 (விடை)</title><content type='html'>&lt;a href="http://sukas.blogspot.com/2006/03/6.html"&gt;கேள்வி இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஜித் , விஜயைப் பார்த்து "நீ வேணும்ன்னா என்ன பின்னால இருந்து அடிச்சிருக்கலாம் .. ஆனா உன் மவுஸு எங்கிட்ட வந்துடுச்சு பார்த்தியா ! ?? !"&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் "!!!??.. ஏன் இப்பிடி ஆயிடுச்சு இவருக்கு" என யோசித்துக் கொண்டே ..சரி எதுக்கும் எதாவது பதிலுக்கு பேசி வைப்போம் .. நம்ம படத்துலயெல்லாம் தேவப் பட்டா பேசுறோம் " மவுஸு உங்கட்ட இருக்குங்க்றக்காக ரெம்ப ரவுஸு விடாத ...  ஆடியன்ஸு எப்பவும் எனக்குத்தான் ..." என அங்கே இல்லாத கேமராவை பழக்கதோசத்தில் தேட&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிந்திருந்து கேட்ட கவுண்ட்ஸின் காதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114360529847221277?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114360529847221277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114360529847221277' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114360529847221277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114360529847221277'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/6_28.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6 (விடை)'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114360349053528702</id><published>2006-03-28T19:36:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:18.156-08:00</updated><title type='text'>சென்னைத் தொலைக்காட்சி நிலையம்</title><content type='html'>கொஞ்ச நாள் முன்பு என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தபோது HDTV யில் இரண்டு வெவ்வேறு சேனல்கள் ஒடிக்கொண்டிருந்தது... கொஞ்சநேரம் ரசித்துவிட்டு ..பின் வீட்டுக்கு வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.. அந்தகாலத்துல (!) முதல் தடவையா டீவி வாங்கியது நியாபகம் வந்தது.. . அப்புறம் என்ன..மலரும் நினைவுகள் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் சேட்டிலைட் டீ.வி இல்லாமல் போனது தான் எவ்வளவு சந்தோசம் என இப்போ நினைக்க முடிகிறது.. மாநில மொழித்திரைப்படங்களின் வரிசையில் பல மாதங்களுக்கொரு முறை தமிழ்ப் படம் .. அதற்கிருக்கும் வரவேற்பே தனிதான்..&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் டீவி வாங்கியபோது சென்னைத்தொலைக்காட்சி நிலையம் ஆரம்பித்த புதிது.. டீவி வந்த முதல் நாளே ..'முதல் மரியாதை' (மாநில மொழி வரிசையில்)..'சாது மிரண்டால்' என இரண்டு படங்கள்.. செம லக்கி.. எங்க முதல் டீவி பேரு என்ஃபீல்ட்.. அது புல்லட் சைஸ்லதான் இருக்கும் .. நல்ல டீவி..என்ன..அப்பப்ப கொஞ்ச்சம் உதைக்க வேண்டி இருக்கும் ..&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரமாலா ன்னு ஒரு ப்ரோகிராம்ல வர்ர ஒரு தமிழ் பாட்டுக்காக அத்தனை மொழிப் பாட்டையும் பொறுமையா பார்க்க வேண்டி இருந்தது.. இப்ப 5 செகண்ட் எதும் நல்லா இல்லைன்னா .. இருக்கவே இருக்கு ரிமோட்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒலியும் ஒளியும் போடர டைம்ல வீட்டுல நடக்க இடம் இருக்காது..ஊர் பொடுசுக வீட்டுக்குள்ள நிறைஞ்சிருக்கும்.. இப்ப ம்யூசிக்குக்கு தனி சேனலே இருக்கு.. அதுல வேற "டெடிக்கேஸ்னே டெடிக்க்கேஸன் " தான்..&lt;br /&gt;&lt;br /&gt;" ஹலோ ... நான் கருமத்தம்பட்டீலிருந்து ராமசாமி பேசுறேன் ... ஒரு பாட்டு டெடிகேட்டு பண்ணனும்... யாருக்கா? ....என் பையன் ..மெட்ராஸ்ல வேலைல இருக்கான்..அவனுக்கு தான்..... இந்த "ஏன் பிறந்தாய் மகனே" பாட்டு போடுங்க.. அவனுக்கு ரெம்ப பிடிக்கும் "&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட பின் தான் பையனுக்கு அனுப்ப மறந்த மணியார்டர் நியாபகம் வரும்..&lt;br /&gt;&lt;br /&gt;மணியார்டரை அனுப்புன பிறகு 'கேட்டதும் கொடுப்பவனே..கிருஷ்ணா கிருஷ்ணா.." என டெடிகேட் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;காம்பயர்கள் வேறு சில சமயம் என்ன பேசுவது எனத் தெரியாமல் எதயாவது கேட்டுவிட்டு பாவமாக சமாளிப்பார்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ .. இப்ப பேசுறது யாரு ?" &lt;br /&gt;&lt;br /&gt;"சித்ரா"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கு முன்னால பேசுனது ...யாரு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க அண்ணி.."&lt;br /&gt;&lt;br /&gt;" அப்புறம் ..சொல்லுங்க சித்ரா.. நீங்க வீட்டுல ஒரே பொண்ணா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதிருக்கட்டும் ... நீங்க தான் இப்ப ஸ்டேஸன்ல இருக்கற ஒரே லூஸா ? எங்க அண்ணி கூட பேசீட்டு ஒரே பொண்ணான்னு கேக்குறீங்கே..அண்ணன் இல்லாம அண்ணி யெப்படி.. ஹிஹீ.. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஹீ ஹீ .. அது வந்து .." ( மனதிற்குள் .."யாருப்பா அங்கே..கால கட் பண்ணு.ப்ளீஸ்.") &lt;br /&gt;&lt;br /&gt;"நேயர்களே .. அந்தத கால் கட்டானதினால .. அவங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக"&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கைப்புள்ள மாதிரி புலம்புவார்கள் என நினைக்கிறேன் "எத்தனை .. நேரந்தான் போரடிக்காத மாதிரியே மூஞ்சிய வெச்சிக்கிறது... கொஞ்சம் பேசி முடிஞ்சதும் பாட்டை கேட்குறானே ...வெச்சிடுவான்னு நெனச்சேன் .. அவன் என்னடான்னா .. பக்கத்துல இருந்த அண்ணன் கிட்ட கொடுக்க .. பதனஞ்சு நிமிஷம் ..அறு அறு ன்னு அறுத்தான் ... அறுத்துட்டுப் போங்கடான்னு விட்டுட்டேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் " என்னது விட்டுட்டியா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஊஊம் .. ஆமாம் .. அறுக்கும் போது ஒருத்தன் சொன்னான் .. எவ்வளவு அறுத்தாலும் போரடிக்காதமாதிரி ..சிரிச்சுட்டே இருக்கா .. இவ ரெம்ப நல்லவவவவவ...ன்னு சொன்னான்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயம்.. யாராவது தேசியத் தலைவர்கள் மறைந்து விட்டால் ஊரே சோகத்திலிருக்கும்.. அதிலும் அவர் மறைந்தது வெள்ளி சனி யென்றால் அளவு கடந்த சோகம் தான்.. சென்னைத் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதால் கூடுதம் துக்கம்.. வயலின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்.. 24 மணி நேரமிம் மூன்று நாட்களுக்கு அதேதான்..&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நாடகங்கள்.. கண்டிப்பாக இப்பத்தைய மெகாசீரியல்களுக்கு பரவாயில்லை... என்ன .. ஒரே செட் .. ஒவ்வொரு ஆயுத பூஜைக்கும் லைட்டாக டச்சப் செய்வார்கள் ..மற்றபடி பரவாயில்லை தான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உள்ள மெகாசீரியல்கள் போல் "அந்நிநியாத்துக்கு அப்பாவி, எதையும் தாங்கும் இதையம், சகுனி கத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு சூழ்ச்சி செய்யும் வில்லி/வில்லன்" என்ற பாத்திரங்களை மட்டும் கொண்டதில்லையே.. என்ன நன்மை இருக்கிறதோ இல்லையோ கிளிசரின் ஃபேக்ட்ரிக்கு மட்டும் கொண்டாட்டம் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;பரமார்த்த குரு கதைகள், சிலந்தி வலை, லேடீஸ் ஹாஸ்டல், ஜீபூம்பா என பல நல்ல நாடகங்களுமிருந்தது. பாலச்சந்தரின் நாடகம் "இந்த வீணைக்குத் தெரியாது .. அதை செய்தவன் யாரென்று" என்று டைட்டில் பாடல் கூட வரும்.. பெயர் மறந்துவிட்டது .. அதுவும் நல்ல நாடகம் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;வயலும் வாழ்வும், மனைமாட்சி, கொஞ்சம் நில்லுங்கள் ..உழைப்பவர் உலகம் ..இதில் முன்னோட்டத்தில் அடுத்தவார திரைப்படப் பேரைச் சொல்லுவார்களெனப் பார்த்தால் ..அதற்கு முந்தைய வாரம் எதோ "ஹாலிவுட் படம்" போட்டது போல "அடுத்த வாரம் ஞாயிறு 5 மணிக்கு தமிழ் திரைப்படம்" என்று முடிப்பர்.. வெட்டியாக போய்விடும்..&lt;br /&gt;&lt;br /&gt;பின் கேவிள் டீவி வந்தது.. தினம் ஒரு தமிழ் பட கேசட் போட்டு குஷிப்படுத்தினார்கள்.. பின் மாலையில் மட்டும் "சன் டீவியின் தமிழ் மாலை" வந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல மெல்ல வளந்து இப்பொது விஸ்வரூபமெடுத்து வாழ்க்கையில் பெரும்பங்காகிவிட்டது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114360349053528702?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114360349053528702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114360349053528702' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114360349053528702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114360349053528702'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_28.html' title='சென்னைத் தொலைக்காட்சி நிலையம்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114344876069512263</id><published>2006-03-27T00:28:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:17.679-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6</title><content type='html'>கொஞ்ச நாட்களுக்கு முன்பு எழுதியது.. இப்போது தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பாகங்கள் : &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/1_30.html"&gt;ஒன்று &lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/2_31.html"&gt;இரண்டு &lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2006/01/3_03.html"&gt;மூன்று &lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2006/01/4.html"&gt;நான்கு&lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2006/01/5.html"&gt;ஐந்து&lt;/a&gt;&lt;br /&gt;======================&lt;br /&gt;&lt;br /&gt;டெனிஸில் காபி குடித்து விட்டு ஆபீஸுக்குள் நுழையும் போது மாலை 5 மணி ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டமணியும் செந்திலும் ராமராஜனிடம் குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருந்தார்கள்."என்னமோ போப்பா.. எப்பிடித் தான் இப்பிடியெல்லாம் டிசைன் பன்னறியோ.. அதுலயும் இன்னிக்கு மீட்டிங்ல போட்டியே ஒரு ஸ்லைடு அடடடடா..ஸ்லைடுன்னா அது ஸ்லைடு...சும்மா மஞ்சக் கலர்ல ஜிகு ஜிகுன்னு...ஹும்.. மத்த பயலுகளும் வெச்சிருக்கானுகளே ஸ்லைடுன்னு.. செத்தவங் கையில வெத்தலைய குடுத்த மாதிரி..." என்ற படி செந்தில் பக்கம் திரும்பி&lt;br /&gt;&lt;br /&gt;" என்றா சொல்ற மண்டையா..?" எனக் கேட்க"அக்காம்ணே .. அண்ணன் ஸ்லைடு மாதிரி வருமா.." என செந்திலும் ஒத்து ஊதினார்..&lt;br /&gt;&lt;br /&gt;" உங்குளுக்கு புரியுது.. புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே... அது சரீ... என்ன என்னைக்குமில்லாத திருநாளா ரெண்டு பேரும் ஜோடியா வந்து ஒரேடியா ஐஸ் வைக்கறீங்க... என்ன விஷயம்..." ராமராஜன்"&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா... இந்த மண்டையன் என் சைக்கில ஓசி வாங்கீட்டுப் போயி முல்லுமேல உட்டு பஞ்சர் பண்ணீட்டு வந்துட்டான் ...அதான் இன்னைக்கு ஒரு நாளைக்கு வீட்டுல ட்ராப் பண்ணீட்டேன்னா உனக்கு புண்ணியமாப் போகும்.." கவுண்டமணி முடிக்க&lt;br /&gt;&lt;br /&gt;"அக்காம்ணே.." அன அனத்தினார் செந்தில்கவுண்டமணி செந்தில் பக்கம் திரும்பி .." என்ன ஒக்காம்ணே... பண்றதயும் பண்ணீ போட்டு.. அக்காம்ணே ... அக்காம்ணே ன்னு முக்கீட்டு இருக்கே... உன்னால நான் பாரு எப்பிடிக் கெஞ்சீட்டிருக்கேன்னு.."&lt;br /&gt;&lt;br /&gt;ராமராஜன் " சரி சரி உடுங்க .. மானஸ்தனத் திட்டாதீங்க....அப்புறம்...வக்கிப்புல்லு விக்கற வெலைக்கு வீட்டுக்கெல்லாம் வந்து உடமுடியாது... போற வழில எங்காவது இறக்கிவிடுறேன்.. அப்பிடியே நடந்து போய்க்கங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டமணி மனதிற்குள் "எப்பிடியும் இன்னமும் கொஞ்சம் ஐஸ் வச்சு வீட்டு வரைக்கும் போயிடலாம்" என நினைத்து "நீங்க எப்பிடி சொன்னாலும் ஓகே தானுங் தம்பி" என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே சுந்தர்ராஜனும் சத்யராஜும் வர சுந்தர்ராஜனை ஓரக்கன்ணால் பார்த்துவிட்டு சத்யராஜை நோக்கி " ஏங்க பிரதர்... எங்களயெல்லாம் காபி குடிக்க கூப்புட மாட்டீங்குளா... தண்ணியடிச்சுட்டு சைதைத் தமிழரசிக்காக ஊர்கடையெல்லாம் ஒரு வழி பண்றதுக்குனா மட்டும் நாங்க வேணும்... இதுக்கெல்லாம் மீட்டிங்ல கவுந்தடிச்சுட்டு தூங்குற ஆளத் தான் கூப்புட்டுட்டு போவீங்களா.."&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர்ராஜன் முறைத்துக்கொண்டே அங்கிருந்து நகர " அப்பிடியெல்லாம் இல்ல பிரதர் .. சுகன்யா டீச்சர் இந்த ஆளு வீட்டுக்கு பக்கத்து வீடு.. அதுகட்ட ஜாவா கத்துக்க ஒரு அறிமுகம் வேணும்ன்னு தான்.."&lt;br /&gt;&lt;br /&gt;'அடங் கொண்ணியா .. ஜாவா கத்துக்கிற மூஞ்சியப் பாரு... நீ என்ன கத்துக்கப்போறீயோ இல்லியோ.. அது இப்ப கராத்தே கத்து வெச்சிருக்குது தெரிஞ்சுக்கோ.."&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ராமராஜன் கையில் சாட்டையும் பால்கேனுமாய் வந்து கவுண்ட்ஸின் கையில் திணித்து " ஃபாலோ மீ" என சொல்லி விட்டு வேகமாக முன்னே நடக்க...&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்ட்ஸ் ஸ்லோ மோஷனில் செந்தில் பக்கம் திரும்பி முறைக்க, செந்தில் புரிந்து கொண்டு பவ்யமாக அந்த பால்கேனை வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்ட்ஸும் " வர்றெம் பா" என சத்யராஜிடம் டாடா காட்டிவிட்டு பின்னாலேயே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கிங்லாட்டில் ராமராஜனின் வண்டியில் கோவை சரளா அமர்ந்திருந்தது கொஞ்ச தூரத்திலேயே தெரிந்தது...செந்தில் " யக்கா.." என ஓட முயல கவுண்டமணி செந்தில் சட்டையைக் கொத்தாகப் பற்றி "அடடா.. பாசப்பறவைக தாம்போ... கொஞ்சம் அடங்கு" என்று சொல்லி ராமராஜனுக்கு ஐஸ் வைப்பதற்காக&lt;br /&gt;&lt;br /&gt;" ஹோய் ..தம்பியோட புது வண்டில எதுக்கு உக்கார்ந்து அழுக்கு பண்ணுற..ஓடிப்போ" எனக் கத்த&lt;br /&gt;&lt;br /&gt;"உக்கும் .. ஒசில சவாரிக்கு வந்துட்டு பேசற பேச்சப் பாரு.. நான் எதுக்கு உக்கார்ந்துட்டிருக்கேன்னு அவரயே கேளு" என ராமராஜனைக் காட்டிவிட்டு கழுத்தை ஒடித்துத் திருப்பிக்கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;" ஏண்ணே.. வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்கிறீங்க.. நாங்க சித்திரகனிக்கு கரகாட்டம் ஆட பெர்க்ளி ஸ்டூடண்ஸ்க்கு ட்ரெயினிங் குடுக்கத் தான் சேர்ந்து போறோம்" ராமராஜன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா .. இந்த வண்டி மண்டையன் அந்த அம்முணி நீயு நான்.. இந்தக் காம்பினேஷன் பிரச்சனையாவே இருக்குமேன்னு யோசிக்கறேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;'அதெல்லாமொன்னுமுல்ல கம்முனு வாங்க ' என வண்டியை ஸ்டார்ட்! செய்து ' இந்தாடி கப்பக் கெழங்கே..' பாட்டை சத்தமாக வைத்து ஓட்ட ஆரம்பித்தார்... ' ஐத்தலக்கா ஐத்தலக்கா ஐத்தலக்கா ஐ' என குஷியாய் கூடவே பாடிக்கொண்டி வந்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;" என்னண்ணே ..ரோட்டுல டயர் ஒண்ணு ஓடீட்டிருக்கு" என செந்திலின் அலறல் கேட்டு என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி குடை சாய்ந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அப்பவே சொன்னேனேப்பா.. " எனக் கதறிக் கொண்டே கீழேவிழுந்தார் கவுண்ட்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்குப் பிறகு...தன் க்யூபில் அமர்ந்து மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார் கவுண்டமணி.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் அந்தப்பக்கம் வர " டே தம்பி ..இங்க வாப்பா.." என அழைக்க .."என்ன இன்னைக்கு ஒரே கொஞ்சலா இருக்கு" என நினைத்துக் கொண்டே " என்னண்ணே.. " எனக் கேட்டுக்கொண்டே வர..&lt;br /&gt;&lt;br /&gt;"அட .. ஒண்ணுமில்லப்பா ... இந்தா இங்க இருக்கற புது சிஸ்டமெல்லாம் கொண்டு போயி லேப் ல வெச்சுட்டு வந்துடு ..செரியா..' எனக் கொஞ்ச செந்திலும் உள்ளே இருந்த ஸிஸ்டத்தை தாவிக் கொண்டு க்யூபை விட்டு நகர்ந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் வெளியே சிறிது தூரம் போயிருந்த நிலையில் க்யூபை விட்டு எட்டிப் பார்த்து.." தம்பீ .. அப்பிடியே அந்த லேப்ல தேவையில்லாம எதாவது லைட் எரிஞ்சாலும் ஆஃப் பண்ணீட்டு வந்துடும்மா.. கரண்ட் பில் கட்டியே இந்த க்வாட்டர் போனஸ் போயிடும்பா.." என பவ்யமாகக் கூற..&lt;br /&gt;&lt;br /&gt;"சேரிண்ணே.." என நல்ல பையனாக லேப்க்கு விரைந்தார்.கொஞ்ச நேரம் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜித் மாட்யூலும் விஜய் மாட்யூல்லயும் யெப்பவும் ப்ரச்சினைதான்.. ரெண்டும் இண்டகரேட்டே ஆகமாடீங்குதே ..என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி.&lt;br /&gt;&lt;br /&gt;தப தப என ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்க .. க்யூபிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். செந்திலை, வடிவேலுவும் இன்னும் சிலரும் அடிப்பதற்கு துரத்திக் கொண்டு வந்தனர். டக்கென க்யூபை விட்டு எழுந்து அவர்களைத் தடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;"அட கொழந்தப் பயனப் போட்டு ஏம்பா இப்பிடி தொரத்தீட்டு வர்ரீங்க" என அடைக்கலம் கொடுக்க..&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு.. " என்னது .. இவனா கொழந்தப் பயன் .. இவனேனே... " என அடிக்க முயல லாவகமாக விலக்கினார் கவுண்ட்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் .. இங்க நான் இருக்கும் போது அவனை அடிக்க மத்தவங்கள விடுவனா.." என முறைக்க செந்தில் " என்ன இது டபுள் மீனிங்ல பேசறாரு" என திருதிருவென முழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக வடிவேலுவை அனுப்பி வைத்துவிட்டு " என்றா பன்னுன... அவனே ஒரு டென்ஸன் பார்ட்டி அவன்கிட்ட போயி என்னத்தடா பண்னினே.."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லண்ணே .. நீங்க லேப்ல சிஸ்டத்தை வெக்க சொன்னீங்களா... " என இழுக்க&lt;br /&gt;&lt;br /&gt;"கீழ கீது போட்டு ஒடச்சிட்டையா .." என அலற&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லண்ணே ... பத்திரமாத் தான் வெச்சேன்... அப்புறமென்ன சொன்னீங்க" செந்தில்&lt;br /&gt;&lt;br /&gt;"என்றா சொன்னேன்" கவுண்ட்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா எரியற லைட்டெல்லாம் ஆஃப் பண்ண சொன்னீங்கல்ல.."&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா .. அதிலென்னடா பிரச்சினை... "&lt;br /&gt;&lt;br /&gt;"நானும் எல்லா ட்யூப் லைட்டையும் ஆஃப் பண்ணினேன்... கெளம்பலாம்ன்னு பார்த்தா.. லேப் முழுக்க சின்ன சின்ன டிஸ்கோ லைட்ட போட்டு வெச்சிருந்தாங்க ... அது எதுக்கு தண்டத்துக்குன்னு அதையும் ஆஃப் பண்ணீட்டு வந்தா ... வெளிய வரும் போது பார்த்த கைப்புள்ள அடிக்க வந்துட்டான்..."&lt;br /&gt;&lt;br /&gt;" டே .. இரு இரு ...லேப் ல எதுக்குடா டிஸ்கோ லைட்டு போட்டு வெச்சிருந்தான் அவன்... அவன் ரவுசு தாங்கலடா... "&lt;br /&gt;&lt;br /&gt;" ஆமாண்ணே ... அதுலயும் பாருங்க ... அழகா நம்மூருல கயிறு மாதிரி இருக்குமில்லனே... இந்தப் பய பாருங்க ..டப்பா டப்பா வா வாங்கி வெச்சிருக்கான் ... அதுல வேற ஏதோ சிஸ்கோ , இண்டெல் ன்னு எழுதியிருக்கு .. ஹீ ஹீ ஹீ" என சிரிக்க&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்ட்ஸ்க்கு ஒரு நிமிஷம் மயக்கமே வந்துவிட்டது ...நா தழுதழுக்க ' டே மண்டையா .... உனக்கு என்ன பாவம்டா பண்ணினேன்...