tag:blogger.com,1999:blog-10696828.post113549743128620169..comments2023-09-24T02:30:19.616-07:00Comments on எழுதுவது சுகா..: நானறிந்த கடவுள் - 2Sukahttp://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10696828.post-1136361480350524112006-01-03T23:58:00.000-08:002006-01-03T23:58:00.000-08:00சுகா, கடவுள் என்பது அனைத்தையும் கடந்தும் அனைத்திற்...சுகா, கடவுள் என்பது அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பது.<BR/><BR/>இந்தக் கடவுளை உணர்ந்தவர்கள் வாக்கைக் கேளுங்களேன்.<BR/><BR/>யானோ மனமோ எனை ஆண்டவிடம் தானோ பொருளாவது சண்முகனே<BR/><BR/>அதாவது இறைவன் என்பது யானோ? என்னுடைய மனம் என்னும் எண்ணமோ? இல்லை இறைவன் என்னை ஆட்கொண்ட இடங்களாகக் கருதும் திருக்கோயில்களோ? இத்தனையையும் தாண்டி மெய்ப்பொருளாக இருப்பது சண்முகமே (இறைவன்) என்று கூறுகின்றார் அருணகிரி. இது பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136351036885876712006-01-03T21:03:00.000-08:002006-01-03T21:03:00.000-08:00நன்றி பூங்குழலி. தெய்வம், கடவுள் என்பதற்கு நம் வழக...நன்றி பூங்குழலி. <BR/><BR/>தெய்வம், கடவுள் என்பதற்கு நம் வழக்குத் தமிழில் ஒரே அர்த்தமெனினும் நீங்கள் குறிப்பிட்டது அதன் நுட்பமான அர்த்தத்தை வெளிக்கொணர்கிறது. கட உள் என்றால் எதைக் கடக்கவேண்டும், எதற்காக, என்ன எதிர்பார்க்கிறோம், அந்த எதிர்பார்ப்பின் அதற்கான முயற்சிகளின் தற்போதைய தேவை என்ன? கேள்விகளுக்கு பஞ்சமில்லை..விடைகளைத்தேடுவோம்.<BR/><BR/>நன்றி<BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136350541613374562006-01-03T20:55:00.000-08:002006-01-03T20:55:00.000-08:00//முடிந்தால் கடவுள் என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்...//முடிந்தால் கடவுள் என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்ளேயுள்ள சுயத்தை அறிய முயற்சிக்கிறேன்.//<BR/><BR/>சுகா, கிட்டத்தட்ட நீங்கள் கடவுளை நெருங்கிவிட்டீர்கள்.<BR/><BR/>நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது ,<BR/><BR/>"<I>முடிந்தால் <B>தெய்வம்</B> என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்ளேயுள்ள <B>கடவுளை</B> அறிய முயற்சிக்கிறேன்.</I>"<BR/><BR/>கடவுள் = கடவு + உள்<BR/><BR/>கடவு = தோண்டுதல்<BR/><BR/>நன்றி.<BR/>பூங்குழலிபூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136341402625718822006-01-03T18:23:00.000-08:002006-01-03T18:23:00.000-08:00கொஞ்சம் இடைவேளை விட்டு விட்டேன். :) இன்று எழுதுகிற...கொஞ்சம் இடைவேளை விட்டு விட்டேன். :) இன்று எழுதுகிறேன்.<BR/><BR/>நன்றி<BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1136339453171966712006-01-03T17:50:00.000-08:002006-01-03T17:50:00.000-08:00சுயத்தை உணரும்போது, சுயமும் கடவுளும் வேறல்ல என்று ...சுயத்தை உணரும்போது, சுயமும் கடவுளும் வேறல்ல என்று உணர்வோம் என்கிறது வேதாந்தம்.<BR/><BR/>அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் சுகா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1135533372596838612005-12-25T09:56:00.000-08:002005-12-25T09:56:00.000-08:00ம்ம்ம்.. 'வெளிப்பாடு' என்றால்..என்னால் சரியாக புரி...ம்ம்ம்.. 'வெளிப்பாடு' என்றால்..என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே..மன்னிக்கவும்.<BR/><BR/>//உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது போல?//<BR/><BR/>உங்களுடன் ஒத்துப்போகிறேன். இதையே தான் தெளிவாகவே உணர முயற்சிக்கிறேன். முடிந்தால் கடவுள் என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்ளேயுள்ள சுயத்தை அறிய முயற்சிக்கிறேன்.<BR/><BR/>சைக்கிள் ஓட்டும்போது கையை விட்டுவிட்டு தெருப்பிள்ளையாருக்கு வணக்கம் செலுத்துவதும், பெரும்பாலும் போக்குவரத்தை கவனித்துவிட்டு பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே..அல்லவா?<BR/><BR/>நம்மால் முடிந்த செயல்களுக்கு கடவுளைக் கூப்பிடுவதில்லை. ..அடடா அடுத்த பதிவினை இங்கே பதிக்க ஆரம்பித்துவிட்டேன் :) தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் <BR/><BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10696828.post-1135523403843716212005-12-25T07:10:00.000-08:002005-12-25T07:10:00.000-08:00இப்படியும் இருக்கலாம் அல்லவா?கடவுள் என்பது 'ஒரு வெ...இப்படியும் இருக்கலாம் அல்லவா?<BR/>கடவுள் என்பது 'ஒரு வெளிப்பாடு' என்பதாக?<BR/>கடவுளை நீங்கள் கேட்கும்போது, உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது போல?<BR/>வெள்ளத்தனைய-தானே மலர் நீட்டம்?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com