tag:blogger.com,1999:blog-10696828.post113635060688724123..comments2023-09-24T02:30:19.616-07:00Comments on எழுதுவது சுகா..: நானறிந்த கடவுள் - 3Sukahttp://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10696828.post-1136445394057278572006-01-04T23:16:00.000-08:002006-01-04T23:16:00.000-08:00நன்றி ஜீவா !தேடுதல் நிற்கப் போவதில்லை. கடவுளால் தா...நன்றி ஜீவா !<BR/><BR/>தேடுதல் நிற்கப் போவதில்லை. கடவுளால் தான் மதம் தோன்றியது என்றே கருதுகிறேன். <BR/><BR/>கடவுள், மதம் மட்டுமில்லாமல் இன்ன பிற விஷயங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கிடையேயான போராட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.<BR/><BR/>இந்தப் போராட்டங்களில் ஒருவன் நிரூபிக்க நினைப்பது தன்னையும் தன் திறமையையுமே தவிர மதத்தையோ கடவுளையோ அல்லது வேறு எதோ ஒன்றையோ அல்ல என்றும் தோன்றுகிறது.<BR/><BR/>நன்றி<BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136433204316075912006-01-04T19:53:00.000-08:002006-01-04T19:53:00.000-08:00//இத்தகைய நல்வழிப்படுத்தும் சக்தியை ஆராய்ந்து வாழ்...//இத்தகைய நல்வழிப்படுத்தும் சக்தியை ஆராய்ந்து வாழ்க்கையின் பொன்னான தருணங்களை வீண் செய்வானேன்?//<BR/>"சாமி கண்ணைக்குத்தும்" என்று சொன்னாதால்தானே, இப்போது நீங்கள் "யாரிந்த சாமி?" என்ற தேடலில் இறங்கி இருக்கிறீர்கள்..!<BR/><BR/>கடவுள் என்பது தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொருள்.<BR/>சொல்லிப்புரிவதில்லை கடவுள்!<BR/>//இந்த மதங்களின் சாதிகலின் அடிப்படை கடவுள் தானோ?...//<BR/>கடவுள் வேறு, மதம் வேறு.<BR/>கடவுளுக்கு மதம் தேவையில்லை, ஆனால் மதத்திற்கு கடவுள் தேவைப்படுகிறது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136389590090294572006-01-04T07:46:00.000-08:002006-01-04T07:46:00.000-08:00வருக ராகவன் ..வருக மணியன் ..உங்கள் பொறுமைக்கும் மற...வருக ராகவன் ..<BR/>வருக மணியன் ..<BR/><BR/>உங்கள் பொறுமைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி. <BR/><BR/>உங்கள் இருவரின் கருத்துக்களும் நன்று. சிந்திக்கிறேன், பிறகு எனக்குத் தோன்றுவதை பகிர்ந்துகொள்கிறேன்<BR/><BR/>வாழ்த்துக்களும் வணக்கங்களும்..<BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136377944997493002006-01-04T04:32:00.000-08:002006-01-04T04:32:00.000-08:00சரியாகச் சொன்னீர்கள் மணியன். அதனால்தான் "குறியைக் ...சரியாகச் சொன்னீர்கள் மணியன். அதனால்தான் "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்" என்று கூறியிருக்கின்றார் அருணகிரி. சுகா, கூட்டிக் கழிச்சி பாருங்க. எல்லாம் சரியா வரும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136363030094156982006-01-04T00:23:00.000-08:002006-01-04T00:23:00.000-08:00உங்கள் ஆதங்கம் புரிகிறது. மதம் 'மதமாய்' தலைக்கேறும...உங்கள் ஆதங்கம் புரிகிறது. மதம் 'மதமாய்' தலைக்கேறும் போது கடவுளே வேண்டுமா எனத் தான் தோன்றுகிறது. கண்ணனும் கந்தனும் நாம் உருவாக்கியவர்கள்தானென்று தெளிந்தாலும் சிறுவயதிலிருந்து நம்மோடு பழகிய தோழர்களாக காணும்போது அவர்களைப் பிரிய மனமில்லை. முக்கியமாக வாழ்வில் தனிமைப்படும்போதெல்லாம் அந்த எல்லாம்வல்ல தோழர்கள் பக்கத்திலிருந்தால் கிடைக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் மதிப்பிற்கரியது.நமது முன்னோர்கள் கடவுளை உருவமாகவும், அருவமாகவும், உருவருமாகவும் உங்களுக்கு பிடித்த வகையிலே அமைத்துக் கொள்ள சுதந்திரம் கொடுத்தும், தாங்கள் கண்டதே கோலம் என்று சாமிகளுக்குள்ளேயே பேதம் கண்டு அலையும் மாந்தரை கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லைதான்.<BR/>என்னைக் கேட்டால் ஆன்மிகம் தனிமனிதனுக்கானது; அவன் எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளட்டும். மதம் என்னும் போதைதான் தேவையில்லை.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136361950931561852006-01-04T00:05:00.000-08:002006-01-04T00:05:00.000-08:00இல்லை சுகா. அப்படியில்லை சாதி/மத வேறுபாடுகள் பாராட...இல்லை சுகா. அப்படியில்லை சாதி/மத வேறுபாடுகள் பாராட்டுகின்றவர்கள் தங்களுடைய நலனுக்காகக் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.<BR/><BR/>கடவுள் நம்பிக்கை என்பது இருந்தே தீரும். கடவுளைக் கற்று ஏன் மறக்க வேண்டும். கற்க கசடற. பொதுவாகவே தமிழ்ச் சமய நூல்கள் சாதி/மத வேறுபாடுகளைப் பாராட்டியதில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com