ஏண்டா இப்பிடி சோதிக்கற.... ரவுட்டர் சர்வர்லாம் உனக்கு டிஸ்கோ லைட்டாடா... " என அருகிலிருந்த மவுஸை எடுத்து அடிக்க முயலநழுவி&lt;br /&gt;&lt;br /&gt;" நீங்க தானே .. எரியர லைட்டயெல்லாம் அணைக்கச் சொன்னீங்க" என கத்திக் கொண்டே தப்பியோட&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்ட்ஸ் எரிந்த மவுஸ் மிகச் சரியாக அந்த நடந்து போய்க் கொண்டிருந்த அஜித் தலையில் லேண்ட் ஆனது..&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பார்த்த கவுண்ட்ஸ் ஒரு க்யூபில் மறைவாக பதுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அஜித் ஸ்லோமோஷனில் திரும்ப&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே தூரத்தில் சிரித்த படி விஜய் கையில் கீபோர்டுடன் வந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் வந்ததும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அஜித் விஜையை ஒரு கேள்வி கேக்க ... ஆடியன்ஸோடு கவுண்ட்ஸ் டென்சனாகிவிட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கேள்வி என சிறப்பாக கெஸ் பண்ணுபவர்களுக்கு பரிசு :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114344876069512263?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114344876069512263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114344876069512263' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114344876069512263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114344876069512263'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/6.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114339740710694181</id><published>2006-03-26T09:42:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:17.397-08:00</updated><title type='text'>யாரோ .. யார் யாரோ..</title><content type='html'>யாரோ ..யார் யாரோ வந்து நமது பதிவைப் பார்க்கிறார்கள்.. கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.. புதிதாகவும் பதிவிடுகிறார்கள் .. அனைவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது.. இந்த ஆவலைத் தீர்த்து வைக்குமிடமாகவே இந்த தமிழ்மணத்தின் நட்சத்திர இடம் இருக்கிறது என நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield12_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield12_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் தமிழ்மண விண்ணோக்கி என் பக்கம் பார்த்திருக்கிறது... எனக்கு சந்தோஷம் தான்.. உங்களுக்கு எப்படியோ ? என்னைப் பொறுத்தவரை வலைஞர்கள் அனைவருமே சந்தோஷத்தையே அளிக்கிறார்கள் . பலர் வலைப்பதிவிடும் போது.. சிலர் வலைப்பதிவிடாத போது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் சும்மா அமர்வதே ஒரு குடைச்சல் .. அதுவும் பேச &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield36_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield36_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வேண்டுமென்றால் ... அதிலும் தலைப்பே எதுமின்றி பேச வேண்டுமென்றால்?&lt;br /&gt;சரி .... எப்படியும் கொஞ்சமாவது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்க, முடிந்தவரை முயலவேண்டியது தான் ... முயற்சி தானே வாழ்க்கை..&lt;br /&gt;இருந்தாலும் இந்த பதிவு மட்டும் கொஞ்சம் சொந்தக்கதை.. ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கரை ஆண்டுகளிலேயே என் தொந்தரவு தாங்க முடியாமல் பள்ளியில் &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield15_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield15_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சேர்க்க .. பத்தாண்டுகள் இராஜலக்ஷ்மி உயர்நிலைப் பள்ளியில் படிப்பு... கோவை திருச்சி சாலையில் உள்ள இந்தப் பள்ளி பாரம்பரியம் மிக்கது ... என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் தான் .. என் தந்தைக்கும் ... என் தங்கைக்கும் ... கடைசி வரை அவர் பாஸ் செய்யவே இல்லை (Just kidding .. அருமையான ஆசிரியர்) 94 இல் பத்தாவது முடித்தபிறகு இன்றும் கோவை செல்லும் போது ஆசிரியர்களை சந்திப்பேன் .. கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் என்றும் தீராது போல..&lt;br /&gt;(இந்த பதிவு மூலம் முன்னாள் மாணவர்கள் தொடர்பு கிடைத்தால் மகிழ்ச்சி)&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://pencilsketch.blogspot.com"&gt;என் ஓவிய ஆர்வத்திற்கு &lt;/a&gt;வித்திட்டவர் சாலமன் என்ற ஆசிரியர். ஓவிய வகுப்புகளுக்கு நாங்கள் அதிகம் பயப்படுவோம்... கலர் பாக்ஸ் , ப்ரஸ் கொண்டு வரவில்லை எனில் மண்டி தான் :( அவர் எனது முதல் Inspiration.. &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield35_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield35_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஆனால் இதற்கு மற்ற பாடங்களுக்கு இணையான முக்கியத்துவம் தரப் பட்டது... அதே போல் ஆறாம் வகுப்பிலிருந்தே வாழ்க்கைக் கல்வி(Life Oriented Education) என்ற வகுப்பில் மர வேலை செய்ய சொல்லிக் கொடுத்தனர்... இன்று நினைத்துப் பார்த்தால் அந்த வகுப்புகள் எவ்வளவு முக்கியமெனப் படுகிறது.. எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் பொதுத்தேர்விற்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கொஞ்சம் இந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் பிற்காலத்தில் சிறிது நல்ல உபயோகமாக இருக்கும்.. ஓவியம் வரையதே மனத்திற்கு இதமானது தான் ... வண்ணக் கலவைகளும் தூரிகைகளின் வெவ்வேறு patternகளும் ஒருவித போதைதான் :)&lt;/p&gt;&lt;p&gt;பெரிய வசதியான பள்ளிகளில் படிப்பதை விட மற்ற பள்ளிகளில் படிப்பது, படிப்பைத் தவிர பல &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield32_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield32_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;விஷயங்களைக் கற்றுத் தருவதாகவே உணர்கிறேன். ஆசிரியர்களைத் தவிர வேறு வேலைக்கு ஆட்கள் குறைவாக இருப்பதால், மாணவர்களே செய்ய வேண்டிவரும்.. சுதந்திர தின, குடியரசு தின, ஆண்டு விழா, விளையாட்டு விழாவின் பொறுப்புகள் வழக்கமான படிப்புச்சுமைக்கு நல்ல மாற்று மருந்து.. ஓடியாடி வேலை செய்யும் போது இருக்கும் பரபரப்பும் , மாலையில் எல்லாம் ஓய்ந்த பிறகு இருக்கும் களைப்பும் சுகமே... பின்னாட்களில் மென்பொருள் துறை தான்கதியென முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வேலை அதிகம் செய்திருக்கலாம் ... :)&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield33_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield33_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பள்ளி, கல்லூரி முடித்து சென்னைக்கு முதல் வேலைக்கு வந்தது கொஞ்சம் நெர்வஸான அனுபவம். தனியே முதலில் ரயிலில் பயணம் செய்து வீட்டில் போட்டுக் கொடுத்த மேப் படி சென்ட்ரலிலிருந்து சஃப் வே வழியே வெளியே வந்து வா.ஊ.சி நகர் போக பஸ்டேண்டிற்கு வந்த போது 71 அங்கே நிற்குமா என சந்தேகம். யாரைக் கேட்கலாம் என யோசித்து டீசண்டாக உடையணிந்த ஒருவரிடம் "எங்க .. இங்க 71 நிக்குங்களா" என்ற போது அவர் தமிழில் முதல் முறையாக 'ங்' என்ற எழுத்தை கேட்பவர் போல் மேலும் கீழும் பார்த்துவிட்டு 'ம்' என்றார்.. டக் கென 71 வர அதை நோக்கி நகர " அத்து செவன் ஜே பா" என்றார்...ஹீ ஹீ என வழிந்தாலும் அவர் கேட்காமலே உதவியதால் உடனே சென்னையை பிடித்துப் போயிற்று.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/garfield28_gif.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield28_gif.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அண்ணாநகர், வெஸ்ட் மாம்பலம் அப்புறம் கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் என நான்காண்டுகளில் மூன்று மாற்றங்கள்.. எங்கே மாறினாலும் மாறாதது சரவணபவன் சாப்பாடு .. "நீங்க புதுசுங்களா" என சர்வர்களைப் பார்த்துக் கேட்குமளவிற்கு அடிக்கடி விசிட். வெஸ்ட் மாம்பலத்தில் கவனித்தது ..மாடுகளுக்குத் தான் ரைட் ஆஃப் வே போல... ராமராஜன் இங்கே இருந்திருப்பாரோ !!&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கொஞ்ச நாள் பெங்களூர் வாசம், பின் இங்கே கலிஃபோர்னியாவின் சேன் &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/280px-Cal_Highway_17_curves.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/280px-Cal_Highway_17_curves.jpg" border="0" /&gt;&lt;/a&gt;உஸேவிலிருந்து ஸ்காட்ஸ் வேலிக்கு ஹைவே 17 ஐ தேய்க்கிறேன். அருமையான இயற்கை எழில் கொஞ்சும் சாலை. வளைவுகள் கொஞ்சம் அதிகம்.. வண்டி ஓட்டும் போது இயற்கையை ரசிக்க முடியாது.. சாலையில் அதிக கவனம் தேவை.. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/pc280138.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/pc280138.jpg" border="0" /&gt;&lt;/a&gt;'வானம் எனக்கொரு போதிமரம்' என்பது வெகு உண்மை .. உலகின் சிறந்த ஒவியர் வானமென்பதை நிரூபிக்கும் விதத்தில் இங்கே தினம் தினம் மேகத்தின் ரசிக்கும்படியான பல pattern கள் இங்கே .. சில வளைவுகளின் பள்ளத்தாக்குகளைப் பார்த்தால் காலடியே மேகங்கள் படர்ந்திருப்பதைக் காணலாம்.. கொடைக்கானல் போலிருக்கும் &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்போதைக்கு இவ்வளவே .. &lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/320/garfield3_gif.0.jpg" border="0" /&gt;இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;வாழ்த்துக்கள்,&lt;/p&gt;&lt;p&gt;சுகா&lt;/p&gt;&lt;p&gt;(கொஞ்சம் சொற்களுக்கு தமிழ் வார்த்தை தட்டுப்படவில்லை.. மன்னிக்கவும்.. உங்களுக்கு தெரிந்து, தெரிவித்தால் மகிழ்ச்சி)&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114339740710694181?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114339740710694181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114339740710694181' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114339740710694181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114339740710694181'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_26.html' title='யாரோ .. யார் யாரோ..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114228441229200141</id><published>2006-03-13T13:07:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:15.163-08:00</updated><title type='text'>விநாச காலே விபரீத 'பக்தி' !?!</title><content type='html'>இன்னுமொரு நகைச்சுவை செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dailythanthi.com/article.asp?NewsID=244791&amp;disdate=3/13/2006&amp;amp;advt=2"&gt;http://dailythanthi.com/article.asp?NewsID=244791&amp;disdate=3/13/2006&amp;amp;advt=2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;கோவை அருகே பரபரப்புவிநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுவதாக பரபரப்புபக்தர்கள் திரளாக வந்து தரிசனம்&lt;br /&gt;துடியலூர்,மார்ச்.13-&lt;br /&gt;கோவை அருகே விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுவதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரளான விநாயகர் பக்தர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.&lt;br /&gt;விநாயகர் சிலை&lt;br /&gt;கோவையை அடுத்த துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் ராஜன். இவர் பெட்டிக்கடை நடத்துகிறார். இவரது மனைவி மாலினி. இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜனும், மாலினியும் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்பு எருக்கம்பூ தண்டை வைத்து புதிய விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கி உள்ளனர்.&lt;br /&gt;மாலினி ஆஞ்சநேயர் வழிபாட்டில் தீவிரம் கொண்டவர். அவர் தினமும் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் ஆஞ்சநேயர் படத்துக்கு அருகில் இருந்த விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுந்து கிடந்ததை மாலினி பார்த்தார். விநாயகர் சிலைக்கு மேலே எப்படி திருநீர் விழுகிறது என்று அதிர்ச்சியடைந்த மாலினி உடனடியாக விநாயகர் சிலையை சுற்றி விழுந்து கிடந்த திருநீரை அகற்றினார்.&lt;br /&gt;திருநீர் விழுந்ததாக பரபரப்பு&lt;br /&gt;அதன்பிறகும் சில மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்ததும் மாலினி தனது கணவர் ராஜனிடம் நடந்ததை சொன்னார். இருவரும் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து எருக்கம்பூ விநாயகருக்கு இருவரும் பூஜைகள் செய்தனர்.&lt;br /&gt;விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழும் தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவியது. உடனே அக்கம்பக்கத்தினர் பெண்களும், ஆண்களும் திரண்டு வந்தனர். விநாயகர் சிலையை சுற்றி விழுந்து கிடந்த திருநீரை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;br /&gt;இது பற்றி மாலினி கூறியதாவது:-&lt;br /&gt;விநாயகரின் லீலை&lt;br /&gt;நான் ஆஞ்சநேய பக்தை. எங்கள் வீட்டில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து நான் தினமும் வழிபடுவேன். ஒரு நாள் எருக்கம்பூ தண்டினால் நானும் என் கணவரும் சேர்ந்து விநாயகர் சிலை செய்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு என் கனவில் விநாயகர் வந்து `நான் இருக்கும்போது எப்படி ஆஞ்சநேயருக்கு பூஜை செய்கிறீர்கள். நாளை காலை பாருங்கள்' என்று கூறினார்.&lt;br /&gt;மறு நாள் காலையில் விநாயகர் சிலை மேலே திருநீர் விழுந்து பரவி கிடந்தது. நான் ஏதோ ஞாபகத்தில் திருநீரை அகற்றிவிட்டேன். அதன் பிறகும் சிறிது நேரத்தில் விநாயகர் சிலை மீது திருநீர் விழுந்து கிடந்தது. அதுமட்டுமின்றி சிலை அருகில் வைக்கப்பட்டு டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த இளநீரையும் காணவில்லை.&lt;br /&gt;அதனால் இது விநாயகரின் லீலைகள் என்று நாங்கள் நினைக்கிறோம். அன்று முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறோம்.&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார். இது பற்றி இயற்பியல் பேராசிரியர் திருமூர்த்தியிடம் கேட்டபோது `விநாயகர் சிலையில் திருநீர் விழுவது என்பது இயற்கைக்கு முரணாக இருக்கிறது. ஒரு வேளை எருக்கம்பூ தண்டு பவுடராக மாறுகிறதா என்று தெரியவில்லை. இது பற்றி நேரில் பார்த்து ஆராய்ந்தால் தான் தெரியும்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறப்பு பூஜைகளிருக்கட்டும் மேலே ஒரு விட்டம் ரெம்ப உழுத்துப் போகியிருக்கிறது போல அதனால் ஜாக்கிரதையாக இந்த பூஜைகளைச் செய்யட்டும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114228441229200141?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114228441229200141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114228441229200141' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114228441229200141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114228441229200141'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_13.html' title='விநாச காலே விபரீத &apos;பக்தி&apos; !?!'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114222086226911836</id><published>2006-03-12T19:09:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:14.261-08:00</updated><title type='text'>ஒரு ஜெர்மன்காரர் , நான் மற்றும் சந்திரமுகி</title><content type='html'>சென்ற வெள்ளியன்று என்றுமில்லாத அதிசயமாக என் அலுவலகம் அமைந்துள்ள ஸ்காட்ஸ் வேலியில் பனிப் புயல் வீச, வழக்கமாகச் செல்லும் ஹைவே 17 கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. அலுவலகத்திலேயே கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்யத் தோன்றாததால் இணையத்தில் எதையோ தேடப் போய் சந்திரமுகி விடீயோ பாடல் கிடைத்தது. பார்க்கலாமென பார்க்க ஆரம்பித்த போது , அருகிலிருந்த ஜெர்மன் நண்பர் என் கணிணியிலிருந்து வந்த இசை கேட்டு அருகில் வந்து என்ன பார்க்கிறாயயென கேட்க 'எங்கள் மொழிப்படம்' எனச் சொல்ல மனிதர் ரெம்ப ஆர்வமாகிவிட்டார். நானும் அவரும் கொஞ்சம் நல்லவே பழக்கம்; அலுவல் தவிர நேரமிருக்கும் போது மற்ற விஷயங்களையும் பேசுவோம். உரிமையாக நானும் பார்க்கிறேன் என அருகில் அமர்ந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா வம்பாப் போச்சு" என யோசிப்பதற்குள் முதல் கேள்விக்கணை " இது தான் உங்கள் இந்திய மொழியா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுக்கு இந்திய மொழி என்று எதுவுமில்லை. கிட்டத்தட்ட 26 மொழிகள் இருக்கிறது. அதில் இது தமிழ் என்றேன்'&lt;br /&gt;&lt;br /&gt;"26 ஆ .. " வாயைப் பிழந்தவர் "எல்லாம் வெவ்வேறு உச்சரிப்பு வடிவங்கள் தானே ?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தனித் தனி எழுத்து வடிவம் கொண்ட முழுமையான மொழிகள்" எனச் சொல்ல ஆடிப்போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு மொழிதான் தெரியும் என்று கூற "மற்ற மொழியினரோடு எப்படிப் பேசுவாய்" என்றார். தேசிய மொழி தெரியவில்லை எனினும் ஆங்கிலத்தில் சமாளிக்கலாம் எனக் கூறக் கேட்டு ஆச்சிரியமானவாறு கணிப்பொறியின் திரையைப் பார்த்தவர் கொஞ்சம் பயந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிகா ..ரா ரா பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்க .. "இது என்ன ?" என்பது போல் என்னைப் பார்க்க&lt;br /&gt;'கதையை' கொஞ்சம் விளக்கினேன்.  சீரியஸாகக் கேட்டவர் கொஞ்ச நேரம் தொடர்ந்து ரசித்து (??!)பார்த்தார்.  நான் வெளியே எட்டிப் பார்க்க மழை விடவே இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக அதிக கேள்விகளின்றி அந்தப் பாட்டு முடிந்தது. "மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரில் இப்படியெல்லாம் கூட ஆகுமா!" என்ற ஆச்சர்யத்தோடு என்னைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து "கொக்கு பற பற .." என கும்பலாக ஆட மனிதருக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. "இது என்ன .. இவர்களுக்கும் மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரா" என கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னமும் கொஞ்ச நேரம் இது தொடர்ந்தால் எனக்கு கூட அது வந்துவிடும்... எங்க டேன்ஸ் உங்களுக்கு டிஸார்டராப் படுதா" என நினைத்துக் கொண்டே .. " இது ஒரு யதார்த்தமான நடனம்.. சந்தோசமாக இருப்பதால் இப்படி ஆடி பாடி மகிழ்கிறார்கள்" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;" ஆடைகள் வித்யாசமாக இருக்கிறது .. இந்திய உணவகத்துக்கு போகும் போது கூட இப்படிப் பட்ட உடைகளை அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.  பளபள வென அழகாக இருக்கும்.  இதை அணிவதில் ரெம்ப நேரம் செலவாகும் போல "  என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது பட்டாடை.. கட்டுபவர்களுக்கு நேரமும், கட்டுபவர்களைக் கட்டுபவர்களுக்கு பணமும் அதிகம் செலவாகும்" என சொல்லிவைத்தேன்.   என்ன புரிந்ததோ புரிந்தது போல் புன்னகைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாடலுக்கு என்ன அர்த்தம்" என்ற கேள்விக்கு பாடலை அப்படியே மொழி பெயர்த்தால் எதோ கொக்கு கோழி என டெனிஸ் மெனு போலாகிவிடும் என்பதால் அதன் அர்த்தத்தை(!) சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் ஒரு வழியாக ஹைவே 17 சரியாகி விட்டது என தகவல் வர அவரிடமிருந்து தப்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு செல்லும் போது யோசித்துக் கொண்டே போனேன். நமது திரைப்பட சண்டைக்காட்சிகள் , மரத்தைச் சுற்றிக் கொண்ட டூயட்,  ஆக்ரோஷமான பன்ச் டயலாக்,  உருக்கும் செண்டிமெண்ட் காட்சிகளையெல்லாம் இவர்களுக்கு புரியவைக்க முடியுமா !&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கூட பழைய படங்களில் ... ஹரிதாஸ் காலத்துப் படங்களில் 'தண்ணீர் வேண்டும்'  என்பதைக் கூட மகாலிங்க பாகவதர் ஸ்ருதி சுத்தமாக கணீரெனப் பாடுவதைக் கேட்டால் அட இப்படியும் கூட தண்ணீர் கேட்பார்களா எனத்தோன்றுகிறது;  அந்த ஜெர்மன்காரர் சந்திரமுகியைப் பார்த்து என்ன நினைத்தாரோ !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114222086226911836?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114222086226911836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114222086226911836' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114222086226911836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114222086226911836'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_12.html' title='ஒரு ஜெர்மன்காரர் , நான் மற்றும் சந்திரமுகி'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114185534212029032</id><published>2006-03-08T13:50:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:13.977-08:00</updated><title type='text'>நகைச்சுவை நேரம்.. ??!!</title><content type='html'>ஆச்சர்யமாக இருக்கிறது,  பக்தியின் சக்தி :)&lt;br /&gt;&lt;br /&gt;தினத் தந்தியின் செய்தி : &lt;a href="http://dailythanthi.com/article.asp?NewsID=243711&amp;disdate=3/8/2006"&gt;http://dailythanthi.com/article.asp?NewsID=243711&amp;amp;disdate=3/8/2006&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;பூமிக்குள் இருந்து சிலை தோன்றியதாக பரபரப்பு&lt;br /&gt;ராயபுரம், மார்ச்.8-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;கொருக்குப்பேட்டை அம்மன் கோவிலில் பூமிக்குள் இருந்து சிலை தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த கோவிலுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.&lt;br /&gt;அம்மன் கோவில்&lt;br /&gt;சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் முதல் தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது மனைவி கிரிஜாவும் இந்த கோவிலை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டி பூஜை செய்து வருகிறார்கள்.&lt;br /&gt;நேற்று பகல் 12 மணி அளவில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கிரிஜா கோவிலை திறந்தார். அப்போது தரையில் அம்மன் வடிவில் புதிதாக ஒரு மண் சிலை கிடந்ததை கண்டார். பூட்டி இருந்த கோவிலுக்குள் எப்படி அம்மன் சிலை வந்தது என்று தெரியாமல் அவர் திகைத்தார். பூமிக்குள் இருந்து அந்த சிலை தோன்றி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.&lt;br /&gt;பொதுமக்கள் குவிந்தனர்&lt;br /&gt;இதுபற்றி கிரிஜா அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் பக்தி பரவசம் பொங்க கூறினார். இந்த செய்தி அந்தப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. கோவில் முன்பு ஆண்களும், பெண்களும் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அந்த அம்மன் சிலையைப் பார்த்து வணங்கினார்கள்.&lt;br /&gt;இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt; ==============================&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியைக் கேட்டு  நிச்சயமாக அந்த சிலையைக் கோவிலினுள் தெரியாமல் விசிய சிறுவன் அதே ஊரில் ஏதேனும் ஒரு மூலையில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பான் :)&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114185534212029032?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114185534212029032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114185534212029032' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114185534212029032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114185534212029032'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_08.html' title='நகைச்சுவை நேரம்.. ??!!'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114159112736194270</id><published>2006-03-05T12:17:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:13.753-08:00</updated><title type='text'>"பூவே ..பூச்சூடவா..." ஒலிவடிவம்</title><content type='html'>இதுவும் என் தங்கை ஆர்த்தியின் பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது ஒலி வடிவ மாற்றம் செய்தது இது. &lt;a href="http://www.acidplanet.com/artist.asp?PID=754987&amp;T=3861"&gt;பூவே பூச்சூடவா...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.acidplanet.com/artist.asp?PID=754980&amp;amp;T=9549"&gt;அசல் பாடல் இங்கே பூவே பூச்சூடவா..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114159112736194270?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114159112736194270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114159112736194270' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114159112736194270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114159112736194270'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post_05.html' title='&quot;பூவே ..பூச்சூடவா...&quot; ஒலிவடிவம்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-114128574683197056</id><published>2006-03-01T23:44:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:13.604-08:00</updated><title type='text'>ஒலி வடிவில் ஒரு பதிவு..</title><content type='html'>&lt;a href="http://www.acidplanet.com/artist.asp?PID=752613&amp;t=6088"&gt;அன்பென்ற மழையிலே..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது என் தங்கை ஆர்த்தி பாட நான் என் மடிக் கணிணியில் பதிவு செய்தது.  சிறிது ஒலி வடிவமாற்றம் செய்தது மட்டுமே என் சொந்த சரக்கு :)&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-114128574683197056?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/114128574683197056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=114128574683197056' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114128574683197056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/114128574683197056'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/03/blog-post.html' title='ஒலி வடிவில் ஒரு பதிவு..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113973144722571458</id><published>2006-02-11T23:46:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:13.427-08:00</updated><title type='text'>அழுகை..</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/Champ_WC.2.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/Champ_WC.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விழி வழி வரும் நீரில்&lt;br /&gt;கரையும் முகமூடிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;பக்குவக் குப்பைகள்&lt;br /&gt;எரிக்கப் பட&lt;br /&gt;குளிர் காயும்&lt;br /&gt;குழந்தை மனம்..&lt;br /&gt;&lt;br /&gt;~சுகா&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் லெதர் ஷீட்டில் ச்சார்க்கோல் கொண்டு வரையப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113973144722571458?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113973144722571458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113973144722571458' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113973144722571458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113973144722571458'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/02/blog-post_11.html' title='அழுகை..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113921136207982317</id><published>2006-02-05T23:03:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:13.224-08:00</updated><title type='text'>முகவரிகள் !</title><content type='html'>தேடல்கள் சுவையானவை. தேடும்போது இருக்கும் சுகத்தைவிட தேடிய பொருள் கைவசமாவதில் சுகமதிகமென உணர்பவர்களும் பலருண்டு. தேடல்கள் சுகத்தை குறைக்கும் சுமைகளாவதுமுண்டு. அத்தகைய தருணங்களில் முகவரிகள் தேவைகளாகின்றன. யாரோ ஒருவரின் தேடற்பலன் மற்றொருவருக்கு பலனளிக்க.. மற்றவரின் தேடற்சுமையைக் குறைக்க.. உருவாக்கப்படும் அடையாளங்கள் முகவரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முகவரிகள் பலவிதம் .. கலைஞர்களாக , ரசிகர்களாக, பக்தர்களாக, பகைவர்களாக.. இன்னும் எத்தனையோ. நான் ஒரு ஓவியன். நானும் இளையராஜாவின் ரசிகன். எனது இஷ்ட தெய்வமும் முருகன் தான். எனக்கு புதிய திரைப்படப் பாடல்கள் பிடிக்காது.. என நானும் எத்தனையோ முகவரிகளில் ஒன்றியிருக்கிறேன். பிறப்பால் அமையும் உறவு, சாதி, நாடு, மொழி, இனம் என்ற அடையாளங்களிலிருந்து நானாகத் தேடிக்கொண்ட முகவரிகள் வித்தியாசப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரின் முகவரிகளின் தொகுப்பும் கூட்டாகச் சேர்ந்து ஒரு தனி அடையாளத்தை அவருக்கு அளிக்கின்றன. வீணை ரசிகன், கிரிக்கெட் பிடிக்காது, மேற்கத்திய நடனம் பிடிக்கும், இசை பிடிக்காது என்ற பட்டியல் யாரவது ஒருவரின் பேரைத்தாங்கி அவர்களுக்கு முகவரியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகவரிகள் தவறில்லை. சிலநேரங்களில் முகவரிகள் மட்டுமே போதுமென்றாகி அவைகாட்டும் கருப்பொருள்கள் தேவையற்றதாகின்றன. இதன் விளைவுகள் விபரீதமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள் முன்பு அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது வழியிலிருந்த கடை ஒன்றில் திராட்சைப் பழமும் இன்ன பிற பொருட்களும் வாங்கினேன். வீட்டிற்குபண வந்து விலை ரசீதைப் பார்த்தால் எப்போதும் இருப்பதைவிட மூன்று மடங்கு விலை அதிகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த திராட்சைப் பழக் கொத்தைப் பார்த்தேன். சிறிது வித்யாசமாக இருந்ததாகத் தோன்றியது. ஒன்றை எடுத்து வாயில் போட்டால் அதன் சுவையும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. சிறிது சாப்பிட்டபின் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருப்பது போல்கூடத் தோன்றியது. விலைக்கு ஏற்றாற் போல்தான் எல்லாம் என எண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அதே கடைக்குச் சென்றபோது அந்த திராட்சை விலை சாதாரணத் திராட்சை விலையிலேயே இருந்தது. போய் விசாரித்ததில் அன்றைய தினம் தவறான விலை காகிதத்தைச் சில பொட்டலங்களின் ஒட்டிவிட்டதாகவும் ரசீதைக் கொண்டு வந்து மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார் அந்த ஊளியர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மீதிப் பணம் வந்த மகிழ்ச்சியைவிட முந்தைய நாள் அதன் சுவை புத்துணர்ச்சி குறித்து நான் செய்த கற்பனைகள் சிறிது சிரிப்பையும் அவமானத்தையும் தந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் நான் தனி ஆளில்லை... என்பது ஒரு ஆறுதலாக அதேவேளையில் வருத்தமாகத்தான் இருக்கிறது... எத்தனை பேர் மணிரத்தினத்தின் படமனைத்தும் ஒரு 'வித்யாசமாக' நன்றாகத்தான் இருக்கிறது என சிறிது நன்றாக இல்லாத படத்தையும் நியாயப்படுத்த 'ரசிகர்கள்' எத்தனை பேர் இருக்கின்றனர். இளைய ராஜாவின் அனைத்துப் பாடல்களும் அருமை என... பாரதியார் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும் ...என வள்ளுவர் குறளில் குற்ற மேதுமிருக்கத்தான் முடியுமா என.. கூற பலருண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;முகவரிகள் இலக்கை அடைவதற்கே... இலக்குகள் முகவரிகளால் வசியப்படுத்தப்படக்கூடாது.. பாரதியின் கவிதையில் ஏதேனும் கேள்வியை எழுப்பினால் பாரதியை விட பாரதியின் தாசர்கள் சிறிது உணர்ச்சிவசப் படக்கூடும் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்த முகவரிகளைக் கொண்டு இலக்குகளை எளிதில் அடைந்து அனுபவிக்கும் அதே தருணங்களில் புதிய இலக்குகளைக் கண்டறியவும் நேரமொதுக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. நமக்குத் தெரிந்தது ஒரு பாரதியாரே..தெரியாமல்.. எத்தனை பேரோ.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் வாங்கும் முத்தை விட வாய்ப்பிருந்தால் மூழ்கியெடுக்கும் முத்தல்லவோ மேன்மையானது..&lt;br /&gt;&lt;br /&gt;~சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113921136207982317?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113921136207982317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113921136207982317' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113921136207982317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113921136207982317'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/02/blog-post.html' title='முகவரிகள் !'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113817394730871140</id><published>2006-01-24T23:21:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:12.893-08:00</updated><title type='text'>கவிதை கேட்டால் தங்கம் வெல்லலாம்..</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/RunningGirl.4.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/400/RunningGirl.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதைகள்&lt;br /&gt;உருவாக்குவது&lt;br /&gt;ரசிகர்களை விட&lt;br /&gt;அதிகமான&lt;br /&gt;ஓட்டப்பந்தய வீரர்களையே&lt;br /&gt;&lt;br /&gt;சுகா :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113817394730871140?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113817394730871140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113817394730871140' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113817394730871140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113817394730871140'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/blog-post_24.html' title='கவிதை கேட்டால் தங்கம் வெல்லலாம்..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113757239909330162</id><published>2006-01-18T00:17:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:12.706-08:00</updated><title type='text'>ஓவியப் பிரியர்களுக்காக -2</title><content type='html'>பென்சில் ஓவியம் ஒன்று படிப் படியாக உருவான விதம் இங்கே&lt;br /&gt;&lt;a href="http://pencilsketch.blogspot.com/2006/01/how-i-sketched-it-1.html"&gt;http://pencilsketch.blogspot.com/2006/01/how-i-sketched-it-1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113757239909330162?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113757239909330162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113757239909330162' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113757239909330162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113757239909330162'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/2.html' title='ஓவியப் பிரியர்களுக்காக -2'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113747496102699523</id><published>2006-01-16T20:21:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:12.396-08:00</updated><title type='text'>நானறிந்த கடவுள் - 4</title><content type='html'>எனக்குப் பல விஷயங்கள் புரிவதற்கு முன்பே பழகிப்போயிருந்தன. பழக்கப் படுத்தியவர்கள் நம் நம்பிக்கைக்குரியவர்களாதலால் கேள்விகள் கேட்டு விளங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததில்லை. சிறிய வயதில் நம் தேவைகள் சிறியது. கவனம் அதில் மட்டுமே. மற்றவைகளை ஆராயத் தோன்றியதில்லை.  சிலவற்றை சடங்காகச் செய்து முடித்து அடுத்த நொடியினில் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அடுத்த பிடித்த வேலைக்குத் தாவ முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கன்று பயமறியாது. வளர்ச்சி ஒரு வித பயத்தையே நமக்குள் விதைக்கிறது. நிகழ்காலத்தைப் பற்றியே எண்ணி ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவிட்டுக்கொண்டிருந்த குழந்தையின் நிலை மாறி, பள்ளி படிப்பு பட்டம் என குறிக்கோள்கள் தோன்றத் தோன்ற எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் நிகழ்காலம் கழிய ஆரம்பித்தது. பயம் என்பது கூட தவறான வார்த்தைப் பிரயோகமாய்த் தோன்றலாம். எதிர்காலத்திற்கு எப்பேர்ப்பட்ட திட்டங்களைத் தீட்டி செயல் படுத்துவோர்க்கும் கூட அவர்களின் ஆசைகளும் ஆசைகளை நிறைவேற்றும் காரணிகளைப் பற்றிய பயங்களே திட்டங்களாகத் தீட்டப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பயம்... மிக நல்ல உணர்ச்சி. தனிமனிதனைச் சமுதாயமாக மாற்றுவதும் அதுவே. உயிர் அருமையானது. போனால் திரும்ப வரப் போவதில்லை இந்த உண்மையை அறிந்தது ஒருவகை வளர்ச்சியே. உயிரைக் காப்பது குறித்த பயம் அனைவருக்குமிருந்தது. பொதுவான விஷயங்கள் இணைப்பது இயல்புதானே. பொதுவான இயல்பிருந்தாலும் இதிலேது திருப்தி.  அனைவரும் ஒரு விதமே.. அதே உடலமைப்பு .. அதே பயம்.  இது போததே..&lt;br /&gt;&lt;br /&gt;தேவை ஒரு காப்பு.. என் உயிரைக் காக்க ஒரு சக்தி.. மூளையின் பிழவுகள் அதிகமாயின.. தன் பசியை மட்டுமே அறிந்திருந்த மனிதன்... எப்படியோ வாய்வழியே வயிற்றுக்கு உணவளிக்கும் வித்தையைக் கற்றிருந்தான்.. தேவைகளைத் தீர்த்துக் கொள்வதில் மனிதனைவிட புத்திசாலி வேறேதும் இல்லை என அவனே பின்னாளில் பிதற்றினான்.. வயிற்றுக்கு உணவளித்தவனுக்கு நீர் , நெருப்பு காற்று பிற மிருகங்கள் மனிதர்களிடமிருந்து காக்க மாபெரும் சக்தி ஒன்று தேவைப் பட்டது.. நிலத்தடியே குழங்குபோல அது சுலபமாகக் கிடைக்காது என்பது அப்போதே புரிந்திருந்தது.. அந்தச் சக்தியின் தேவை ஏக்கமாக மாறியது.. ஏக்கம் தீர வழியேதுமில்லாததால் .. ஏக்கங்களும் பொதுவாகின..&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கங்கள் பழகியியும் போயிருந்தன.. மனிதனே குகை பிடித்து .. நெருப்பைக் கண்டுபிடித்துத் தன் பயங்களில் சிலதைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தான்.. பழைய கவலைகள் மறந்தாலும் புதிய பயங்கள் தோன்றிய வண்ணமேஇருந்தன.. புதிய பயங்கள் பழைய ஏக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன .. மனிதனின் வாரிசுகள் மனிதனின் ஏக்கப் பிதற்றல்களை கவனித்துவந்தன.. காரணங்கள் புரியாமல் காரியங்கள் கற்றுக் கொண்டன...வாரிசுகளுக்கு வாரிசுகள் வந்தன.. காரியங்களுக்கு காரணங்கள் தேவைப்படும் காலம் வந்தது.  ஏக்கப் பிதற்றல்கள் வழிபாடுகளாயின.. தோனுமிடமெல்லாம் சக்திகள் தோன்றின .. கடவுள்கள் ஆயின... புரியாதவைகளெல்லாம் புனிதங்கள் ஆயின. கண்ணுக்குத் தெரியாதவைகளில்லாம் தெய்வங்கள் ஆயின..&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்குப் பிடித்திருந்தது.. கடவுளைப் படைத்ததை உணராமல் கடவுளால் படைக்கப்பட்டோமென நம்புவது பிடித்திருந்தது. தனைக் காக்கச் சக்தியொன்று உண்டு எனும் நம்பிக்கை அவனுக்கு அமைதியைக் கொடுத்தது. கிழங்குகளைத் தேடி அலைந்த நாட்களில் சில விஷக் கிழங்குகள் அவனுக்கு அளித்த மயக்கம் அவனது மற்றபயங்களைப் போக்கிய மயக்கம் பிடித்திருந்தது...அவன் இறந்து கொண்டிருப்பதைக்கூட அவனால் உணராமல் அவனால் அந்தக் கிழங்கை ரசிக்கமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால் அதிலிருக்கும் பிரிவுகள் இந்த மாயையின் பக்கவிளைவுகள் என்பதை மறப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.  என் தேவைகளைச் செய்ய உழைத்துவிட்டு உழைப்பின் பயன் கிடைக்காமல் போனாலென்னவாகும் என்ற பயத்தை நீக்கும் என் புண்ணியங்கள் பிடித்திருக்கிறது. சிலவேளைகளில் உழைக்கவும் தோன்றாமல் பலனை மற்றும் எதிர்நோக்க வழியமைத்த வழிபாடும் நிம்மதியே. செய்வன செவ்வனே செய்யாமல் பலனற்றுப் போனால் என் துரதிருஷ்ட்டம் எனக்கு ஆறுதலளிக்கிறது. கண்ணயரும் வேளையிலே காப்பாற்ற ஒருவன் இருக்கின்றான் என்ற போதை தூக்கமாக எனக்கு இனிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்&lt;br /&gt;நரகத்தில் இடர்ப்படோ ம் நடலையல்லோம்&lt;br /&gt;எமாப்போம் பிணியறியோம்..."!&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113747496102699523?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113747496102699523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113747496102699523' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113747496102699523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113747496102699523'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/4_16.html' title='நானறிந்த கடவுள் - 4'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113718828171681677</id><published>2006-01-14T23:33:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:04.495-08:00</updated><title type='text'>மதிப்பிற்குரிய ஓர் எதிரி..</title><content type='html'>அமோக வெற்றிகள்&lt;br /&gt;உற்சாகக் கரகோஷங்கள்&lt;br /&gt;சுகம் தானெனிலும்&lt;br /&gt;&lt;br /&gt;சூழும் நட்பும்&lt;br /&gt;அதனால்சூடும் நகைப்பும்&lt;br /&gt;இனிமை எனினும்&lt;br /&gt;&lt;br /&gt;சுலபமாகத் தீரும்பிரச்சனைகள்&lt;br /&gt;நிம்மதிதான் ஆனாலும்&lt;br /&gt;ஏதோ குறையுண்டெனஉணர்வதேன்&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்த முகங்களும்&lt;br /&gt;சிரிக்க வைக்கும் வார்த்தைகளும்&lt;br /&gt;சிறிதே சலிப்பதேன்..&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில்&lt;br /&gt;இனிமை நினைவுகள்&lt;br /&gt;வழக்கமானதே..ஒரு குறையோ&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்த் தென்றல் இதமென்றால்&lt;br /&gt;கோடை வெயிலும்&lt;br /&gt;வழியும் வியர்வையும்&lt;br /&gt;நிழல் தேடும் விழிகளும்&lt;br /&gt;இலையுதிர்த்த மரங்கள் எதிர்ப்பட நோகும் மனமும்&lt;br /&gt;இவைதானே&lt;br /&gt;என்னைஇயக்குவது..&lt;br /&gt;இயக்கற் பலன் அருமையெனில்&lt;br /&gt;இயக்குவதும் அருமையின் அருமைதானே..&lt;br /&gt;&lt;br /&gt;கோபமென்றொன்று&lt;br /&gt;அது தள்ளும் அட்ரினலின்&lt;br /&gt;நாவினடியினில் புளிப்புச் சுவை&lt;br /&gt;மறந்தே விட்டேனோ&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட வாதங்களும்&lt;br /&gt;நட்பின் முகமூடி தொலைத்த பட்டவர்த்தனைகளும்&lt;br /&gt;ஆவேசக் குமுறல்களும்&lt;br /&gt;அலட்சிய வார்த்தைகளும்&lt;br /&gt;அந்நொடியில் வலித்தாலும்&lt;br /&gt;அதுவும் ஒரு சுவைதானே&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பத் திரும்பத் தோன்றும் காட்சிகளும்&lt;br /&gt;தூக்கம் தொலைக்கும் நினைவுகளும்&lt;br /&gt;நினைக்கக் கலங்கும் கண்களும்&lt;br /&gt;இமைக்க மறக்கும் இமைகளும்&lt;br /&gt;துடித்துச் சிவக்கும் முகமும்&lt;br /&gt;பதில் தரப் பொருமும் உள்ளமும்&lt;br /&gt;புயலாய் வெளிவரும் பெருமூச்சும்&lt;br /&gt;லட்சியங்களை கருத்தறிக்கும் மூளையும்&lt;br /&gt;இதனால் நான் படும் பாடும்&lt;br /&gt;தனியொரு சுகம் தானே..&lt;br /&gt;&lt;br /&gt;இச்சுகம் புதிதல்ல..இருப்பினும்&lt;br /&gt;இதைமீண்டும் அனுபவிக்கத் தேவை&lt;br /&gt;மதிப்பிற்குரிய ஓர் எதிரி&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113718828171681677?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113718828171681677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113718828171681677' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113718828171681677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113718828171681677'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/blog-post_14.html' title='மதிப்பிற்குரிய ஓர் எதிரி..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113719675284110993</id><published>2006-01-13T15:58:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:04.692-08:00</updated><title type='text'>ஓவியப் பிரியர்களுக்காக ..</title><content type='html'>&lt;a href="http://pencilsketch.blogspot.com/2006/01/longing-girl.html"&gt;http://pencilsketch.blogspot.com/2006/01/longing-girl.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113719675284110993?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113719675284110993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113719675284110993' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113719675284110993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113719675284110993'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/blog-post_113719675284110993.html' title='ஓவியப் பிரியர்களுக்காக ..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113694336030065824</id><published>2006-01-10T17:27:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:04.276-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 5</title><content type='html'>முந்தைய பதிவுகள் : &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/1_30.html"&gt;ஒன்று &lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/2_31.html"&gt;இரண்டு &lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2006/01/3_03.html"&gt;மூன்று&lt;/a&gt; &amp; &lt;a href="http://sukas.blogspot.com/2006/01/4.html"&gt;நான்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீட்டிங் முடிந்ததும் அனைவரும் தூக்கக் கலக்கத்தில் அறையைவிட்டு வெளியேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறையின் ஒரு மூலையில் லேப்டாப்பிற்குள் தலையை விட்டு கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருந்த சுந்தர்ராஜன் , யாரோ முதுகைத் தட்டுவதை உணர்ந்து&lt;br /&gt;" யா..யா.. ஐ அக்ரி வித் யூ " என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவர், அறை வெரிச்சோடி இருப்பதைப் பார்த்துத் திகைத்தபடி திரும்ப..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே சத்தமேஇல்லாமல் வாய் மீது கையை வைத்தபடி நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார் சத்யராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் சிரித்துக் கொண்டே "எதுக்கு இதெல்லாம்... இல்ல எதுக்கு இதெல்லாம்ன்னேன் ..யார் என்ன சொல்றாங்கன்னே தெரியாது... அதுக்குள்ள 'யா யா...' ன்னு அக்ரி பண்ணறீங்களா..."&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர்ராஜன் " இல்லபா.. டீப் பா மூழ்கி டீபக் பண்னீட்டு இருந்தேன்... அதாதான்...."&lt;br /&gt;&lt;br /&gt;"அடடா... இருகூர்ல பொட்டிக்கடை வெச்சிருந்த காலத்திலிருந்து உங்களைத் தெரியும்.. இப்ப எதுக்கு இந்த மழுப்பல்.. ம்ம்ம்... அட சாமீ... மீட்டிங்ல தூங்கறவங்க நெறயா பேரப் பாத்திருக்கேன்... ஆனா தூங்கிக் கிட்டே மீடிங்க்கு வந்து மீட்டிங் முடிஞ்சது கூடத்தெரியாமத் தூங்குற ஒரே ஆளு..." என்ற படி ரெண்டு கையையும் நீட்டி சுட்டிக்காட்டுகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;" என்ன பண்றது ..இந்தியாவில இருந்திருந்தா ஜோசியகாரன், பாகவதரு வாத்து மேய்க்கறதுன்னு கவுரவமா இருக்கலாம் .. இங்க பாரு என்ன பேசுறம் எதுக்கு பேசுறம்ன்னே தெரியாது ஆனா ரெம்ப பேசி உசுர வாங்குறானுக...இப்பிடி பன்ணுன தூக்கம் வராம என்ன செய்யும்.. இந்த லட்சணத்துல ஏஎம்சில சதிலீலவதி ஸெகண்ட்ஸோ வெற..அதனாலத் தான்.."&lt;br /&gt;&lt;br /&gt;" சரி சரி வாங்க .. வெளிய போயி காப்பி குடிச்சுட்டு வரலாம்" என அவரைக் கிளப்பிக் கொண்டு வெளியே போக,&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸ்...மீட்டிங் என ஒரே போரடித்ததால் நானும் அவர்கள் பின்னாலயே போனேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அறையை விட்டு வெளியே வந்ததும் எங்கிருந்தோ சுவற்றில் ஊர்ந்துவந்த செக்யூரிடி டிடக்டர் இவர்கள் மீது இன்ஃப்ரா ரெட் லைட் அடித்துப் பரிசோதித்தது..&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர்ராஜன் " அட ..இதொரு தொந்தரவு கண்ணுக்குள்ள லைட் அடிச்சுக்கிட்டு.. ஆதிகாலத்திலயே இருக்காங்க..இந்தியாவுல பாத்தியா எவ்வளவு அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் வந்துடுச்சுனு"&lt;br /&gt;&lt;br /&gt;"அட நீங்க வேற .. இங்க சில கம்பெனில அந்த காலத்து ஸ்வைப் கார்டெல்லாம் வெச்சிருக்காங்களாமா.... சரி சரி நடையக் கட்டுங்க ..கடைய சாத்திடப் போறான்.." சத்தியராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே துள்ளிக் குத்தபடி சத்யராஜ் வர கடந்து சென்ற அமரிக்கப் பெண் ஒன்று " வணக்கம்.. சௌக்கியமா..?" என கேட்டபடி சிரித்துக் கொண்டே கடந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் வந்த சுந்தர்ராஜன் " ஒசரமா இருந்தா மரியாதையே தனி தாம்பா.." என அங்கலாய்க்க&lt;br /&gt;&lt;br /&gt;சிர்த்துக் கொண்டே " நீங்க வேற.. பாண்டியராஜன் இங்க இருந்தாலும் இப்பிடித்தான் தனி கவனிப்பு இருக்கும்.. நாம இந்தியன் சிட்டிஜன் இல்லையா.. அதனாலத் தான் தனி மரியாதை ..வேற ஒன்னுமில்ல.. உங்களுக்கு வயசும் ஆகிப்போச்சு... பத்தாதக்கு சீப்பா கிடைக்குதேன்னு ப்ளேசரை போட்டுட்டு சுத்தீட்டு இருக்கீங்க... ஒரு $200 டாலர் அதிகமாப் போனாப் போகுதுன்னு போத்தீஸ் போயி இந்தமாதிரி கலர் லுங்கி, மைனர் சட்டை, கழுத்துக்கு கர்ச்சீப் ன்னு வாங்க வேண்டியது தான.. எப்பப்பார்த்தாலும் டார்கெட்டு வால்மார்ட்டுன்னு.. அட சே" அலுத்துக் கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர்ராஜன் " நீ பேசுவப்பா .. ..அப்பிடி இப்பிடின்னு மேக்கப் போட்டு எள ரத்தமாவே ஆகிட்ட.. நானெல்லாம் இன்னியும் கொஞ்ச நாள்ள இந்தியா போனாத்தான் உண்டு.. இரநூறு டாலர்ன்னு சொல்லீட்டே அது 5 ருபாய்ல்லயா.. ருபாக் காசோட மதிப்புதெரியாம ஆடீட்டு இருக்கே..ஆடு ஆடு"&lt;br /&gt;&lt;br /&gt;" சரி சரி பொலம்பாதீங்க.. வாங்க வசந்த பவன்க்கு போலாம் .. போயி இட்லி வட காபிய ஒரு கட்டு கட்டலாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;" நேத்து தான சரவணபவனுக்கு கூட்டீட்டு போன.. இன்னைக்கு ஒழுங்கா இங்கத்த கடை எதாவதுக்கு போறோம் சீப்பா முடிக்கறோம்... டெனிஸ் ல சாம்பார் சூப்பரா இருக்கும் தெரியுமில்ல... "&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கூட வந்ததிற்கு ... " என புலம்பிக் கொண்டே டெனிஸ்ஸுக்குள் நுழைய,&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்ச நேரம் ஊர் சுற்றிப் பார்த்து அப்புறம் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட சில வருடங்களிலேயே மாபெரும் மாற்றங்கள்... எரிபொருள் பற்றாக்குறை உலகப் பொருளாதாரத்தையே ஒரு புரட்டு புரட்டி இருந்தது. பொருளாதர மாற்றம் கலாச்சாரப் பரிமாற்றத்தையும் எந்த சிரமமுமில்லாமல் நிகழ்த்தியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத் தட்ட இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பிருந்த சூழல் இப்போது இங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;நடைபாதைக் கடைகளில் நைக் அடிடாஸ் ஷூஸ் விற்றுக் கொண்டிருந்த பையன் தமிழிலேயே அழைக்க.. சிரிப்புடன் மறுத்து கடந்து சென்றால்..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே மசாலா மண மணக்க பேல் பூரி விற்றுக் கொண்டிருந்தார் "பூரி ராஜா" என அடையாளமிட்ட சட்டை அணிந்தபெண். பர்கர் கிங் இன் லேட்டஸ்ட் ச்செயின் ஆஃப் தெருவோரக்கடைஸ்.. இதில் அவர்களுக்கு நல்ல லாபம் போல..&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் பேச்சில் பசி எனக்கும் ஒட்டிக் கொண்டிவிட சாப்பிட நினைத்து பாக்கெட்டில் தேடினால் இந்திய நாணயமே இருந்தது.. 'வி அக்செப்ட் இண்டியன் மனி' என எழுதி இருந்ததைப் பார்த்து 'அப்பாடா' என பேல் பூரி ஆர்டர் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்படியே ரோட்டில் பார்த்தால் பத்து சைக்கிள் ட்ரேக்குகளும், இரண்டு லைட் ரெயில் ஒரு கார் ட்ரேக்கும் மீடியனின் இரு புறமும் இருந்தன. இங்கே கார்களைப் பார்ப்பது அரிது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டீவியில் கேட்ட போது பில்கேட்ஸ் புதிதாக எதோ மாருதி காரை இம்போர்ட் செய்திருப்பதாகவும் அதில் எதோ வரிப் ப்ரச்சனை என்றும் ரீஜினல் நியூஸில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய மாருதி , டாடா காரெல்லாம் வாங்கினால் பிரச்சனை வராதா யோசித்துக் கொண்டிருக்கும் போது..&lt;br /&gt;&lt;br /&gt;" சூடான பேல் பூரி ரெடி" சொல்லிய படி தட்டை நீட்ட..&lt;br /&gt;பாக்கெட்டில் இருந்த ஒரு ருபாய் நாணயத்தைக் கொடுத்தேன்.. "ஒரு ருபாய்... இந்தாருங்கள் மிதி ஐம்பது டாலர்கள்" எனக் கொடுக்க&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண் மீதியை 'மிதி' என்கிறதே டோடெல் பரிட்சை எழுதியிருக்காது போல என நினைத்துக் கொண்டே நம்ம ஆட்களைப் பார்க்க டெனிஸ் நோக்கி நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் கலிஃபோர்னியாவில் தான் தமிழ் பேசும் அமரிக்கர்கள் அதிகமாம். வியப்பாக இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113694336030065824?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113694336030065824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113694336030065824' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113694336030065824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113694336030065824'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/5.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 5'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113658081091238471</id><published>2006-01-06T12:44:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:03.538-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 4</title><content type='html'>முந்தைய பதிவுகள் : &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/1_30.html"&gt;ஒன்று &lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/2_31.html"&gt;இரண்டு &lt;/a&gt;&amp; &lt;a href="http://sukas.blogspot.com/2006/01/3_03.html"&gt;மூன்று&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி அடுத்த அயிட்டத்துக்கு செல்வதற்கு முன் அறையைப் பார்வையிட்டார். ப்ரொக்ரரமர் கமல் மிஸ்ஸிங். செல் ஃபோனில் கூப்பிட்டு வரச்சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் என்ன மூடில் இருந்தாரோ .. பாடிக் கொண்டே உள்ளே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கோடிங் பாதி ...டிஃபெக்ட் பாதி கலந்து செய்த கலவை தான்..&lt;br /&gt;வெளியே ஃபீச்சர் உள்ளே டிஃபக்ட்.. விளங்க முடியா டிசைனிங் தான்...&lt;br /&gt;டிஃபக்டை கொன்று டிஃபக்டை கொன்று.. ஃபீச்சர் வளர்க்கப் பார்க்கின்றேன்..&lt;br /&gt;ஃபீச்சர் கொன்று ஃபீச்சர் கொன்று டிஃபக்ட்டு மட்டும் வளர்கிறதே.."&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி பாட்டைக் கேட்டு சிரித்துக் கொண்டே " என்ன மிஸ்டர் கமல், இந்த வார ஸ்டேட்டஸ பாட்டாவே படிச்சுட்டீங்க போல.." என குணா ஸ்டைலில் கேட்க கமல் அசடு வழிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கமல்.. ஐ நோ யூ ஆர் அ வெரி டேலண்ட்டட் ப்ரொகிராமர்.. உங்க கிட்ட என்ன ப்ராப்ளம்னா.. ஒவ்வொரு பிராஜக்ட்லயும் புது லாங்வேஜ் தான் ட்ரை பண்ணுவேன்னு அடம் புடிச்சு அப்பிடியே பண்ணியிருக்கீங்க.. இங்க ஸ்கெட்யூல் ஸ்லிப் ஆகி லாஸ் ஆகிட்டிருக்கே... அதப் புரிஞ்சுக்குங்க" என ஸீரியஸாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் "ஸார்.. ஐ அண்டர்ஸ்டேண்ட்... வெப் பேஜ் டிசைனிங்க அசம்ப்ளி லாங்குவேஜ்ல டெவளப் பண்ண ஆரம்பிச்சது எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் படுது.. ஐ வில் கரக்ட் இட்.."&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி " ஒகே.. நெக்ஸ்ட்.. டாக்குமெண்டேசன் ப்ராக்ரஸ்.." என்று சொல்லிக் கொண்டே டாக்குமெண்டேஸன் லீட் மணிரத்ணத்தைத் தேடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்ணத்தைப் பார்த்து சிவாஜி " மணி , உங்க டாக்குமெண்டைப் பார்த்தேன்.. என்ன இப்பிடி கைட் பண்ணி இருக்கீங்க.. இதப் பாருங்க.." என ஒரு பிரிண்ட் அவுட்டைக் கொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில்&lt;br /&gt;" நுழை..&lt;br /&gt;கீழே போ..&lt;br /&gt;அமுக்கு&lt;br /&gt;"என மூன்றே வரிகள் இருந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி தொடர்ந்து " நம்ம பிராடக்ட்டோட கம்ப்ளீட் டாக்குமெண்டேசனே இவ்வளவு தானா.. இதுக்கு உங்களுக்கு த்ரீ மந்த்ஸ் டைம் , த்ரீ டீம் மெம்பர்ஸ் வேற.... நீங்க உங்க படத்துக்கு டயலாக் எழுதற நியாபகத்திலயே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. பிளீஸ் டேக் கேர் ஆஃப் ஆல் தீஸ்" என நீளமாக பேசி முடிக்க&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்" என மணிரத்ணம் சொல்லியதும் .. " ஹூம்.. " என பெருமூச்சு விட்டார் சிவாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் விஜயகாந்த், சொல்லுங்க உங்க டெஸ்டிங் டீம் ஸ்டேட்டஸை" என சிவாஜி கேட்டது தான் தாமதம். விஜயகாந்த் இருக்கையிலிருந்து எழுந்து சென்று ப்ரொஜக்டர் முன்னால் போய் நின்று எந்த டாக்குமெண்டையும் பார்க்காமல் முழங்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;" நம்ம பிராடக்ல மொத்தம் 10 மாட்யூல்&lt;br /&gt;அதுல வொர்க் ஆகுற நெலமைல இருக்குறது வெறும் 2 மாட்யூல்ஸ் தான்&lt;br /&gt;அதுல ஒண்ணு நீங்க பார்த்தீங்களே அந்த டாக்குமெண்டேசன் ..&lt;br /&gt;&lt;br /&gt;சராசரியா ஒரு மாட்யூல்ல 2500 லைன்ஸ் ஆஃப் கோட்&lt;br /&gt;அதுல 2450 லைன்ஸ் கமெண்ட் மட்டும்&lt;br /&gt;மீதி 50 லைன் கோடிங்ல இன்னைக்கு தேதில இருக்கற ப்ரயாரிட்டி ஒன் டிஃபக்ட் மட்டுமே 124&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டெஸ்ட் இஞ்சினியர் டிஃபக்ட் ஃபைல் பண்ணரதுக்கு செலவிடற டைம் மட்டும் ஒருநாளைக்கு 7 மணி நேரம்..&lt;br /&gt;டிஃபக்ட் பைல் பண்ணரதயே ஆட்டொமேட் பண்ணினா நாம சேமிக்கற நேரம் ஒரு நாளைக்கு ஒரு இஞ்சினியருக்கு 7 மணி நேரம்"&lt;br /&gt;&lt;br /&gt;என அடுக்கிக் கொண்டே போனவரை இடைமறித்தார் சிவாஜி. " போதும் .. விஜய்காந்த் போதும்...ரெம்ப தேங்க்ஸ் .. எப்பவுமே ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்துல நூறு வார்த்தை பேசரது நீங்க மட்டும் தான்.. ஒய் டோண்ட் யூ ஹெல்ப் மணிரத்னம் இன் டாக்குமெண்டேஸன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ வில் ட்ரை ஸார்" விஜயகாந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி டெவளப்பர் இளைய தளபதி விஜயின் பக்கம் திரும்பி " மிஸ்டர் விஜய்.... பார்த்தீங்களா எவ்வளவு டிஃபக்ட்ஸ்ன்னு ..வாட் ஹெப்பண்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;டெவளப்மெண்ட் இஞ்சினியர் விஜய் பூவே உனக்காக கிளைமேக்ஸ் நியாபகத்திலயே "ஸார்... சிலபேருக்கு டிஃபக்ட்ங்கறது ரோஜாப் பூ மாதிரி... ஃபிக்ஸ் பண்ணீட்டா.. திரும்பி வராது....ஆனா சில பேருக்கு அதுவே ரோஜாச்செடி மாதிரி... ஒன்னை ஃபிக்ஸ் பண்ணினா... இன்னொன்னு புதுசா முளைக்கும்... இன்ஃபேக்ட்... சில சமயம் ஒரு பூவைப் பறிச்சா..அதனால ஒம்பது பூக்களும் கூட பூக்கும்... என் மாட்யூல் இரண்டாவது ரகம்" என முடிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி " இன்னைக்கு எல்லாரும் டயலாக் மூடுலய இருக்கீங்கபோல..ஆனா உருப்படியா எதும் இல்ல... மிஸ்டர் ரஜினி , யூ மே வாண்ட்டு அட்வைஸ் சம்திங் டூ விஜய் டூ ஃபிக்ஸ் ஹிஸ் ரோஜா...ஸாரி.. டிஃபக்ட்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி " ப்ரொகிராமர்னா... அறிவு வேணும் அதிகபிரசங்கித்தனம் இருக்கக் கூடாது...&lt;br /&gt;கூகுல் இருக்கனும் வேற எதுவுமிருக்கக் கூடாது...&lt;br /&gt;சொந்தமா பணம் சம்பாதித்து பெங்களூருல வீடு வாங்க நினைக்கிற டெக்கியும்..&lt;br /&gt;சொந்தமா ப்ரொகிராம் எழுதி சாஃப்ட்வேர் டெவளப் பண்ண நினைக்கிற ப்ரொகிராமரும் உருப்பட்டதே இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;ஏண்டா கேட்டொமென நினைத்து அடுத்த அயிட்டத்திற்கு தாவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;" நீட் டு கம் அப் வித் அ லோகோ அண்ட் ஸ்லோகன் ஃபார் த ராக்கெட் லாஞ்சிங் சாஃப்ட்வேர்....ஸோ டீம் எனி சஜஸன்ஸ்" என சிவாஜி கேட்டதும்&lt;br /&gt;&lt;br /&gt;ராமராஜன் " ஸார்.. எங்க ஊரு பசுமாடு பேச்சியோட படம் போடலாம் ஸார் ரெம்ப ராஸியாயிருக்கும்" என்றதும்&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் நக்கலாக.. " ஆஹா.. நாமென்ன சித்தூர் பால்கோவாவா விக்கப்போறோம்.. என்ன ராமராஜன் அமரிக்கா வந்தாலும் அம்மாபேட்டை நியாபகத்துலயே இருக்கீங்க... "&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் ' ஹார்ட் ஸிம்பல லோகோவா போட்டு .. இந்த ராக்கெட் காதலவிட உயர்வான இடத்துக்கும் போகும்ன்னு போட்டா நல்லா இருக்குமில்ல.."&lt;br /&gt;&lt;br /&gt;"காதல்..ரோஜா இதெல்லம் உட்டு வெளிய வாங்க பிளீஸ்.."சிவாஜி&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் உருப்படியாக அமையாததால் சிவாஜி மீட்டிங்கை முடிக்க அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sukas.blogspot.com/2006/01/5.html"&gt;அடுத்த பாகம் இங்கே&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113658081091238471?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113658081091238471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113658081091238471' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113658081091238471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113658081091238471'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/4.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 4'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113635596748483777</id><published>2006-01-03T22:11:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:03.274-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 3</title><content type='html'>&lt;a href="http://sukas.blogspot.com/2005/12/1_30.html"&gt;முதல் பதிவும்&lt;/a&gt;, &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/2_31.html"&gt;இரண்டாம் பதிவும் &lt;/a&gt;இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபனைப் பார்த்ததும் சிவாஜி"ஓ.. பார்த்திபன் நீங்க இங்கதான் இருக்கீங்களா.. உங்களைக் கேக்கணும்ன்னு நினைச்சேன்... உங்க ஆஃபிஸ் முன்னால மட்டூம் ஏன் தமிழ்ல 'உள்ளே வெளியே' ன்னு போர்டு வெச்சிருக்கீங்க..?"&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபன் " தமிழ வளர்க்கத்தான் சார்" என்று நெளிய&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு கடுப்பாகி " வளர்த்துட்டாலும் .." என்று அழுத்துக் கொண்டார்&lt;br /&gt;&lt;br /&gt;" பை த பை .. பார்த்திபன், நம்ம அவுட்டிங்க்கு கேம்ஸ் ப்ரிபேர் பண்ண சொல்லியிருந்தனே..என்ன ஆச்சு" என்ற சிவாஜியை இடைமறித்து வடிவேலு அவசர அவசரமாக&lt;br /&gt;&lt;br /&gt;" சார்.. இதுவா சார் இப்ப முக்கியம் ..கிரிட்டிகள் இஸ்யூஸ் தானே டிஸ்கஸ் பண்ணீட்டு இருந்தீங்க..ஐ ஹேவ் எ வெரி வெரி கிரிட்டிகள் இஸ்யு நௌ.. கேளுங்க சார் பிளீஸ்" என மிரட்டலில் ஆரம்பித்து கிட்டத்தட்ட அழுகையில் முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் வடிவேல், ப்ளிஸ் பீ பேஷண்ட். " என்று சிவாஜி கடிக்கும் போது வடிவேலுவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார் பார்த்தீபன். பின்னர் சிவாஜி பக்கம் திரும்பி&lt;br /&gt;&lt;br /&gt;" எஸ் ஸார்.. எல்லா விளையாட்டும் ரெடி.. கில்லி, மங்காத்தா ன்னு செமையா பிரிபேர் பண்ணியிருக்கேன்" என்றதும்&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி " என்ன பார்த்தீபன் .. எல்லாரும் விளையாடரற மாதிரி எதாவது ரெடி பண்ணுங்க. லாஸ்ட் டைம் ராமராஜன் கிட்ட குடுத்தா அவர் மாடு எருமை சம்பந்தமாவே சொல்லீட்டு இருந்தார்ன்னு இந்த தடவை உங்க கிட்ட குடுத்தா இப்பிடி சொதப்பரீங்களே..ப்ளிஸ் டீஸண்ட்டா எதாவது ரெடி பண்ணுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தீபன் " எஸ் ஸார்".&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி "ஒ கே.. இப்ப சொல்லுங்க வடிவேலு. வாட்ஸ் த இஸ்யூ"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு பார்த்தீபனைக் காட்டி "இவரோட இம்சை தாங்க முடியல சார்" அன்னைக்கு என்ன நடந்துதுன்னா என மீண்டும் கொசுவர்த்தியைச் சுழற்றுகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஸ் பேக்கில் , லேப் வாசலில் வடிவேலு " இந்த வேலைய பாக்குறதுக்கு அரண்மனைக்கு பெயிண்ட் அடிக்கவே போயிருக்கலாம் போல.." என்று முணுமூணுத்தபடியே ஒரு ப்ரிண்ட் அவுட்டை ஒட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழியே வந்த பார்த்தீபன் அதில் எழுதி இருந்ததை உரக்கப் படித்தார் " டோண்ட் டிஸ்டர்ப் த லேப் ஸிஸ்டம்ஸ் ஹியர்"&lt;br /&gt;&lt;br /&gt;படித்துவிட்டு "சார் என்ன இது..? " எனக் கேட்க வடிவேலு அவ்ர் ஸ்டைலில் அழுத்தம் திருத்தமாக படித்துக் கான்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தீபன் " இத இங்க தானே ஒட்டி இருக்கீங்க .. இந்தியாவிலயா ஒட்டிருக்கீங்க.. எதுக்கு 'ஹியர்' ..தேவையில்லாம " என்றதும்&lt;br /&gt;&lt;br /&gt;" ஆமாமில்ல.." என சொல்லி நாக்கை கடித்துக்கொண்டு "ஆமாம்..ஆமாம்" என சொன்னபடி ஓடிப்போய் புதிய பிரிண்ட் அவுட்டுடன் வந்து " இப்ப ஓ கே தான.." என்றதும்&lt;br /&gt;&lt;br /&gt;" அது என்ன லேப் ஸிஸ்டம்ஸ் ? அப்ப அடுத்தவங்க ஸிஸ்டம் லாம் டிஸ்டர்ப் பண்ணலாமா..? நீதான் செந்திலை வச்சு கவுண்ட்ஸ் அண்ணன் சிஸ்டத்தை டிஸ்டர்ப் பண்ணுனயா..?" என பார்த்தீபன் மாட்டியதும்&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம்பா ..வேணாம்பா.. அவரு செந்திலுக்கு பதிலா எதுக்கெடுத்தாலும் என்னை உதைக்க ஆரம்பிச்சுடுவாருப்பா.. உனக்கென்ன அந்த வார்த்தைய எடுக்கணும் அவ்வளவு தானே.. ஒரே நிமிசம்.." என்று பறந்தவர் "டோண்ட் டிஸ்டர்ப் ஸிஸ்டம்ஸ் " என பிரிண்ட் அவுட் எடுத்து வந்து&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பத் தான் ரத்ன சுருக்கமா அழகா இருக்கு இல்லே.." என்று அதை ஒட்டியதும் நழுவ முயன்றவர்&lt;br /&gt;&lt;br /&gt;" இல்ல.. " என்ற பார்த்திபபின் ஒற்றைச் சொல்லால் தடுக்கியபடி திரும்பினார் வடிவேலு..&lt;br /&gt;&lt;br /&gt;" லேபுக்குள்ளே ஸிஸ்டம்ஸ் இல்லாம என்ன மெகாசீரியல் ஸூட்டிங்கா நடக்கும்...எதுக்கு இந்த ஸிஸ்டம்ஸ் " என பார்த்திபன் கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;பிரிண்ட் அவுட்டில் ஸிஸ்டம்ஸ் என்பதை மட்டும் கிழித்து மீதியை ஒட்டியபடி "இப்ப திருப்தி தானே .. கெளம்பறது.." என கடுப்பானார் வடிவேலு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த வழியே போன ப்ரொகிராம் மேனஜர் வினுச்சக்கரவர்த்தியின் தலையை படாரென பார்த்திபன் தட்ட..கடுப்பாகி அவர் திரும்பி பார்த்திபனை முறைக்க..&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாடி.. மாட்டிகிட்டான் பாரு' என மனதில் நினைத்தபடி அந்தபிரிண்டவுட்டை ஒருகையில் பிடித்தபடி திரும்பி வேடிக்கை பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபன் குழந்தை போல பவ்யமான குரலில்" சாரி சார்.. அட்மின் வடிவேலு தான் 'டோண்ட் டிஸ்டர்ப்' ன்னு அவர் வாசல்ல மட்டும் எழுதிப்போட்டிருக்கறார்.. அதனாலத் தான் மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணலாமோன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் சார்" என முடிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;" ர்ர்ர்" என பல்லைக் கடித்தபடி பார்த்திபனை நோக்கி வந்து " எல்லாம் இவனால தான்" என அந்த பிரிண்டவுட்டை கிழித்து போட்டபடி வடிவேலு தலையில் நறுக்கென கொட்டு வைத்துவிட்டு கிழம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஊஊஊ.." வடிவேலு அழுது முடிப்பதுக்குள் பார்த்திபன் எஸ்கேப்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஸ் பேக் முடியும் சமயத்தில் சிவாஜி சிரிப்பதைக் கேட்டு கடுப்பாகி ஒரு லுக் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி சுதாரித்துக் கொண்டு " பார்த்தீபன் .. என்ன விளையாட்டு இது.. பாருங்க அவர் எவ்வளவு ஃபீல் பண்ணறார்ன்னு" என்ற படி அடுத்த அயிட்டத்திற்குத் தாவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sukas.blogspot.com/2006/01/4.html"&gt;அடுத்தபாகம் இங்கே&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113635596748483777?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113635596748483777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113635596748483777' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113635596748483777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113635596748483777'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/3_03.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 3'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113635060688724123</id><published>2006-01-03T20:48:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:02.992-08:00</updated><title type='text'>நானறிந்த கடவுள் - 3</title><content type='html'>காலையில் சுப்ரபாதமும், சூலமங்களம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசமும் கேட்கும் போது மனம் அடையும் அமைதிக்கு இணையேது. எம் எஸ்ஸின் 'குறையொன்று மில்லை..' யைக்கேட்கும் போது மறைமூர்த்தி கண்ணனைக் கற்பனை செய்து கண்களை மூடி மெய்மறக்காதவர் எத்தனை பேர். ஆயிரம் குறைகள் இருந்தாலும் இப்பாடலைக் கேட்கும் தருணங்களில் அந்தக் குறைகள் நுனிப்புல் பனித்துளியாய் சுவடற்று மறையும் மாயமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டுப் பிரார்த்தனை வகுப்பில் 'தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே..' எனப் பாடும் போதும் 'அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே தேடிவரும்' என பாடும்போதும் நான் வேறு எதையும் பற்றி நினைத்ததில்லை. வெயில், வீட்டுப் பாடம், வகுப்புத்தேர்வு என அப்போது இருந்த பெரிய கவலைகள் இறைவனைத் துதிக்கும் அந்த நொடியில் இருந்ததில்லை. இத்தனை வசதிகளைத் தரும், அற்புதங்களை நிகழ்த்தும், மனதை அமைதிப் படுத்தும் கடவுளை ஆராயத்தேவையென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சிறு குழந்தைகளின் வழிகாட்டியாக இருக்க கடவுளைவிடத் தகுதியானது வேறேதும் உண்டா? "பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்" என்று சொல்வதைவிட குழந்தையை பொய் சொல்லாமல் தடுக்க சுலபமான வழியேதும் உண்டா? நம் விளக்கத்தைப் புரிந்து கொள்ளும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அனைத்தையும் தெரிந்த, அனைத்தையும் கண்காணிக்கும் ஒரு கண்டிப்பான ஆசிரியராகவே கடவுளை சிறுவயதில் உணர்ந்துள்ளேன். இத்தகைய நல்வழிப்படுத்தும் சக்தியை ஆராய்ந்து வாழ்க்கையின் பொன்னான தருணங்களை வீண் செய்வானேன்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கேள்விகள் மனதினில் ஓடினாலும் ஒரு சில நெருடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மனதை அமைதிப் படுத்தும், கவலைகளை மறக்கச் செய்யும் அனைத்தையும் அற்புதங்கள் என்று ஒப்புக் கொண்டு அதன் வழிநடக்க விரும்புவதில்லை. அப்படியில்லையெனில் இன்று ஒப்பியமும், இதர போதைப் பொருட்களும் கடவுளை விட பெரிய சக்தியாயிருக்கும். கடவுளை இவற்றுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அதற்கு ஒரே காரணம் தான். பக்கவிளைவுகள்.. போதைப் பொருட்கள், வாழ்வின் நிம்மதிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுபோல் தோன்றினாலும் அது ஆயுளைக் குறைக்கும் பக்கவிளைவையும் அல்லவா கொண்டிருக்கிறது. நமக்கு ஆயுள் மிக முக்கியம், நமது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அதை உணர்கிறோம். போதைப் பொருளின் போதை அந்த உணர்வையே அளித்துவிடும். அழிவுப்பாதையெனத் தெளிவாக உணர்ந்தும் நம்மை அதே பாதையில் செலுத்தும் வல்லமை அதற்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதையே வேறு மாதிரியாகக் கூறினால், மனிதனின் ஆயுளை குறைக்கும் எதுவும் மனித குலத்திற்கு நல்லதல்ல. அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லுபவை பல அது அழிவுப்பாதை என்ற உண்மையை சாமர்த்தியமாக மறைக்கின்றதோ எனத் தோன்றுகிறது. மனிதனை நல்வழிப் படுத்துவதற்காகத் தோன்றிய மதங்களும் சாதிகளும் பிரிவினைகளை உருவாக்கி போராட்டங்களை, போர்களை உருவாக்கி கூட்டம் கூட்டமாக அழிக்க ஆரம்பித்தால், அதை உணர்ந்து கொள்ள முயல்வது தவறா? இந்த மதங்களின் சாதிகலின் அடிப்படை கடவுள் தானோ? இது மறக்கப்பட்டால் போராட்டங்களும் போர்களும் குறையுமோ? தீவிரவாதிகளும் அவர்களைத் தேடுரவாதிகளின் அளவிற்கே நியாயமான கடவுள் நம்பிக்கை உள்ளவர்தாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளாக இருந்தபோது வழிகாட்ட வந்த கடவுளே வளர்ந்து 'பக்குவப்பட்ட' பின் பிரிவினைக்கும் அழிவிற்கும் வழிவகுப்பதைப் பார்த்தால்,&lt;br /&gt;"கடவுளும் கற்று மற" என்றே எண்ணத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113635060688724123?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113635060688724123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113635060688724123' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113635060688724123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113635060688724123'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2006/01/3.html' title='நானறிந்த கடவுள் - 3'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113608514748494127</id><published>2005-12-31T18:35:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:02.782-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 2</title><content type='html'>&lt;a href="http://sukas.blogspot.com/2005/12/blog-post_30.html"&gt;முதல் பாகம் இங்கே..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி கேட்டதும் கவுண்டமணி, "அன்னைக்கு என்ன நடந்துச்சுனாங்கையா..." என பிளாஸ்பேக்கை எடுத்துவிட எந்த சிரமமுமில்லாமல் அறையிலிருந்த அனைவரும் ஒரு கொசுவர்த்தி சுருள் சுருள டைம் மெஷினில் பயணம் செய்து அந்த நாளை அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டமணி எதோ ப்ரொகிராமை ஒப்பன் சோர்ஸ்ஸில் இருந்து காப்பியடித்துக் கொண்டிருக்க அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த செந்தில் பவ்யமாக "அண்ணே.. எப்பிடின்ணே... இவ்வளவு வேகமா கோடிங் முடிக்கறீங்க..?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"டே..மண்டையா.. அதெல்லாம் தனித்திறமைடா... இங்க பாரு இந்த கீபோர்டுல கசகசன்னு எத்தனை கீ ன்னு.. அழகா காபி பேஸ்ட் டுனு ரெண்டு பட்டண் பத்தாது...."&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணே .. சூப்பர்னே.."&lt;br /&gt;&lt;br /&gt;" டே.. இதெல்லாம் போயி எல்லார்கிட்டயும் சொல்லனும்டா.. அண்ணன் ஒரு வல்லவரு நல்லவரு .. கோடிங்ல ஒரு புலின்னு.. குறிப்பா நம்ம டாக்குமெண்டேசன் டீம் இருக்கே அங்கே போய் சொல்லணும்... என்ன புரிஞ்சுதா..?.. ம்ம்...நான் என் அறிவுக்கு இந்தியாவுல இண்டியன் பேங்க்ல வேலை செய்ய வேண்டியவண்டா..ம்ஹும்..இங்கபாரு இந்த நாசமா போன நாசாவுக்கு கோடெலுத வேண்டியிருக்கு.."&lt;br /&gt;&lt;br /&gt;"அக்காம்ணே.." என செந்தில் சிரித்துக் கொண்டே செந்தில் முன்னால் வர..&lt;br /&gt;&lt;br /&gt;" டே.. ரெம்ப முன்னால வராத.. அந்த பவர் பட்டன்ல காலு பட்டுடுச்சுனா..எல்லாம் போச்சு.." என்று சொல்லி முடிப்பதற்குள்..&lt;br /&gt;&lt;br /&gt;ஈ என சிரித்துன் கொண்டே " இந்த பட்டனையாண்ணே.." என அழுத்த ஸிஸ்டம் பட்டென அஃப் ஆனது..&lt;br /&gt;&lt;br /&gt;"என்னண்ணே.. ஆஃப் ஆயிடுச்சு" என ஆச்சர்யமாய் கேக்க&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் .. வைரஸ் வாயா.." என்ற படி மௌஸைத் தூக்கி அடிக்க வந்த கவுண்ட்ஸிடம் இருந்து தப்பித்து ஓடினார் செந்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கொசுவர்த்தி சுருள் ரிவர்ஸில் சுற்ற கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;" என்ன மிஸ்டர் செந்தில் இதெல்லாம் கொஞ்சம் ஓவராப் படலை.. நல்ல நாள்ளயே வேலைய முடிக்கமாட்டார்.. இதுல நீங்க வேற..பார்த்து நடந்துக்குங்க.." என்றபடி அடுத்த ஐட்டத்திற்கு தாவினார் சிவாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;" மிஸ்டர் வடிவேலு, லேப் செட்டப் எல்லாம் எப்பிடி போகுது.. ? லேப்ல இருக்கற எக்யூப்மெண்ட் ஷிப்டிங் மெஸின்ல உக்கார்ந்துட்டு.. அஸிஸ்டெண்ட்ஸைத் தள்ளச் சொல்லி ஆபிஸ் எல்லாம் சுத்திவந்து மெரட்டுறீங்களாம்.. என்ன பழக்கம் இது..?"&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு " அய்யா.. இதெல்லாம் ஒரு கெட்டப்புக்கு தான்யா.. இல்லேன்னா அவனவன் லேபுக்குள்ள வந்து வயர கியர புடுங்கி போட்டுடாறானுக.." என்று வழிய..&lt;br /&gt;&lt;br /&gt;"வயரு சரி.. அது என்ன கியரு.. நீ என்ன பல்லவன் பஸ்ஸா ஓட்டீட்டு இருக்க" என குரல் ஒன்று கேட்க.. வடிவேலு "ஆஹாஹா..நீ இங்கே தான் இருக்கிறயா " என்று மனசுக்குள் சத்தமாக நினைத்துக் கொண்டே திரும்ப..&lt;br /&gt;&lt;br /&gt;வேற யாரு அங்க..லேப்டாப்பில் மறைந்திருந்த முகத்தை நிமிர்ந்தபடி பார்த்திபன்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன நடக்குதுன்னு அப்புறம் சொல்லறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sukas.blogspot.com/2006/01/3_03.html"&gt;அடுத்த பாகம் இங்கே&lt;br /&gt;இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113608514748494127?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113608514748494127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113608514748494127' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113608514748494127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113608514748494127'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/2_31.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 2'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113600554637813553</id><published>2005-12-30T20:55:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:02.518-08:00</updated><title type='text'>தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி -1</title><content type='html'>சீரியஸாவே எழுதறீங்களே என நண்பர்கள் சிலர் அங்கலாய்க்க.. புத்தாண்டில் உங்களைச் சிரிக்க வைக்க ஏதோ என்னாலான முயற்சி..&lt;br /&gt;&lt;br /&gt;2010-இல் சினிமா துறை நொடித்துப் போனதால் தமிழ் நடிகர்கள் சிலர் தமிழ்நாட்டின் விலைவாசியைத் தாங்கமுடியாமல் இலவசமாகக் கிடைக்கும் அமரிக்க விசாக்களை வாங்கிக் கொண்டு கலிஃபோர்னியா கடலோரமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பிராஜக்டாக அவர்களுக்கு நாசாவின் ஏவுகணை சம்பந்தமான ஏதோ ஒரு ப்ராஜெக்ட் தான் கிடக்கிறது. லோ பட்ஜெட் என்பதால் சீஈஓ ஏவிம் சரவணன் சிறிது தயங்கினாலும் வேறு யாரும் நம்மை நம்பிப் பிராஜக்ட் தரப்போவதில்லை என்ற எதார்த்ததை உணர்ந்து ஓகே சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைஸ் பிரசிடண்ட் சிவாஜியைக் கூப்பிட ப்யூன் லூஸ் மோகனை அனுப்புகிறார். லூஸ் மோகன் தனக்கே உரிய பாணியில் கூப்பிட டென்ஸனாகி நிமிர்கிறார். விஷயத்தை கேட்டு யாஹூவில் ச்சேட் செய்து கொண்டிருந்த விண்டோவை மூடிவிட்டு, தங்கப்பதக்கம் ஸ்டைலில் பீடு நடை போட்டு சீஈஓ ரூமுக்குள் நுழைகிறார் வீபீ ஸௌத்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏவிஎம்சரவணன் " வாங்க மிஸ்டர் சௌத்ரி, ஒரு நல்ல விஷயம். நமக்கும் கூட ஒரு பிராஜக்ட் கிடைச்சிருக்கு.. எல்லாம் நீங்க ஜாயின் பண்ணின நேரம் தான்..'&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி " தேங்க்யூ சார்.."&lt;br /&gt;&lt;br /&gt;சரவணன் " ஒரு கெட்ட விஷயம் கூட இருக்கு ...எப்பிடி சொல்லறதுன்னு தான் தெரியலை"&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி " பிளீஸ் டெல் மீ சார்.." என்று சீரியஸ் ஆகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"விஷயம் என்னன்னா இந்த பிராஜக்ட நீங்க தான் கைட் பண்ணனும்.. வேற வழியேயில்லை.. எத்தனை மாசம் தான் யாஹுவை ஸ்டடி பண்ணறென்னே சம்பளம் வாங்குவீங்க.. எல்லாரும் பென்ச்லதான் இருப்பாங்க..ஆனா நீங்க கிங் ஸைஸ் பெட்ல யில்ல இருந்துட்டு இருக்கீங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ..." டக் என நிலைகுலைந்து விழப் போய் சரவணன் வந்து பிடிப்பதற்குள் பேலன்ஸ் செய்து ஸ்டெடியாகிறார். அதிர்ச்சியில் உறைந்துபோய் எதுவும் பேசாமல் அபௌட்டனின் திரும்பி தலையை நிமிர்த்தி பீடு நடை போட்டு வெளியேறி தன் அறைக்கு செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஸ்ட்ரேடஜி ரெடி பண்ணுவதற்குள் நாம் கம்பெனியை ஒரு வலம் வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸில் நுழைந்தவுடன் முதல் தரிசனம், ரிஷப்ஷனில் 'கோவை சரளா' ... கொஞ்சம் அதிகமாகவே லிப்ஸ்டிக் ஜிகினா போட்டுக்கொண்டு பெர்க்ளி யுனிவர்சிட்டிக்கு கேம்பஸ் இண்டர்வியுக்கு வரச்சொல்லி சில ஸ்டூடண்ட்ஸ் கெஞ்சியதை கேட்டுக்கொண்டே அவர்கள் கொடுத்த ப்ரோட்சரை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் பார்த்ததும் " அட .. வாங்க தம்பி .. " என வரவேற்று "ஒரு நிமிசம் கூட குமுதம் விகடன் படிக்க விட மாட்டீங்குறாங்க ..இந்த பசங்க... என்னை மெட்ராஸ்ல மேக்ரோஹார்டுல கூப்பிட்டாக... கோயமுத்தூர்ல கோவிந்தாடெக்ல கூப்பிட்டாக..என் கெரகம் இங்க வந்து வேலை செய்ய வேண்டியிருக்கு.." என புலம்ப ஆரம்பிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் இருந்து தப்பித்து உள்ளே சென்று முதல் க்யூபில் எட்டிப்பார்த்தால் "ப்ப்ப்ர்ர்ர்ர்ர்...... என்ன தம்பி சொல்லீட்டு வரக்கூடாதா.. ஏடாகூடமாகிடப் போகுது..' என சௌண்டு விட்டார் அக்கௌண்டெண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;சரியென அடுத்த க்யூபிற்கு செல்வதற்குள், ஒரு கையில் சாட்டைவாருடன் மறு கையில் பால் கேன் சகிதம் 'வணக்கம்னே..' என்ற படி ராமராஜன் கடந்து சென்றார். இவர்தாம் இங்கே கிராபிக்ஸ் ஸ்பெஸலிஸ்ட்..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது ஒரு இரட்டை க்யூப்.... உள்ளே எட்டிப் பார்த்தால், எதற்கோ செந்திலை எட்டி உதைப்பதற்காக காலை ஓங்கிக் கொண்டிருந்தார் கவுண்ட்ஸ். டெஸ்ட் அண்ட் டெவளப்மெண்ட் என்ஜினியர்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்ரர் வடிவேலு கத்திக் கொண்டிருந்தது லேப்-ஐயும் தாண்டி கேட்டதால் உள்ளே எட்டிப்பார்த்தால்... " ஊஊஊ... ஏண்டா உயிர வாங்குறீங்க.... அமைதியா வேலையப்பாருங்கடா அப்பிரசண்ட்டுகளா.." என யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே சிவாஜி ஸ்டேட்டஸ் மீட்டிங்க்கு அழைப்பு விடுக்க அனைவரும் கான்ஃபரன்ஸ் ஹாலில் ஆஜர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி பேச ஆரம்பிப்பதற்குள் கேப்டன் விஜயகாந்த் எழுந்து " இங்கே கூடியுள்ள லட்சோப லட்சம் தமிழ் நெஞ்சங்களே.." என ஆரம்பிக்க.. " மிஸ்டர் விஜயகாந்த்.. பழைய நியாபகமா.. இது நம்ம பிராஜக்ட் மீட்டிங்" என கடித்தார் சிவாஜி. அசடு வளிந்து கொண்டே அமைதியானார் டீம் லீடரான கேப்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராமராஜன் .. பிரஸண்டேஸனை ப்ரொஜக்ட் பண்ணுங்க" என்றார் சிவாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆத்தா மகமாயி.." என்ற படி ஆன் செய்ய .. கண்ணைக் கூசும் மஞ்சள் வெளிச்சம்.. அனைவருக்கும் கண்குருடாகிவிட்ட உணர்வு.. கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஸ்கிரீனைப் பார்த்தால்..வெளீர் மஞ்சள் பேக்ரௌண்டில் சிவப்பு எழுத்துகள் மின்னின..&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ... என்ன இது ராஜன்.. இப்பிடி ஒரு கலர்ல.." என சிவாஜி கடுப்படிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;"மங்களகரமா இருக்கட்டுமேன்னுதான்........." என இழுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஆமா.. அப்பிடியே தேங்கா பழத்தையும் கொண்டு வந்துடுங்கய்யா.. அவனவனுக்கு சம்பளத்தையே காணோம்..இதுல இது வேற" என முணுமுணுத்தார் கவுண்ட்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"சைலன்ஸ்ஸ்ஸ்" கத்தினார் சிவாஜி..&lt;br /&gt;&lt;br /&gt;கூளிங்கிளாஸ் போட்டுக் கொண்டு சிலைடைப் பார்த்தபடி ஒவ்வோரு ஏக்ஸன் அயிட்டத்தையும் ட்ரேக் செய்ய ஆரம்பித்தார் வீபீ.&lt;br /&gt;&lt;br /&gt;" மிஸ்டர் ரஜினி, எப்பத் தான் ரிலீஸ் பண்ணுவீங்க டிசைன் டாக்குமெண்டை.." சிவாஜி கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;" எப்ப வரும் எப்பிடி வரும்ன்னு தெரியாது..ஆனா வர வேண்டிய நேரத்துல கரீக்டா வரும்" என்றபடி பென்சிலைத் தூக்கிப் போட்டு வாயில் பிடித்தார் ரஜினி.&lt;br /&gt;&lt;br /&gt;" இதுக்கொன்னும் கொறைச்சலில்லை.. ஒரு மாசமா இதே பதில் தான்.. ரெம்ப ஃபோர்ஸ் பண்ணினா..ரிஸைன் பண்ணீட்டு ரிஸுகேஷ் போறேன்னு சொல்லுறீங்க..ம்ஹூம்..ப்ளிஸ் சீக்கிரமா முடிக்கப் பாருங்க" என்று அலுத்துக் கொண்டே அடுத்த அயிட்டத்திற்கு தாவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நெக்ஸ்ட் அயிட்டம்.. சத்யராஜ், உங்க மாட்யூல்ல ஏகப்பட்ட கோடிங் இஸ்யூஸ் இருக்கு போல..மணிவண்ணன் கம்ப்ளெய்ன் பண்ணுறார்..என்ன விஷயம்"&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்குறேங்களே" என இழுக்க..&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கேரக்டர் புரியலைன்னு யார் அழுதா.. கோடிங் புரிய மாட்டீங்குதே..அதுக்கென்ன பதில்.."&lt;br /&gt;&lt;br /&gt;"..ம்ம் நான் ந்ல்ல படிச்சுட்டு வந்து வெனும்னா எழுதறேன்.. அதுக்கு ரேகா இண்ஸ்டிட்யூட்ல ட்ரெய்னிங் அரேஞ் பண்னுறீங்களா.." என வளிந்தார் சத்யராஜ்..&lt;br /&gt;&lt;br /&gt;" என்ன .. பாட்டு பாடீட்டே மணல்ல ப்ரொக்கிராம் எழுதி பிராக்டீஸ் பண்ணலாம்னு ஐடியாவா....இதுக்கெல்லாம் இங்கே பட்ஜெட் இல்லை..ஒழுங்கா எழுத ட்ரை பண்ணுங்க" சிவாஜி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அடுத்த அயிட்டம்ஸ் பாக்கறதுக்கு முன்னாடி .. வேற முக்கியமான இஸ்யூஸ் எதாவது இருக்கா" சிவாஜி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" அய்யா.. இந்த ஹார்டிஸ்க் தலையன் தொந்தரவு தாங்க முடியலையையா..வேற டெஸ்ட் இஞ்சினியர்கிட்ட என் மாட்யூலை குடுங்கையா.." என அலறினார் கவுண்டமணி.&lt;br /&gt;&lt;br /&gt;" பிஹேவ் யுவர் செல்ஃப்.. என்ன பிராப்ளம்?" சிவாஜி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sukas.blogspot.com/2005/12/2_31.html"&gt;அடுத்த பதிவில் அந்த பிராப்ளம்.. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113600554637813553?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113600554637813553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113600554637813553' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113600554637813553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113600554637813553'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/1_30.html' title='தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி -1'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113589009723055189</id><published>2005-12-29T12:50:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:02.278-08:00</updated><title type='text'>தோல்விகள் பழகு</title><content type='html'>கடலில் ஒரு துளி நீராய் திளைத்திருந்தேன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க&lt;br /&gt;எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென&lt;br /&gt;நான் தோற்றுப்போய் ஆவியுமானேன்&lt;br /&gt;&lt;br /&gt;அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது&lt;br /&gt;என் தோல்வியே தேனாய் இனித்தது&lt;br /&gt;கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே&lt;br /&gt;மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன்&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து&lt;br /&gt;நொடிப் பொழுதில் உருகி விட்டேன்..&lt;br /&gt;புவியெனை ஈர்க்க மழையென மாறி&lt;br /&gt;மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..&lt;br /&gt;மீண்டுமோர் வீழ்ச்சி !&lt;br /&gt;&lt;br /&gt;மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான்&lt;br /&gt;மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும்&lt;br /&gt;உயிர் கொடுத்தது எனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;கடலலை மறந்தேன்&lt;br /&gt;வான்வெளி மறந்தேன்.&lt;br /&gt;மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல..&lt;br /&gt;&lt;br /&gt;கடலாகி நிறமற்றிருந்தேன்&lt;br /&gt;வானாகி உருவற்றிருந்தேன்&lt;br /&gt;மண் சேர்ந்து மணம் பெற்றேன் நிறம் பெற்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;அருவியாய் காட்டறாய் ஒடையாய்&lt;br /&gt;பீடு நடை போட்டு வந்த என்னை&lt;br /&gt;வேரால் உறிஞ்சி வஞ்சித்தானே விதைக் கள்ளன்&lt;br /&gt;&lt;br /&gt;தோற்பது தான் என் பிறவிக் கடனா&lt;br /&gt;தோற்க நான் என்றும் தோற்றதில்லையே&lt;br /&gt;&lt;br /&gt;விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்&lt;br /&gt;விழித்த பொழுதினில் விழிநோக்க வழியில்லை&lt;br /&gt;வழியின்றி விதை கிழித்தேன்&lt;br /&gt;மண் பிழந்தேன்&lt;br /&gt;சிறு வித்தாகி தலை நீட்டி கதிர் நோக்கிய அந்நொடியில்&lt;br /&gt;அடியேன் அடைந்தேன் சொர்க்கத்தை&lt;br /&gt;&lt;br /&gt;உருவாக வாய்ப்பளித்த விதையோனை வாழ்த்தி&lt;br /&gt;வளர்ந்து மரமுமானேன்&lt;br /&gt;மரமழிக்க மரம் கொண்டு வரும்&lt;br /&gt;வருங்கால மனிதப் பிணமொன்று வருதல் கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;மனம் வருந்த மனமில்லை&lt;br /&gt;தோற்பது புதிதல்ல எனக்கு&lt;br /&gt;உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை&lt;br /&gt;எல்லாம் தோற்றப்பிழையன்றி வேரில்லை&lt;br /&gt;தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு&lt;br /&gt;வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்&lt;br /&gt;எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய&lt;br /&gt;தோல்விகள் எனது படிக்கற்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியோ ஒரு போதை..&lt;br /&gt;என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..&lt;br /&gt;என் தோல்வி,&lt;br /&gt;தோற்கடிக்கப் பட்டதால் இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை&lt;br /&gt;நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது&lt;br /&gt;பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்&lt;br /&gt;என் கையிலேயே..&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை&lt;br /&gt;இலக்குகளை உணர்ந்ததில்லை&lt;br /&gt;ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன்&lt;br /&gt;மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின&lt;br /&gt;ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன&lt;br /&gt;&lt;br /&gt;மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்&lt;br /&gt;கஷ்டத்தில் இருக்கும் போது&lt;br /&gt;மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை&lt;br /&gt;மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை&lt;br /&gt;&lt;br /&gt;வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்&lt;br /&gt;மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை&lt;br /&gt;அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகள்.. அனுபவங்கள்&lt;br /&gt;கற்றுத் தருபவை&lt;br /&gt;அடையாளம் காட்டுபவை&lt;br /&gt;எல்லைகளை வரையறுப்பவை&lt;br /&gt;உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை&lt;br /&gt;ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை&lt;br /&gt;தோல்விகள்.. அவமானங்களல்ல&lt;br /&gt;வழிகாட்டும் அடையாளங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகள் போதை..&lt;br /&gt;போதையின் களிப்பு&lt;br /&gt;வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி&lt;br /&gt;இதை அடையாதவர்களில்லை&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது&lt;br /&gt;தவிப்பர்கள் மீழமுடியாது&lt;br /&gt;தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..&lt;br /&gt;கண்ணீர்ச்சுவையை&lt;br /&gt;அவமானங்களின் பதைபதைப்பை&lt;br /&gt;ஏளனப் பேச்சுக்களை&lt;br /&gt;அதை ஏற்க மனமின்று செய்த வாதாட்டங்களை&lt;br /&gt;அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை&lt;br /&gt;வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்&lt;br /&gt;பணிந்து வணங்க மறந்த முகங்களை&lt;br /&gt;என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி&lt;br /&gt;தவறுகளை வலிக்கத் திருத்தும்&lt;br /&gt;தோல்விகள் எனது ஆசிரியர்&lt;br /&gt;காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய&lt;br /&gt;பாடம் எனது தோல்விகள்&lt;br /&gt;பாடங்கள் எனது வளர்ச்சிக்கு&lt;br /&gt;வளர்ச்சியே எனது வெற்றி&lt;br /&gt;தோல்விகள் எனது வெற்றிகள் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113589009723055189?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113589009723055189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113589009723055189' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113589009723055189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113589009723055189'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_29.html' title='தோல்விகள் பழகு'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113563732113269124</id><published>2005-12-26T14:35:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:02.000-08:00</updated><title type='text'>சுனாமியின் நினைவலைகளும் பேரலைகளாகவே....</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/sunami5.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/200/sunami5.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/sunami1.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/200/sunami1.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/sunami2.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/200/sunami2.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/sunami3.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/200/sunami3.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/4113/838/1600/sunami4.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4113/838/200/sunami4.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதம்  அழியும் போது&lt;br /&gt;மதங்கள் வேறுபடுவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வழிமுறைகள் வேறெனினும்&lt;br /&gt;பிரார்த்தனைகள் ஒன்றுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சை உருக்கும் படங்கள் &lt;a href="http://www.dinamani.com/gallery/show.asp?Topic=-1170"&gt;தினமணியிலும் தினமலரிலும்&lt;/a&gt;&lt;br /&gt; அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;~சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113563732113269124?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113563732113269124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113563732113269124' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113563732113269124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113563732113269124'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_113563732113269124.html' title='சுனாமியின் நினைவலைகளும் பேரலைகளாகவே....'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113549743128620169</id><published>2005-12-24T23:11:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:01.461-08:00</updated><title type='text'>நானறிந்த கடவுள் - 2</title><content type='html'>&lt;a href="http://sukas.blogspot.com/2005/12/1.html"&gt;முதல் பாகம் இங்கே..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள்.. சில சமயம் வாழ்க்கையையே வெறுக்கவும் செய்திருக்கிறார். சாதாரண நாட்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் குலதெய்வம் கோவில். வருடத்திற்கொரு முறை வரும் விஷேச தினங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.  பூசாரி முணுமுணுத்துக் கொண்டே அனைவரின் தேங்காய் பழங்களை வாங்கி உடைப்பதற்குள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட எலியைப்போல வேர்த்து விறுவிறுத்து கையைக் குவித்தபடி வேண்டியதில் ஒன்று மட்டுமே நினைவிற்கு வருகிறது. ' பூஜை சீக்கிரமாக முடியவேண்டும்  கடவுளே'  என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நெடுந்தொலைவில் உள்ள கோவில்களில் பெரியவர்கள் எதாவது வேண்டிக்கொண்டால் அதிலும் ஒரு அவஸ்தையே.. அதிகாலையில் எழுப்பி தூக்கக் கலக்கத்திலே குளிக்கவைத்து கிளம்பும் பொழுதுகளில் சில உற்சாகமாக இருந்தாலும், தூக்கத்திலிருந்து எழுப்பிவிடப்பட்ட சமயங்களில் கடவுள் மேல் கடும்கோபம் வந்திருக்கிறது. இருந்தாலும் தூக்கம் தெளிந்த சில மணித்துளிகளிலேயே பயணத்தின் உற்சாகம் தொற்றிக் கொள்வதால் கோபம் மறைந்துவிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்துப் பயணத்தின் களைப்பு , கோவில் கூட்ட நெரிசல் மீண்டும் காலையின் கோபத்தை நினைவுபடுத்தினாலும் கட்டிக் கொண்டுவந்த புளிசாதத்தின் வாசத்தில் அது காணாமல் போயிருக்கிறது.  அனைவரும் சுற்றி அமர்ந்து, கிடைக்கும் பாத்திரத்தில் அல்லது கையில் உருண்டையாக வாங்கி உண்ணும் நேரத்தில் கடவுள் அளித்த அமிர்தமாகவே இருந்திருக்கிறது. அந்த நினைவுகள் இப்போதும்  இனிக்கிறது..&lt;br /&gt;" இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்&lt;br /&gt;அச்சுவை பெறினும் வேண்டேன் " என்ற பிரபந்த வ்ரிகளே நினைவுக்கு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணங்களிலெல்லாம் கோவிலில் இருந்த சில மணித்துளிகளில் கூட கடவுளின் நினைப்பைவிட வெளியே விற்கும் பொம்மை மற்றும் பிரசாதத்திலேயே கவனமதிகமிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் பக்தி விஷயத்தில் மிகத்தெளிவாகவே இருந்ததாக உணர்கிறேன். தேவைகள் வரும் போது.. அதாவது தேர்வுகள் வரும் போது பக்தி சிறிது அதிகமாக இருந்தது என் நெற்றியைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேர்வுகளின் விடுமுறையில் விடுமுறைக்குச் சென்ற பக்தி, திருத்திய விடைத்தாள்களுடன் ஆசிரியர் நுழையும் போது திரும்பிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'எப்பிடியாவது..எண்பதுக்கு மேல வந்திடனும்பா'  என்ற வேண்டுதலின் முதல் வார்த்தை 'எப்பிடியாவது'  என்பது கிட்டத்தட்ட எல்லா வேண்டுதல்களிலிம் இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் முடியாத வழிகள் , நெளிவு சுழிவுகள் கடவுளுக்குத் தெரியும் என்ற அபார நம்பிக்கை கொண்டிருந்த காலமது.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டினில் இந்த நம்பிக்கை சிறிது தளர ஆரம்பித்தது.  பொதுத் தேர்வுக்கு தயாராக ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகளில் ' உன்னைத் தவிர வேறு யாரும் உன் வெற்றி தோல்விக்கு காரணமாக முடியாது' என்ற சாரம் மேலோங்கியிருந்தது.  அரசமரப் பிள்ளையாரை மறக்கவில்லை எனினும் , சுற்றி வந்து தோப்புக் காரணம் போடாமல் , சைக்கிளில் போகும் போதே  இரண்டு கையையும் கூப்பி ஒரு வணக்கம் போட்டுவிட்டு மாலை வகுப்பிற்கு போயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் நம்பிக்கை இருந்த போது அவரை நினைத்ததை விட இப்போது அதிகமாக நினைப்பதாகவே உணருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது எழுத..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113549743128620169?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113549743128620169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113549743128620169' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113549743128620169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113549743128620169'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/2.html' title='நானறிந்த கடவுள் - 2'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113540759645757887</id><published>2005-12-23T21:48:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:01.166-08:00</updated><title type='text'>நானறிந்த கடவுள் - 1</title><content type='html'>எத்தனை வயதில் கடவுள் பக்தி தோன்றியது என நினைவில்லை. நான் கவலைப் படும்போதெல்லாம் கடவுளை விட்டுவைத்ததில்லை என்று மட்டும் நன்றாக நியாபகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் கடவுள் ஒரு வித பயத்தையும் பாதுகாப்பையுமே அளித்திருந்ததாக உணருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் இருட்டில் தனியாக போக நேர்ந்தால், நாயொன்று நடந்து போகும் நம்மை ஒரு மாதிரி பார்த்தால் இதயத்துடிப்பை விட அதிகமாக கடவுள் பேரை சொல்லிக் கொண்டே கடந்ததை எண்ணிப் பார்க்கிறேன். எப்படியிருந்தாலும் வீட்டு வாசலோடு கடவுளை கழட்டிவைத்து விட்டே சென்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக பள்ளியின் பரிட்சை நேரங்களில் மட்டும் பக்தர்கள் பலரைக் கொண்டிருக்கும் அரச மரத்தடி பிள்ளையாரின் குறுகிய கால பக்தர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். கனவில் பரிட்சையின் கேள்வித்தாள் வருவதாக சக மாணவன் கூறக்கேட்டு நானும் பலவகையிலும் முயற்சித்திருக்கிறேன். கனவுகளுக்காக செலவிட்ட நேரத்தில் படித்திருந்தால் இன்னும் நிறைய மதிப்பெண் பெற்றிருக்கலாமோ என இப்போது நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடைப்பந்து விளையாடப் போகையிலும் பிள்ளையாரை ஒரு நிமிடம் பார்த்துச் சென்ற போதெல்லாம் அவரின் வரம் நிறைய முறை எங்களை நிறைய முறை ஜெயிக்க வைத்திருப்பதாகவே உணருகிறேன். அவர் கொடுத்த வரமெல்லாம் தன்னம்பிக்கை தானோ.&lt;br /&gt;&lt;br /&gt;கருவறையின் முன்பு நின்று வேண்டும் போதெல்லம் கூடியமான வரை சுய நலமான வரங்களையே கேட்டதாக உணருகிறேன். ஆசிரியர் ஒருவர் அறிவுரை கூற "எல்லாரும் நல்லா இருக்கணும்" என்பதையும் என் வேண்டுதல்களில் பின்னாளில் சேர்த்துக்கொண்டேன்.  இந்த விஷயத்தில் என் போலவே பலர் இந்த வரியை மட்டும் வாய்விட்டு வேண்டுவதைக் கேட்டிருக்கிறேன்.  " எல்லாரும்ன்னா , திருடன் அயோக்கியர்கள் கூடவா? அவங்க நல்லா இருந்துட்டா நாம இருக்க முடியுமா?"  தோன்றியது. அதுவும் இன்னொரு &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/blog-post_13.html"&gt;கேட்க மறந்த கேள்வியாயிற்று&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பரிட்சைத்தாளில் மேலே 'உ'  போட்டு 'முருகன் துணை' என எழுதித் தான் துவங்கிக் கொண்டிருந்தேன். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர்க்கு பிடிக்காத காரணத்தால் நிறுத்த வேண்டியதாய்ப் போயிற்று. ஆரம்பப் பள்ளியிலிருந்தபோது இருந்த சில வேண்டுதல்களும் உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற பிறகு சிறிது மாறிவிட்டிருந்தன. பதிலே எழுதாத கேள்விகளுக்கும் மதிப்பெண் வரவேண்டும் என்ற வேண்டுதல்கள் கொஞ்சம் மாறி, " ஆண்டவா..இந்த கேள்விக்கு பதிலை ஆசிரியர் மேலோட்டமாக பார்த்தே தான்  மதிப்பிட வேண்டும் " என்ற அளவிற்கு மாறியிருந்தது. கொஞ்சம் எதார்த்தமாகிவிட்டிருந்தது என்று கூடச் சொல்லலாமோ..&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமைக் கூட்டுப் பிராத்தனைகளுக்கு பூப்பறிப்பதில் ஒரு போட்டியிருக்கும். ஆரம்பப் பள்ளியுல் இருக்கும் போது சாமிக்கு அலங்காரம் செய்யும்போது ஒவ்வொரு பூவுடனும் ஒரு வரம் வேண்டப்பட்டிருக்கும். உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற போது வரங்களைவிட இதற்குக் கிடைக்கும் ஒய்வு நேரங்களும் அதில் நண்பர்களுடனான விளையாட்டுமே சிறிது முக்கியமாகப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வயது ஆக ஆக கடவுளைக் கடமைக்காகக் கும்பிட நேர்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிப் பேருந்து போவதற்குள் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் எந்த வரத்தையும் வேண்டாமலும் சிலசமயம் திருநீறை அணிந்து சென்றிருக்கிறேன். என்ன தான் வயது தன்னம்பிக்கையைக் கூட்டினாலும் பரிட்சைகள் என்னை பலமுறை பழைய அரச மரத்தடிக்கு இழுத்துச் சென்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நினைத்துப் பார்த்தால், நான் என் தேவைக்கும் திறமைக்கும் அதிகமாக ஆசைப் படும்போதெல்லாம் பக்தி மார்க்கமாக இருந்திருக்கிறேன் என்றே உணருகிறேன்.  கண்டிப்பாக வெற்றி பெருவேன் என்று நினைத்த சில காரியங்களில் கடவுளைக் கண்டி கொள்ளாமல் விட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிகைக்காலங்கள் எனது பக்திக் கோலத்தின் பொற்காலங்கள். சுண்டல் , கொழுக்கட்டைகளுக்காக அப்படி பக்தி மயமாய் திரிந்தேனா..இல்லை கடவுள் பயமா.. நினைவுபடுத்தினால் கொழுக்கட்டையே ஜெயிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் என்றால்... முந்தைய இரவில் விடிய விடிய வாசல்   கோலம்  போடுவதும் அடுத்த நாளின்  கரும்பு மற்றும் சக்கரைப் பொங்கலின் சுவையும் தான் நினைவிலிருக்கிறது. கதிரவனுக்கு படைக்கும் போதும் என் கண்கள் பானையின் நெய் வழியும் பொங்கலையே பார்த்திருந்தன.  கடவுள் பொங்கலுக்கு அடுத்தபடியே.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் சிறுவயதில்.. ,கல்லூரி வேலை என்று வந்த பிறகு என்ன மாற்றங்கள் ? தொடர்ந்து எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113540759645757887?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113540759645757887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113540759645757887' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113540759645757887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113540759645757887'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/1.html' title='நானறிந்த கடவுள் - 1'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113515217361554440</id><published>2005-12-20T23:19:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:00.890-08:00</updated><title type='text'>'கடவுள்கள் இல்லையடி பாப்பா'</title><content type='html'>'சாதிகள் இல்லையடி பாப்பா 'என பாரதி பாடியபோது எனக்கு இரண்டு விதமாக எண்ணத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாவைப் பார்த்து பாரதி பாடிய காரணம் என்ன? இந்த 'வளர்ந்த' மனிதர்க்கு உரைத்தலால் ஒரு பயனுமில்லை; வளரும் சமுதாயத்திற்காவது எதாவது புரிகிறதா என முயற்சி செய்திருப்பாரோ... அல்லது சாதிகள் விசயத்தில் நாமனைவருமே 'பாப்பா' போலவே பக்குவப்பட்டிருப்பதை எண்ணிப் பாடியிருப்பாரோ எனத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னொன்றும் எண்ணத்தோன்றுகிறது. இன்னும் சிலகாலம் பாரதி இருந்து தமிழ் மணத்தில் எழுதியிருந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;சாதிகள் இல்லையடி பாப்பா!- குலத் தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம் நீதி, உயர்ந்தமதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்!- தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்வயிர முடையநெஞ்சு வேணும்;- இது வாழும் முறைமையடி பாப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;என்பதற்குப் பதிலாக இப்படி எழுதியிருப்பாரோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;blockquote&gt;&lt;em&gt;கடவுள்கள் இல்லையடி பாப்பா!- இறைத்&lt;br /&gt;தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்&lt;br /&gt;நீதி, உயர்ந்தமதி கல்வி - பண்பு &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நிறைய உடையவர்கள் மேலோர்.&lt;br /&gt;உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்!- மதம் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வெறும் அடையாளந்தானறிதல் வேணும்வயிர &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;முடையநெஞ்சு வேணும்;- &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இது வாழும் முறைமையடி பாப்பா.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113515217361554440?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113515217361554440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113515217361554440' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113515217361554440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113515217361554440'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_20.html' title='&apos;கடவுள்கள் இல்லையடி பாப்பா&apos;'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113480699354664839</id><published>2005-12-16T23:30:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:00.367-08:00</updated><title type='text'>வில்வ மர ஐதீகமும் விவகாரமான பக்தர் கூட்டமும்...</title><content type='html'>இது ஒரு உண்மைச் சம்பவம். இந்த &lt;a href="http://kuzhappam.blogspot.com/2005/12/blog-post_16.html"&gt;பதிவு&lt;/a&gt; இதை நினைவுபடுத்திவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிலிருந்து அனைவரும் ஒரு தனியார் அமைப்பு மூலமாக நவகிரக சுற்றுலா சென்றிருந்தோம்.  அதில் ஒரு பகுதியாக நல்ல செழிப்பான கிராமங்களின் நடுவே அமைந்துள்ள  சந்திரன் கோவிலுக்கு காலை பத்து மணியளவில் சென்றடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்ற நேரம் பார்த்து எங்களுக்கு முன்னால் பேருந்தில் வந்த ஒரு பக்தர்கள் கூட்டம் தரிசனம் செய்து கொண்டிருந்தது. நாங்கள் பிரகாரத்துக்கு வெளியே வரை நீண்டிருந்த வரிசையில் நின்று மிகமெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தோம்.  ஊர்ந்து ஊர்ந்து ஸ்தல விருட்சம் என்று ஒரு சிறிய மரமும் ஒரு மூர்த்தியும் இருந்த திண்ணை அருகில் வந்து நின்றோம்.  எங்கள்  வரிசைக்குப்  பிறகு  வேறொரு  பேருந்தின்   கூட்டமும்   சத்தமும்  சேர்ந்து  கொண்டன.  &lt;br /&gt;&lt;br /&gt; கூட இருந்த அண்ணன் பொறுமை இழந்திருந்தார். என்ன பண்ணுவது எனத் தெரியாமல் அந்த வில்வமர இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார். பின்னால் இருந்த பெரியவர் எதற்கு இலையைப் பறிக்கிறாய் என்றதற்கு 'இந்த இலையைப் பறித்து இந்த மூர்த்தியின் தலையில் வைத்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்றொரு ஐதீகமாம்..' என கொஞ்சம் சிரத்தையாகவே சொல்லிவிட்டார்.  பின்னால் ஒரு பெண்மணியும் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் நகர ஆரம்பித்திருந்தது. ஒருவழியாக பிரகாரத்தை சுற்றி கடவுளைத் தொழுது வெளியே வந்து அமர அரைமணிக்கு மேலாகியிருந்தது. கூட்டம் குறைந்திருந்த வேளையில் சிறிது நடை பயின்று வந்து அந்த மரம் இருந்த இடத்தை அடைந்தால் அதிர்ச்சி. கைக்கு எட்டிய தூரம் வரையில் அந்த சிறிய மரத்தில் இலையே இல்லை.  மூர்த்தியைப் பார்த்தால் இலைக் குவியலில் மூழ்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பேருந்தில் சொல்லி அனைவரும்  சிரித்துக் கொண்டிருந்தோம்.  உண்மையில் இப்போது இச்சம்பவம் பல பாடங்களை எனக்குச் சொல்லிக்கொடுக்கிறது.  இவை குறித்து நான் எண்ணுவதை ஏற்கனவே &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/blog-post_13.html"&gt;எழுதிவிட்டேன்&lt;/a&gt;.  இன்னொரு &lt;a href="http://sukas.blogspot.com/2005/12/blog-post_08.html"&gt;கதையிலும் &lt;/a&gt;கூட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113480699354664839?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113480699354664839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113480699354664839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113480699354664839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113480699354664839'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_16.html' title='வில்வ மர ஐதீகமும் விவகாரமான பக்தர் கூட்டமும்...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113471235703049735</id><published>2005-12-15T20:54:00.000-08:00</published><updated>2006-11-13T14:57:00.106-08:00</updated><title type='text'>'யார் நீங்கள்?' சுலபமான கேள்வி இல்லையா..</title><content type='html'>இதே கேள்வியை அறிமுகம் இல்லாத ஒருவர், அடையளாம் தெரியாத இடத்தில் வைத்து என்னைக் கேட்டால் முதலில் என்ன நினைக்கத் தோன்றுகிறதோ அதுவாகவே நான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வி புதிதல்ல தினமும் எதிர் கொள்கிறேன். ஏதேதோ பதில் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலமுறை வெறும் பெயரை மட்டும் சொல்லியிருக்கிறேன். அது வெறும் அடையாளக் குறியீடு என்று உணர்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் கணிப்பொறியாளனே...  நானும் கோயமுத்தூர் தாங்க..  என வேலையையும் ஊரையும் அடையாளமாக அதிகம் உபயோகப்படுத்தி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவேறு இடங்களுக்கு பயணிக்கும் போது அடையாளங்கள் அகன்றிருக்கின்றன.  கோவை ..தமிழ்நாடாகி .. இந்தியாவாகி இருக்கிறது. அடையாளங்கள் அகலமாகும் போது குறுகிய அடையாளத்தைப் பயன்படுத்திப் பலரைத் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தியிருப்பதை எண்ணி வெட்கப்படத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில இடங்களில்.. 'நான் இங்க அவரைப் பார்க்கவந்தேன்.. அதைச் செய்ய வந்தேன் .." என சொல்லியிருக்கிறேன்.. கேட்ட கேள்விக்கு தவறான பதில் என்றாலும் இந்த கேள்வியே தவறு என சமாதனப்பட்டிருக்கிறேன். உண்மையில் இந்த கேள்விக்கு விடை அப்போது எனக்கு தெரியாது, அது எனக்கு தெரியாதென்பதையும் அறியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஓவியன்..' 'நான் பள்ளியின் மாணவர் தலைவன்'..  'கூடைப்பந்து  விளையாட்டு  வீரன்'  'நான் ஒரு முற்போக்காளன்'...  என கைத்தொழில், பதவி, திறமை, சிந்தனை எதையும் விட்டுவைத்ததில்லை நான். ஒருவேளை இவைதாம் ஒருவர் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அடையளங்களோ என அதைத் தக்கவைக்க படாதபாடு பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்றே 'நானும் தமிழனே..' 'நான் பாரதியின் ரசிகன்'.. 'எனக்கு அரசியல் பிடிக்காது' .. மொழி, விருப்பு வெறுப்புகளும் என்னை  வெளியுலகத்திற்கு  அடையாளம்  காட்டின.  இதனால் நான் பல பல நன்மைகளும் சில தீமைகளும் அடைந்திருக்கிறேன் என ஒப்புக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கிந்த அடையாளங்கள்.. விடை .. உலகறிந்த உண்மை.. 'சுயநலம்' .  இதை மறுப்பவர் எவரேனும் இருக்கிறீர்களினில் ஒரு வார்த்தை எழுதுங்கள்.  உங்களிலிடம் இருந்து நான் கற்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலம் தவறல்ல. அது சுயநலம் என்பது தெரியாமலிருப்பது தவறு.  'எது தவறு?' உன் தேவைக்கல்லாமல் உனக்கே தெரியாமல் அடுத்தவர்களைப் பாதிப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;அடையாளங்களைக் காக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாய் வேறு ஒரு அடையாளத்தைப் பாதிக்கிறது.  விளைவு  தமிழ்மண வாசகர்களுக்கு சொல்ல வேண்டிவதில்லை. விளைவு விவாதங்கள்.  விவாதங்களால் புதிதாக பலவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதும் உண்மையே.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியோ, பெரியாரோ, ஹிட்லரோ, பகத்சிங்கோ அல்லது தெரசாவோ யாராயினும் அடையாளங்களை தேடிப்போனவர்களாகத் தோன்றவில்லை. அடுத்தவர்களால் தரப்படும் அடையாளங்களே நிலைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நமது அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும்  அடுத்தவர்கள் என்ன நினைகிறார்கள் என்பதே அடையாளமாக அமைகிறது.  முயற்சிகள் போராட்டமாகி புதிய அடையாளங்களை ஏற்படுத்திவிடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அனால் ஒன்று ....    சுயத்தைத் தேடும் ஒருவன் அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.  'நான் யார்' என தனக்குத் தெரியாது என்பதைப் பற்றியோ அது அடுத்தவர்களுக்குத் தெரியத் தேவையில்லை என நினைப்பதைப் பற்றியோ வெட்கப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுகா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113471235703049735?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113471235703049735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113471235703049735' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113471235703049735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113471235703049735'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_15.html' title='&apos;யார் நீங்கள்?&apos; சுலபமான கேள்வி இல்லையா..'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113462507295701052</id><published>2005-12-14T21:22:00.000-08:00</published><updated>2006-11-13T14:56:59.915-08:00</updated><title type='text'>கண்களை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்</title><content type='html'>இது ஏதும் தத்துவத்தைப் பற்றிய பதிவல்ல. ஒரு மாறுதலுக்கு அறிவியல். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றுவதை கண்கூடாக கண்டு ரசியுங்கள். இந்த படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்துமே இந்த அருமையான &lt;a href="http://serendip.brynmawr.edu/bb/blindspot1.html"&gt;தளத்திலிருந்து&lt;/a&gt; எடுக்கப்பட்டவை. தமிழாக்கம் மட்டுமே என் கைவண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்துமே நம் கண்களில் உள்ள குருட்டுத் தானத்தைப் (Blind Spot) பற்றியும், இந்தக் குறைபாட்டை நம் மூளை எப்படி சாமர்த்தியமாக சரிசெய்ய முயற்சிக்கிறது என்பதைப் பற்றியுமே. இதைச் செய்து பார்ப்பதும் மிக எளிதே.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைகளின் முடிவில் உள்ள இணைப்பின் (Applet) வழியாக உங்கள் கண்ணின் குருட்டுத்தானத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனை 1 :&lt;br /&gt;&lt;br /&gt;இடது கண்ணை மட்டும் மூடியபடி வலதுகண்ணால் இடதுபுறம் உள்ள (+) குறியைப் பார்த்தபடி திரையை நோக்கி நகர்க. திரைக்கும் கண்ணுக்கும் அரை அடி இருக்கும் போது (0) கருப்புப்புள்ளி மாயமாக மறைவதைக் கவனியுங்கள். இதில் மூளைக்குப் பெரிதாக வேளை ஏதுமில்லை. ஆனால் அடுத்ததில்...&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://serendip.brynmawr.edu/gifs/blindspot1bw.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சோதனை 2 : (மூளையின் சமாளிப்பு)&lt;/p&gt;&lt;p&gt;அதே செய்முறை தான். படம் தான் வேறு. இந்த முறையும் குருட்டுத்தானத்தில் புள்ளி மறைகிறது. ஆனால்...&lt;/p&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://serendip.brynmawr.edu/gifs/blindspot1.gif" border="0" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;குருட்டுத் தானத்தில் புள்ளி மறைந்த இடம் மஞ்சள் நிறத்தில் நிறைந்திருப்பதைக் கவனிக்க. சுற்றியும் மஞ்சள் இருப்பதால் அதுவும் மஞ்சளாகத்தான் இருக்க வேண்டும் என மூளை யூகம் செய்து தவறான தகவலைச் சேகரிப்பதை அறிக. நாமும் இன்ன பிற விஷயங்களிள் இவ்வாறாகவே யூகித்து முடிவெடுக்கிறோம் அல்லவா !&lt;/p&gt;&lt;p&gt;சோதனை 3 ( நிறம் மட்டும் தானா..)&lt;/p&gt;&lt;p&gt;செய்முறையில் மாற்றமில்லை. கீழே உள்ள படத்தில் கவனிக்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://serendip.brynmawr.edu/gifs/blindspotline.gif" border="0" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கோடு போட்டால் ரோடு போடுவதைப் போல தெரியாத இடத்தில் கோடு தான் இருக்கும் என மூளை முடிவு செய்வதைப் பாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;சோதனை 4 : ( கடைசி சமாளிப்பு)&lt;/p&gt;&lt;p&gt;மொசைக் தரையில் ஏதேனும் தவறவிட்டு விட்டு நெடுநேரம் தேடியவர்களுக்கு சமர்ப்பணம் :)&lt;/p&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://serendip.brynmawr.edu/gifs/blindspotdotfield.gif" border="0" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;உங்கள் கண்ணை சோதித்துக் கொள்ள &lt;a href="http://serendip.brynmawr.edu/bb/blindspot"&gt;இங்கே &lt;/a&gt;சொடுக்கவும். இதற்கு Java தேவை.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் இந்த பயிற்சியை செய்து கொண்டிருக்கும் போது வேறு யாராவது ஒரு மாதிரியாக பார்க்கப் போகிறார்கள். கவனமாக இருங்கள் :)&lt;/p&gt;&lt;p&gt;சுகா&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113462507295701052?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113462507295701052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113462507295701052' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113462507295701052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113462507295701052'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_14.html' title='கண்களை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113453968657098804</id><published>2005-12-13T21:20:00.000-08:00</published><updated>2006-11-13T14:56:59.616-08:00</updated><title type='text'>கேட்க மறந்த கேள்விகள்...</title><content type='html'>அம்மா முதலில் சொன்ன போது பயமாகத்தான் இருந்தது. இரவில் வீட்டை விட்டு வெளியே போனால் பூச்சாண்டி வந்துவிடுவான் என்றதும் இரண்டு கொம்பு, நீளமான நாக்கு கோரைப்பற்களென நானாக கற்பனை செய்து கொண்ட நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். வருடங்கள் சில ஓடியதும் கடைக்கு சாமன் வாங்கிவர தனியே அனுப்பிய போதே கேட்டிருக்க வேண்டும்.. "பூச்சாண்டி நம்ம தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி விட்டாரா.. இனி இந்தப் பக்கம் வரமாட்டாரா என.." மறந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும் என்றதால் அடிக்கடி கனவில் கே ஆர் விஜயா அவர்கள் பெரிய திரிசூலத்துடனும் நிறைய சாம்பிராணி புகை நடுவே வந்து பயமுறுத்தினார். குடும்ப அட்டைக் கணக்கெடுக்க வரும்போது பாட்டி மேலே இருக்கிறார் என அப்பா கையைக் காட்டினாலும் மாடி அறையை அல்லவா காண்பித்தார். என்னிடம் ஆறுமாதம் முன்பு சொல்லியழும்போது அதற்கு மேலேயே அல்லவா காண்பித்தார். அது பற்றிக் கேட்டிருக்கலாம். ஏனோ தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதிகள் இல்லையென கோணார் உரையில் படித்தபோது ஏதோ கேட்க தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்புப் படிக்கும்போது புகைப் பிடித்ததற்காக நண்பனை அடித்த ஆசிரியரை ஒரு நாள் பெட்டிக்கடையில் பார்த்தபோது "மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் வரக்கூடாது என்பதற்காக அனைத்தையும் நீங்களே பிடித்துவிடலாம் என முடிவெடுத்துவிட்டீர்களா" என கேட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை கேட்க மறந்த கேள்விகள் உருத்துகின்றன; கேட்க மறந்து கொண்டிருக்கும் கேள்விகள் சிரிக்கின்றன. நல்லவேளை இணையம் வந்தது. இதில் தொடுப்போம் கேள்விக் கணைகளை என ஆறுதலடைகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன குழந்தைகளாக நாமிருந்த போது தோன்றும் கேள்விகள் வளர்ந்ததும் தோன்றுவதில்லை.  இந்த வயது குழந்தைகளை கேள்விகள் பல கேட்க வைத்து மெகா தொடர்களின் இடைவேளைகளில் பதில்  சொல்லவும்  முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் வளர்ந்து பெரியவனாகி வலைப்பூக்களில் எழுதி மானத்தை வாங்கிவிடுவான் என பயமிருக்கவேண்டும் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113453968657098804?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113453968657098804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113453968657098804' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113453968657098804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113453968657098804'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_13.html' title='கேட்க மறந்த கேள்விகள்...'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113434439324716605</id><published>2005-12-11T15:25:00.000-08:00</published><updated>2006-11-13T14:56:59.361-08:00</updated><title type='text'>உரைநடை அல்லாததெல்லாம் கவிதை தானோ?</title><content type='html'>எனக்கு சந்தேகமாக இருந்தது, ஒருவேளை நான் எழுதுவது கவிதையாக இருக்குமோ என. சரி இதை உடனே நிவர்த்தி செய்துகொள்ளலாம் என நான் &lt;a href="http://sukas.blogspot.com/2005/09/blog-post.html"&gt;எழுதியதை &lt;/a&gt;ஒரு இணைய தளத்துக்கு மின்னஞ்சல் செய்தேன். அட, கவிதை பக்கத்தில் பிரசுரித்து விட்டார்கள். நானும் கவிஞனாகிவிட்டேனோ என சந்தோசப்படும் வேளையில் மீண்டும் ஒரு சந்தேகம். ஒருவேளை எனது மின்னஞ்சலில் கவிதை என குறிப்பிட்டிருந்ததால் தான் அதை கவிதை பக்கத்தில் பதிவேற்றினார்களா, இப்போதெல்லாம் கவிஞர்களுக்கு இணையாக தமிழ்தளங்களும் பெருகிக் கொண்டிருக்கிறது. தானியக்க முறையில் பதிவேற்றிவிட்டார்களா? இன்னொரு சோதனையும் செய்துவிடுவோம் என இன்னொரு மின்னஞ்சல்; இந்த முறை &lt;a href="http://sukas.blogspot.com/2005/11/blog-post.html"&gt;அனுப்பியதை &lt;/a&gt;'இது கவிதை' எனக் குறிப்பிடவில்லை. அட.. இந்தமுறையும் கவிதைப் பக்கத்திலேயே வலையேற்றம். இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லை. சிறிது ஆராயலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபுக்கவிதை.. இது பற்பல இலக்கணங்களை வைத்து படைப்பின் வடிவத்தையும் கருத்துக்களின் தன்மையையும் வரையறுக்கிறது. சிலசமயங்களில் வடிவத்திற்காக வார்த்தைகள் விகாரமாகின்றன, சில பல இடங்கலிள் தொக்கிநிற்கின்றன. எளிதில் புரிந்துகொள்ளுவது சிரமம். பலவகையிலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வசதியையும் தருகிறது. இந்த வசதிகள் நடைமுறை வாழ்க்கையில் எனக்கு சில சமயம் உபயோகமாகவும் இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை என் தங்கையை தாயார் சனியனே என திட்டிவிட, அவளைச் சமாதானப்படுத்த ஔயாரைத் துணைக்கழைத்து 'சனி நீராடு' என அவர் சொன்னாரல்லவா 'சனி' என்றால் குளிர்ச்சி..அதனால் அம்மா உன்னை 'குளிர்ந்தவளே' என புகழ்ந்திருக்கிறார் என்றேன். இந்த விளக்கத்தைக் கேட்பதற்கு நான் அம்மாவிடம் இன்னமும் கொஞ்சம் திட்டே வாங்கியிருக்களாம் என அம்மாவிடமே ஓடிவிட்டாள். எப்படியோ சங்கத் தமிழ் தங்கையை சமாதானம் செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை திருவள்ளுவரின் முதல் குறளே சர்ச்சையில் அல்லவா உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மரபுக்கவிதை எழுதுவது பெரிய திறமை தான். வெறும் இலக்கணம் மட்டுமெனில் நாம் மரபுக்கவிதைவடிக்க மென்பொருளே எழுதிவிடலாம். தமிழ் மென்பொருள் எழுத இங்கே ஆர்வமிகுந்தோர் பலருண்டு. இலக்கணத்தோடு சொல்லவந்த கருத்தையும் அல்லவா சொல்லவேண்டும். அது தான் சிரமமே. அதிலும் அழகிற்கு அழகு கூட்ட அணியிலக்கணமுண்டு. இருக்கிறதோ இல்லையோ குறவஞ்சி கூறும் சந்திரகாந்தக்கல் குறித்த வர்ணனை அழகுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபுக்கவிதைகள் சொல்லவந்த கருத்துக்களைவிட சொல்வோர் சொல்வன்மையையே எடுத்துக்காட்டுவதாக தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கவிதை .. மரபுக்கவிதை அல்லாத உரைநடை போல் நீண்ட அடிகள் அல்லாத அல்லது உரைநடை எனக் குறிப்பிடப்படாத எல்லாம் புதுக்கவிதைகள் தானோ என நினைத்திருக்கிறேன். 'புது' என்ற வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததோ .. இலக்கணம் ஏதும் தனியாக இல்லாத்தால் 'புது' என்பது கருத்துக்களுக்குத் தானோ என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கவிதை புதுமையான கருத்துக்ககளைக் கொண்ட 'கவிதை'. சரி அது என்ன கவிதை? உரைநடைக்கும் கவிதைக்கும் என்ன வித்யாசம்? கவிதை என்பது இசை அமைக்க தோதுவான வடிவமா?&lt;br /&gt;&lt;br /&gt;நானும் கவிதை எழுதுகிறேன் என எதுகை மோனைகளைத் தேடியதுண்டு. ஏற்ற வார்த்தைகள் இருந்த போதும் எதுகையைத் தேடினால் அது கருத்தை மழுப்பிவிடாதா? இன்னும் பல பல கேள்விகள் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவிய முறைகளில் நவீன ஓவியங்கள் என்பன மிகச்சில கோடுகளிலேயே காட்ட வந்த காட்சியைச் சித்தரிக்கும் முயற்சி. அதுபோல் புது கவிதையும் சொல்லவந்த கருத்தைச் சிக்கனமாக சொல்லுவது என்பதே நான் தற்போது நினைத்துக் கொண்டிருப்பது. வலையேற்றம் செய்தவர்களும் அதே அடிப்படையில் தான் நினைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113434439324716605?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113434439324716605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113434439324716605' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113434439324716605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113434439324716605'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_11.html' title='உரைநடை அல்லாததெல்லாம் கவிதை தானோ?'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113411697393468289</id><published>2005-12-08T23:55:00.000-08:00</published><updated>2006-11-13T14:56:59.167-08:00</updated><title type='text'>அந்த பூனைக் கதை !?</title><content type='html'>சென்ற வலையேற்றத்திற்கு காரசாரமாக வந்த பதில்களுக்கு இணையாக அந்த பூனைக்கதையையும் கேட்டு சில நண்பர்கள் தனிமடல் அனுப்பி இருந்தனர். அவர்களையாவது திருப்திப் படுத்தலாமே :)&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன் ஒரு ஆச்சாரமான அந்தணர் வாழ்ந்துவந்தார். அவர் வருடா வருடம் மார்கழி மாதம் பெரிய அளவில் பலரையும் அழைத்து பூஜை செய்வது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வளர்த்தும் வீட்டு பூனை ஒன்று எப்போதும் ஆசாரத்தில் குறுக்கே மறுக்கே திரிந்து கொண்டே இருக்கும். பூஜை நாட்களில் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்ககூடாது என்பதற்காக பூஜை ஆரம்பிக்கும் போது முதல் வேலையாக தன் பையனை அழைத்து அந்த பூனையை தூணில் கட்ட சொல்லுவார். பையனுக்கு அது எதற்காக என புரியவில்லை , இருந்தாலும் தந்தை சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் என சொன்னபடி செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் ஒடின. பெரியவர் காலமாகிவிட்டார். அந்த பையன் இன்றும் தந்தை வழியே மார்கழி பூஜை நடத்துகிறான். பூனையும் தூணில் உரசியபடி யோசித்துக் கொண்டிருக்கிறது "நான் பாட்டுக்கு நாலாவது தெருவில் திரிந்து கொண்டிருந்தேன், வழக்கம் போல இந்த வருடமும் பையனை அனுப்பி என்னை புடித்துக் கொண்டுவந்து கட்டிவிட்டார்கள்.. என்னை இவர்கள் வளர்த்துவதும் இல்லை..ஏதோ அலர்ஜியாம்.. நானும் இவர்கள் வீட்டுப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.. ஏன் எனக்கு மட்டும் இந்த நாளில் இப்படி நடக்கிறது' என.  பூனைக்குப் பக்கத்தில் அப்பாவை பயபக்தியோடு பார்த்துக்கொண்டு எதையும் யோசிக்காமல் சிறுவன் நிற்கிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10696828-113411697393468289?l=sukas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sukas.blogspot.com/feeds/113411697393468289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10696828&amp;postID=113411697393468289' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113411697393468289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10696828/posts/default/113411697393468289'/><link rel='alternate' type='text/html' href='http://sukas.blogspot.com/2005/12/blog-post_08.html' title='அந்த பூனைக் கதை !?'/><author><name>Suka</name><uri>http://www.blogger.com/profile/09979642513620631395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10696828.post-113377024663785389</id><published>2005-12-04T23:48:00.000-08:00</published><updated>2006-11-13T14:56:58.928-08:00</updated><title type='text'>தமிழினி மெல்லச் சாகும்</title><content type='html'>சில வாரங்களாக தமிழ் வலைபூக்களின் சோலைகளிள் அதிக நேரத்தைக் களித்துக் கொண்டிருக்கிறேன். வலைப்பதிவுகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் அவை பதிவேறும் வேகத்தையும் பார்த்தால் தமிழினி மிக மிக மெல்லவே சாகும் எனத் தோன்றுகிறது. தமிழ் அழிகிறதே என அழுபவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்ளலாம். தமிழ்க்காவலர்கள் சிறிது ஓய்வெடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் மொழிகளின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப் படுகிறதோ எனத் தோன்றுகிறது. மொழிகளின் அவசியமே மறக்கப்பட்டு மொழிகளே ந்மது முக்கியத் தேவை என எண்ண ஆரம்பித்துவிட்டோமோ என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு ஊடகம். சக மனிதர்களுடன் தேவைகளை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஊடகங்களிள் ஒன்று. பேசப்படும் எழுதப்படும் எந்த மொழிகளுமே ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கிவிட்டவை. சிலமுறை பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணறும் வேளைகளில் அந்த வரையறைக் கயிறுகளின் நீளத்தை உணர்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தின் நடுவே ஒரு ஆப்பில் கட்டப்பட்ட மாட்டினைப்போல் ஒரு பரப்பில் மேய்ந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். இதில் எந்த மைதானம் பார்ப்பதற்கு அழகாக உள்ளது; எது மேய்வதற்கு சுவையாக உள்ளது என்பது போல  மொழிகளை ஒப்பிட்டு சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது தேவைகள் பசியாறுவது. அதைத் தவிர வேறு என்ன முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழியைக் காக்க வேண்டிய தேவை என்ன? தக்கன தப்பிப் பிழைக்கும் என டார்வின் சொன்னது மொழிக்கு பொருந்தாதா? இதில் மொழிக்கு காவல் காக்க தேவை என்ன?  தேவை தகவல் பறிமாற்றம் .. அது சரியாக நடக்கும் போது ஊடகத்தின் மேலிதற்கு இவ்வளவு அக்கறை.. அதுவும் சக மனிதர்களைப் பழிக்கும் அளவுக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;மொழிகளைக் காப்பதால் மனிதர்களுக்கு இடையே பிரிவ
